புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 3 Poll_c10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 3 Poll_m10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 3 Poll_c10 
32 Posts - 42%
heezulia
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 3 Poll_c10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 3 Poll_m10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 3 Poll_c10 
32 Posts - 42%
Dr.S.Soundarapandian
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 3 Poll_c10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 3 Poll_m10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 3 Poll_c10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 3 Poll_m10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 3 Poll_c10 
2 Posts - 3%
prajai
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 3 Poll_c10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 3 Poll_m10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Manimegala
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 3 Poll_c10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 3 Poll_m10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 3 Poll_c10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 3 Poll_m10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Saravananj
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 3 Poll_c10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 3 Poll_m10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 3 Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 3 Poll_c10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 3 Poll_m10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 3 Poll_c10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 3 Poll_m10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 3 Poll_c10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 3 Poll_m10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 3 Poll_c10 
398 Posts - 49%
heezulia
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 3 Poll_c10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 3 Poll_m10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 3 Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 3 Poll_c10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 3 Poll_m10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 3 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 3 Poll_c10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 3 Poll_m10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 3 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 3 Poll_c10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 3 Poll_m10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 3 Poll_c10 
26 Posts - 3%
prajai
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 3 Poll_c10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 3 Poll_m10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 3 Poll_c10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 3 Poll_m10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 3 Poll_c10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 3 Poll_m10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 3 Poll_c10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 3 Poll_m10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 3 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 3 Poll_c10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 3 Poll_m10அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 17, 2021 6:28 am

First topic message reminder :


அனைத்து சாதி அர்ச்சகர் என்ற திட்டம், தொல் அர்ச்சக குடிகளை அழிக்கும் திட்டம் என்பதில் துளியும் சந்தேகமே இல்லை.

தமிழகத்தைப் பொருத்தவரை, அனைத்து சாதியிலும் அர்ச்சகர்கள், பல காலமாக அவரவர் சார்ந்த கோயில்களில் இருந்தே வருகிறார்கள்.

அதேநேரத்தில், தமிழக பெரும்பான்மை ஆகம கோயில்களில் பல நூறாண்டுகளாக சிவாச்சாரியார், பட்டாச்சாரியர் என்ற இரு மரபுகளே பூஜை செய்து வருகிறார்கள்.

இவர்களே பிரதான அர்ச்சககுடிகள். ஒரு சிறுபான்மை மரபு. பாரம்பர்யம் மிக்க தொல்குடிகள்.

நாட்டுப்பசுவைப் போல, இவர்களைப் பாதுகாக்க வேண்டியது இந்த சமூகக் கடமை.

பாரதத்தின் உச்சியில் உள்ள காஷ்மீர் பண்டிட்களைப் போல்... பாரதத்தின் பாதமான தமிழகத்தில் உள்ள இந்த அர்ச்சககுடிகளுக்கு நடந்த அடையாள அழிப்பை, அராஜகத்தை சொல்லி மாளாது.

இத்தகைய அரசியலால் வைணவ அர்ச்சககுடிகள் பலரும் இடம் மாறிவிட்டனர். பெரும்பாலானவர் கோயிலை விட்டு வெளியேறி, தங்கள் வாழ்வியலை மாற்றி அமைத்துக்கொண்டு விட்டனர்.

மீதி இருப்பது சிவாச்சாரியார் அர்ச்சககுடிகளே. கிராமங்களிலும் ஆகம கோயில்களிலும் இன்றுவரை தொண்டு செய்து வருகின்றனர்.

கடந்த 100 ஆண்டு பிராமண வெறுப்பு அரசியல், இந்த சிவாச்சாரியார் அர்ச்சககுடிகளை படிப்படியாக அடையாள அழிப்பை, உரிமை அழிப்பை செய்துவருகிறது.

ஊருக்கு ஒரு குடி குடும்பமாக உள்ள இந்த அர்ச்சககுடிகளும், தங்கள் சக்திக்கு மீறி இந்த திராவிட மிஷனரி அரசியலை எதிர்த்தே வருகிறார்கள்.

ஆனால் எவ்வளவு காலம் எதிர்த்துக்கொண்டே இருப்பது........

உண்மையில் தமிழகத்தில் குரலற்றவர்களாய் உள்ள ஒரே சமூகம் சிவாச்சாரியார் சமூகமே. எந்த மீடியாவும், கட்சியும், அமைப்பும், சாதி சங்கங்களும், மடங்களும், ஆன்மீக அமைப்புகளும், சைவ அமைப்புகளும் ஒரு சிறு முனகல் அளவுகூட அர்ச்சககுடிகளின் உரிமைகளை அவர்கள் நிலையை, வலி, வருத்தங்களை இந்நிமிடம் வரை பேசவில்லை என்பதே துரதிருஷ்ட உண்மை.

இங்கே பொது சமூகத்தில், உள்ள பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள் என்று பலரும் இந்த அனைத்து சாதிஅர்ச்சகர் என்ற நிலை வந்துவிட்டால், பிராமணர்களை ஒடுக்கிவிட்டோம் என்ற மாயை மனோநிலையில் உள்ளார்கள்.

அனைத்து சாதி அர்ச்சகர் நிலையால் ஒரு துரும்பு அளவுக்குக்கூட வைதிக, வேத, கன்னட, தெலுங்கு, கணக்குபிள்ளை பிராமணர்களுக்கு ஒரு பாதிப்பும் கிடையாது .

மற்ற பிராமணர்களுக்கு, சிவாச்சாரியார் களுக்கு எதிரான ஒரு நிலை வந்துவிட்டதே என்ற வருத்தம் கண்டிப்பாக இருக்கும். ஆனால் பிராமணர்களுக்கு ஒரு இழப்பும் இதனால் இல்லை.

காரணம் இவர்கள் எவரும் ஆகமகோயில் பூஜையோ, சிவாலய பூஜையோ செய்யவில்லை.

திராவிடவாதிகள், பிராமண எதிர்ப்பு என்ற வகையில், பாரம்பர்ய அர்ச்சக தொல்குடிகளை அழித்ததே இவர்கள் கண்ட பலன்.

எந்த அர்ச்சககுடிகளை ஒடுக்குகின்றார்கள் என்றால்,
கோயில் வழிபாட்டுக்கென்றே சிவபெருமான் சிருஷ்டித்த, ஆகமப்படி உருவாக்கப்பட்ட குடியாகிய #ஆதிசைவ அந்தணர்களுக்கு எதிராகவே இந்த ஒடுக்குதல் நடைபெறுகிறது.

பல நூறாண்டுகளாக #கோயில் வழிபாட்டிற்கென்றே உள்ள குடியாகிய, சமூகமாகிய, ஆதிசைவ #அந்தணர்களுக்கு எதிராகவே இந்த அனைத்துசாதி அர்ச்சகர் சட்டம் வலியுறுத்தப்படுகிறது.

இன்றைக்கு பல கிராமங்களில், கடந்த 100 ஆண்டு அரசியலால் #கோயில்வழிபாட்டுகுடிகளாகிய ஆதிசைவ குருக்கள்கள்
#திராவிடஅரசியல் கொடுமை தாங்காமல் வெளியேறிவிட்டார்கள் .

கிராம சிவாலயங்களில் சட்டம் போடாமலேயே அனைத்து சாதி அர்ச்சகர் நடைமுறைக்கு வந்துவிட்டது .

ஆக, இருக்கும் பெரும் ஆகமக் கோயிலுக்கே அனைத்துசாதி அர்ச்சகர் போட்டி. அங்குள்ள ஆதிசைவ அர்ச்சககுடிகளையும் ஒடுக்குவதே இனி வரும்கால திட்டம்.

இப்படியான நிலையால் அர்ச்சககுடிகள் In செக்யூர் நிலைக்கு தள்ளப்பட்டதோடு, தங்கள் வாரிசுகளை ஆகம கல்வி பயில வரும்காலத்தில் அனுப்புவார்களா என்ற சந்தேகமும் ஏற்பட்டுவிட்டது. அதோடு அர்ச்சகுடி குடும்பங்களே ஒரு அச்சத்தில் உள்ளனர்.

இன்றைய நிலையில் ஆகம கல்வி பயின்ற சிவாச்சாரியார் இளைஞர்கள் சுமார் 5000 பேராவது உள்ளார்கள். அவர்களின் மனோநிலை, எதிர்காலம் கேள்விக்குறியே.

கல்வி படிப்பும் இவர்கள் படிக்கவில்லை என்பதால் தனியார் கோயில், வெளிநாடு கோயில் என சுயத்தை இழக்கவேண்டியதுதான்... நடோடிகளாய் சுற்றவேண்டியதுதான்...

வரும்காலத்தில் நீதிமன்றம் என்ன இந்த விசயத்தில் முடிவெடுக்கு என தெரியவில்லை..... பார்ப்போம்.

தமிழக தொலைக்காட்சி, பத்திரிகையாளர்களுக்கு, அரசியல்வாதிகளுக்கு தமிழகத்தில் #ஆதிசைவர் என்று ஒரு சமூக குடி பற்றி தெரியுமா? புரிதல் உண்டா? என்பது சந்தேகமே?

இப்படியே சென்றால் கோயில் சார்ந்த ஆதிசைவர் என்ற குடி தமிழகத்தில் இருந்தது என்பதை #பெரியபுராணத்திலும், #சைவபுராணம் புத்தகத்தில் மட்டுமே காண முடியும்.

சிவார்ப்பணம்.
தில்லை கார்த்திகேயசிவம்.



அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 25, 2021 1:42 pm

இப்பவும் எங்கள் ஊரில் பிடாரி அம்மன் கோவில் இருக்கிறது. 
பூஜை பண்ணும் பூஜாரி பிராம்மணர் அல்லாதார்தான்.
அக்கிரகாரத்தில் ஐயர்கள் /அவர்கள் வீட்டு பெண்கள் அங்கே சென்று 
காளியை வணங்கி விட்டு பூஜாரி தரும் துன்னூறு/குங்குமத்தை 
ஒரு கை கட்டி வாங்குவதும் அதை அம்மன் பேர் சொல்லி இட்டுக்கொள்வதும் 
நடைமுறைதான். 
அர்ச்சகருக்கு  தரும் மரியாதையை குறைத்ததும் இல்லை. 

பரஸ்பர நல்லெண்ணத்தில் சுமூகமாக சென்றுகொண்டு இருக்கிறது.

எங்கள் ஊர் பெயர்  யாருக்காவது தேவை என்றால் கூறுகிறேன்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 25, 2021 1:47 pm

T.N.Balasubramanian wrote:இப்பவும் எங்கள் ஊரில் பிடாரி அம்மன் கோவில் இருக்கிறது. 
பூஜை பண்ணும் பூஜாரி பிராம்மணர் அல்லாதார்தான்.
அக்கிரகாரத்தில் ஐயர்கள் /அவர்கள் வீட்டு பெண்கள் அங்கே சென்று 
காளியை வணங்கி விட்டு பூஜாரி தரும் துன்னூறு/குங்குமத்தை 
ஒரு கை கட்டி வாங்குவதும் அதை அம்மன் பேர் சொல்லி இட்டுக்கொள்வதும் 
நடைமுறைதான். 
அர்ச்சகருக்கு  தரும் மரியாதையை குறைத்ததும் இல்லை. 

பரஸ்பர நல்லெண்ணத்தில் சுமூகமாக சென்றுகொண்டு இருக்கிறது.

எங்கள் ஊர் பெயர்  யாருக்காவது தேவை என்றால் கூறுகிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1350582

இதுதான் தமிழகத்தில் தற்பொழுது நடைமுறையில் உள்ளது. ஆனால் நாத்திகர்களை அர்ச்சகர்கள் ஆக்கும் திமுகவின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல, இந்த எண்ணமே அவர்களுக்கு மீண்டும் எழாதவாறு கடவுள் கடுமையாக தண்டிக்க வேண்டும்.



அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக