புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜடப்பொருளும் பேசும் Poll_c10ஜடப்பொருளும் பேசும் Poll_m10ஜடப்பொருளும் பேசும் Poll_c10 
52 Posts - 61%
heezulia
ஜடப்பொருளும் பேசும் Poll_c10ஜடப்பொருளும் பேசும் Poll_m10ஜடப்பொருளும் பேசும் Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
ஜடப்பொருளும் பேசும் Poll_c10ஜடப்பொருளும் பேசும் Poll_m10ஜடப்பொருளும் பேசும் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
ஜடப்பொருளும் பேசும் Poll_c10ஜடப்பொருளும் பேசும் Poll_m10ஜடப்பொருளும் பேசும் Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
ஜடப்பொருளும் பேசும் Poll_c10ஜடப்பொருளும் பேசும் Poll_m10ஜடப்பொருளும் பேசும் Poll_c10 
1 Post - 1%
viyasan
ஜடப்பொருளும் பேசும் Poll_c10ஜடப்பொருளும் பேசும் Poll_m10ஜடப்பொருளும் பேசும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜடப்பொருளும் பேசும் Poll_c10ஜடப்பொருளும் பேசும் Poll_m10ஜடப்பொருளும் பேசும் Poll_c10 
244 Posts - 43%
heezulia
ஜடப்பொருளும் பேசும் Poll_c10ஜடப்பொருளும் பேசும் Poll_m10ஜடப்பொருளும் பேசும் Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
ஜடப்பொருளும் பேசும் Poll_c10ஜடப்பொருளும் பேசும் Poll_m10ஜடப்பொருளும் பேசும் Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஜடப்பொருளும் பேசும் Poll_c10ஜடப்பொருளும் பேசும் Poll_m10ஜடப்பொருளும் பேசும் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ஜடப்பொருளும் பேசும் Poll_c10ஜடப்பொருளும் பேசும் Poll_m10ஜடப்பொருளும் பேசும் Poll_c10 
13 Posts - 2%
prajai
ஜடப்பொருளும் பேசும் Poll_c10ஜடப்பொருளும் பேசும் Poll_m10ஜடப்பொருளும் பேசும் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஜடப்பொருளும் பேசும் Poll_c10ஜடப்பொருளும் பேசும் Poll_m10ஜடப்பொருளும் பேசும் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஜடப்பொருளும் பேசும் Poll_c10ஜடப்பொருளும் பேசும் Poll_m10ஜடப்பொருளும் பேசும் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஜடப்பொருளும் பேசும் Poll_c10ஜடப்பொருளும் பேசும் Poll_m10ஜடப்பொருளும் பேசும் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஜடப்பொருளும் பேசும் Poll_c10ஜடப்பொருளும் பேசும் Poll_m10ஜடப்பொருளும் பேசும் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜடப்பொருளும் பேசும்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 14, 2021 8:25 am

ஜடப்‌ பொருளம்‌ பேசும்‌



ஸ்ரீ அரவிந்த ஆசிரமம்‌ சார்பில்‌ இயங்கும்‌ பல பிரிவுகளில்‌ காகித ஆலையும்‌ ஒன்று. ஒவ்வொரு, பிரிவையும்‌ ஸ்ரீஅன்னை நேரில்‌ சென்று பார்வையிடுவது வழக்கமாக இருந்தது.

அதன்படி, ஒரு நாள்‌ அன்னை காகித ஆலைக்குச்‌ செல்ல முடிவு செய்து இருந்தார்‌. இதனை அறிந்த சாதகர்கள்‌ ஆலையின்‌ வெளிப்புறமும்‌, உட்புறமும்‌ வழக்கமாக இருப்பதைவிடத்‌ தூய்மையாக இருக்க வேண்டும்‌ என்று கருதி, எல்லாஇடங்களையும்‌ சரி செய்துவிட்டு அன்னையின்‌ வருகைக்காகக்‌.
காத்துக்‌ கொண்டிருந்தனர்‌.

அன்னை வந்தார்‌. உள்ளே நுழைந்ததும்‌ சுற்றும்‌ முற்றும்‌ பார்த்தார்‌. பின்னர்‌, அங்கிருந்த ஒரு மர அலமாரியை நோக்கிச்‌ சென்றார்‌. அதன்‌ கதவைத்‌. திறக்கும்படி கூறினார்‌ அன்னை. சாதகர்கள்தயங்கியபடியே கதவைத்‌ திறந்தார்கள்‌. அதனுள்‌ பல விதமான பொருள்கள்‌ தாறுமாறாக திணித்து வைக்கப்‌பட்டிருந்தன.

உடனே அன்னை கூறினார்‌; “இந்தப்‌ பொருள்‌களை உடனே வெளியே எடுத்து, அதனதன்‌ இடங்‌களில்‌ சீராக அடுக்கி வைக்க வேண்டும்‌!” என்‌றார்‌. பிறகு காகித ஆலையின்‌ மற்ற பகுதிகளைப்‌ பார்வையிட்டு விட்டு, ஆசிரமம்‌ திரும்பினார்‌.

சாதகர்கள்‌ திகைத்து நின்றார்கள்‌. 'நாம்‌ தூய்மையாக இருப்பதை வெளிக்காட்ட வேண்டும்‌ என்பதற்காக அன்னை வரும்பொழுது, சிதறிக்கிடந்த. பொருள்களை எல்லாம்‌ எடுத்து, அந்த அலமாரி.யில்‌ திணித்து வைத்தோம்‌. இது எப்படி அன்னைக்‌.குத்‌ தெரிய வந்தது?" என்று குழம்பினார்கள்‌.

அன்னை கூறினார்‌: “நான்‌ அங்கே சென்ற உடனே, அந்தப்‌ பொருள்கள்‌ என்னிடம்‌ முறையிட்டன. இதோ எங்களை வந்து பாருங்கள்‌... எங்‌,களை எப்படி போட்டு வைத்திருக்கிறார்கள்‌ என்று கூப்பிடும்‌ குரல்‌ கேட்டேன்‌. அது என்‌ காதில்‌ விழுந்‌தது. ஆகையால்தான்‌ நான்‌ அந்த மர அலமாரியை திறந்து பார்க்க நேர்ந்தது. ஐடப்‌ பொருள்கள்‌ பேசும்‌. என்பதை நேரில்‌ பார்த்தோம்‌” என்றார்‌ அன்னை!

'ஜடப்பொருள்கள்‌ மீது திணிக்கப்பட்டதுன்பமானவை, நம்‌ வாழ்க்கையில்‌ தடையாக மாறி பலதுன்‌பங்களை உருவாக்குகின்றன. பொருள்‌ நம்மை நாடி வர வேண்டுமானால்‌, நாம்‌ எந்தப்‌ பொருளையும்‌ பரிவோடும்‌, முறையோடும்‌ கையாள வேண்டும்‌.

நம்‌ வாழ்க்கையில்‌ அன்றாடம்‌ உபயோகிக்கும்‌ துணி முதலான பொருள்கள்‌ கிழிந்து அல்லது உபயோகமற்றுப்‌ போய்விட்டால்‌ அதனை அலட்‌சியமாகத்‌ தூக்கிப்‌ போடாமல்‌, இவ்வளவு நாள்‌ நமக்கு பயனுள்ளதாக இருந்ததற்கு நன்றி செலுத்த வேண்டும்‌.

பேசாத பொருள்களுக்கு இழைக்கப்படும்‌ இன்‌னல்களால்‌ பொருட்‌ செல்வம்‌ கிடைப்பது தடைப்‌படும்‌. தூய்மை எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம்‌ பொருள்களை வீண்‌ விரயம்‌ செய்யாமல்‌
இருத்தலுமாகும்‌.

“சுத்தம்‌ சோறு போடும்‌' என்பது பழமொழி. ஒழுங்கு சுத்தத்தை விட உயர்ந்தது என்பதும்‌
அன்னையின்‌ நெறிமுறைகளில்‌ ஒன்றாகும்‌.

ஸ்ரீஅரவிந்தரைசந்திக்க வந்த ஓர்‌அன்பர்‌, அவசரகதியில்‌ செருப்பை அலட்சியமாகத்‌ தள்ளிவிட்டு,
கதவை காலால்‌ உதைத்தபடி உள்ளே நுழைந்தார்‌. அவரிடம்‌ அரவிந்தர்‌ கூறினார்‌: “நீங்கள்‌ அந்த செருப்பிடமும்‌, கதவிடமும்‌ மன்னிப்பு கேட்டுவிட்டு உள்ளே வாருங்கள்‌” என்றார்‌.

அரவிந்த ஆசிரமத்தில்‌ இது போன்ற பல நிகழ்ச்சிகள்‌ நடந்ததுண்டு...!

அன்னையின்‌ எழுத்துகளிலிருந்து....
-ஹேமமாலினி சங்கரன்‌


வெள்ளிமணி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக