புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜடப்பொருளும் பேசும் Poll_c10ஜடப்பொருளும் பேசும் Poll_m10ஜடப்பொருளும் பேசும் Poll_c10 
366 Posts - 49%
heezulia
ஜடப்பொருளும் பேசும் Poll_c10ஜடப்பொருளும் பேசும் Poll_m10ஜடப்பொருளும் பேசும் Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஜடப்பொருளும் பேசும் Poll_c10ஜடப்பொருளும் பேசும் Poll_m10ஜடப்பொருளும் பேசும் Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
ஜடப்பொருளும் பேசும் Poll_c10ஜடப்பொருளும் பேசும் Poll_m10ஜடப்பொருளும் பேசும் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
ஜடப்பொருளும் பேசும் Poll_c10ஜடப்பொருளும் பேசும் Poll_m10ஜடப்பொருளும் பேசும் Poll_c10 
25 Posts - 3%
prajai
ஜடப்பொருளும் பேசும் Poll_c10ஜடப்பொருளும் பேசும் Poll_m10ஜடப்பொருளும் பேசும் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
ஜடப்பொருளும் பேசும் Poll_c10ஜடப்பொருளும் பேசும் Poll_m10ஜடப்பொருளும் பேசும் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஜடப்பொருளும் பேசும் Poll_c10ஜடப்பொருளும் பேசும் Poll_m10ஜடப்பொருளும் பேசும் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
ஜடப்பொருளும் பேசும் Poll_c10ஜடப்பொருளும் பேசும் Poll_m10ஜடப்பொருளும் பேசும் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
ஜடப்பொருளும் பேசும் Poll_c10ஜடப்பொருளும் பேசும் Poll_m10ஜடப்பொருளும் பேசும் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜடப்பொருளும் பேசும்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82675
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 14, 2021 8:25 am

ஜடப்‌ பொருளம்‌ பேசும்‌



ஸ்ரீ அரவிந்த ஆசிரமம்‌ சார்பில்‌ இயங்கும்‌ பல பிரிவுகளில்‌ காகித ஆலையும்‌ ஒன்று. ஒவ்வொரு, பிரிவையும்‌ ஸ்ரீஅன்னை நேரில்‌ சென்று பார்வையிடுவது வழக்கமாக இருந்தது.

அதன்படி, ஒரு நாள்‌ அன்னை காகித ஆலைக்குச்‌ செல்ல முடிவு செய்து இருந்தார்‌. இதனை அறிந்த சாதகர்கள்‌ ஆலையின்‌ வெளிப்புறமும்‌, உட்புறமும்‌ வழக்கமாக இருப்பதைவிடத்‌ தூய்மையாக இருக்க வேண்டும்‌ என்று கருதி, எல்லாஇடங்களையும்‌ சரி செய்துவிட்டு அன்னையின்‌ வருகைக்காகக்‌.
காத்துக்‌ கொண்டிருந்தனர்‌.

அன்னை வந்தார்‌. உள்ளே நுழைந்ததும்‌ சுற்றும்‌ முற்றும்‌ பார்த்தார்‌. பின்னர்‌, அங்கிருந்த ஒரு மர அலமாரியை நோக்கிச்‌ சென்றார்‌. அதன்‌ கதவைத்‌. திறக்கும்படி கூறினார்‌ அன்னை. சாதகர்கள்தயங்கியபடியே கதவைத்‌ திறந்தார்கள்‌. அதனுள்‌ பல விதமான பொருள்கள்‌ தாறுமாறாக திணித்து வைக்கப்‌பட்டிருந்தன.

உடனே அன்னை கூறினார்‌; “இந்தப்‌ பொருள்‌களை உடனே வெளியே எடுத்து, அதனதன்‌ இடங்‌களில்‌ சீராக அடுக்கி வைக்க வேண்டும்‌!” என்‌றார்‌. பிறகு காகித ஆலையின்‌ மற்ற பகுதிகளைப்‌ பார்வையிட்டு விட்டு, ஆசிரமம்‌ திரும்பினார்‌.

சாதகர்கள்‌ திகைத்து நின்றார்கள்‌. 'நாம்‌ தூய்மையாக இருப்பதை வெளிக்காட்ட வேண்டும்‌ என்பதற்காக அன்னை வரும்பொழுது, சிதறிக்கிடந்த. பொருள்களை எல்லாம்‌ எடுத்து, அந்த அலமாரி.யில்‌ திணித்து வைத்தோம்‌. இது எப்படி அன்னைக்‌.குத்‌ தெரிய வந்தது?" என்று குழம்பினார்கள்‌.

அன்னை கூறினார்‌: “நான்‌ அங்கே சென்ற உடனே, அந்தப்‌ பொருள்கள்‌ என்னிடம்‌ முறையிட்டன. இதோ எங்களை வந்து பாருங்கள்‌... எங்‌,களை எப்படி போட்டு வைத்திருக்கிறார்கள்‌ என்று கூப்பிடும்‌ குரல்‌ கேட்டேன்‌. அது என்‌ காதில்‌ விழுந்‌தது. ஆகையால்தான்‌ நான்‌ அந்த மர அலமாரியை திறந்து பார்க்க நேர்ந்தது. ஐடப்‌ பொருள்கள்‌ பேசும்‌. என்பதை நேரில்‌ பார்த்தோம்‌” என்றார்‌ அன்னை!

'ஜடப்பொருள்கள்‌ மீது திணிக்கப்பட்டதுன்பமானவை, நம்‌ வாழ்க்கையில்‌ தடையாக மாறி பலதுன்‌பங்களை உருவாக்குகின்றன. பொருள்‌ நம்மை நாடி வர வேண்டுமானால்‌, நாம்‌ எந்தப்‌ பொருளையும்‌ பரிவோடும்‌, முறையோடும்‌ கையாள வேண்டும்‌.

நம்‌ வாழ்க்கையில்‌ அன்றாடம்‌ உபயோகிக்கும்‌ துணி முதலான பொருள்கள்‌ கிழிந்து அல்லது உபயோகமற்றுப்‌ போய்விட்டால்‌ அதனை அலட்‌சியமாகத்‌ தூக்கிப்‌ போடாமல்‌, இவ்வளவு நாள்‌ நமக்கு பயனுள்ளதாக இருந்ததற்கு நன்றி செலுத்த வேண்டும்‌.

பேசாத பொருள்களுக்கு இழைக்கப்படும்‌ இன்‌னல்களால்‌ பொருட்‌ செல்வம்‌ கிடைப்பது தடைப்‌படும்‌. தூய்மை எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம்‌ பொருள்களை வீண்‌ விரயம்‌ செய்யாமல்‌
இருத்தலுமாகும்‌.

“சுத்தம்‌ சோறு போடும்‌' என்பது பழமொழி. ஒழுங்கு சுத்தத்தை விட உயர்ந்தது என்பதும்‌
அன்னையின்‌ நெறிமுறைகளில்‌ ஒன்றாகும்‌.

ஸ்ரீஅரவிந்தரைசந்திக்க வந்த ஓர்‌அன்பர்‌, அவசரகதியில்‌ செருப்பை அலட்சியமாகத்‌ தள்ளிவிட்டு,
கதவை காலால்‌ உதைத்தபடி உள்ளே நுழைந்தார்‌. அவரிடம்‌ அரவிந்தர்‌ கூறினார்‌: “நீங்கள்‌ அந்த செருப்பிடமும்‌, கதவிடமும்‌ மன்னிப்பு கேட்டுவிட்டு உள்ளே வாருங்கள்‌” என்றார்‌.

அரவிந்த ஆசிரமத்தில்‌ இது போன்ற பல நிகழ்ச்சிகள்‌ நடந்ததுண்டு...!

அன்னையின்‌ எழுத்துகளிலிருந்து....
-ஹேமமாலினி சங்கரன்‌


வெள்ளிமணி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக