புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜடப்பொருளும் பேசும் Poll_c10ஜடப்பொருளும் பேசும் Poll_m10ஜடப்பொருளும் பேசும் Poll_c10 
5 Posts - 63%
heezulia
ஜடப்பொருளும் பேசும் Poll_c10ஜடப்பொருளும் பேசும் Poll_m10ஜடப்பொருளும் பேசும் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ஜடப்பொருளும் பேசும் Poll_c10ஜடப்பொருளும் பேசும் Poll_m10ஜடப்பொருளும் பேசும் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜடப்பொருளும் பேசும் Poll_c10ஜடப்பொருளும் பேசும் Poll_m10ஜடப்பொருளும் பேசும் Poll_c10 
289 Posts - 45%
heezulia
ஜடப்பொருளும் பேசும் Poll_c10ஜடப்பொருளும் பேசும் Poll_m10ஜடப்பொருளும் பேசும் Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
ஜடப்பொருளும் பேசும் Poll_c10ஜடப்பொருளும் பேசும் Poll_m10ஜடப்பொருளும் பேசும் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஜடப்பொருளும் பேசும் Poll_c10ஜடப்பொருளும் பேசும் Poll_m10ஜடப்பொருளும் பேசும் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஜடப்பொருளும் பேசும் Poll_c10ஜடப்பொருளும் பேசும் Poll_m10ஜடப்பொருளும் பேசும் Poll_c10 
20 Posts - 3%
prajai
ஜடப்பொருளும் பேசும் Poll_c10ஜடப்பொருளும் பேசும் Poll_m10ஜடப்பொருளும் பேசும் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஜடப்பொருளும் பேசும் Poll_c10ஜடப்பொருளும் பேசும் Poll_m10ஜடப்பொருளும் பேசும் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஜடப்பொருளும் பேசும் Poll_c10ஜடப்பொருளும் பேசும் Poll_m10ஜடப்பொருளும் பேசும் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஜடப்பொருளும் பேசும் Poll_c10ஜடப்பொருளும் பேசும் Poll_m10ஜடப்பொருளும் பேசும் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஜடப்பொருளும் பேசும் Poll_c10ஜடப்பொருளும் பேசும் Poll_m10ஜடப்பொருளும் பேசும் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜடப்பொருளும் பேசும்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 14, 2021 8:25 am

ஜடப்‌ பொருளம்‌ பேசும்‌



ஸ்ரீ அரவிந்த ஆசிரமம்‌ சார்பில்‌ இயங்கும்‌ பல பிரிவுகளில்‌ காகித ஆலையும்‌ ஒன்று. ஒவ்வொரு, பிரிவையும்‌ ஸ்ரீஅன்னை நேரில்‌ சென்று பார்வையிடுவது வழக்கமாக இருந்தது.

அதன்படி, ஒரு நாள்‌ அன்னை காகித ஆலைக்குச்‌ செல்ல முடிவு செய்து இருந்தார்‌. இதனை அறிந்த சாதகர்கள்‌ ஆலையின்‌ வெளிப்புறமும்‌, உட்புறமும்‌ வழக்கமாக இருப்பதைவிடத்‌ தூய்மையாக இருக்க வேண்டும்‌ என்று கருதி, எல்லாஇடங்களையும்‌ சரி செய்துவிட்டு அன்னையின்‌ வருகைக்காகக்‌.
காத்துக்‌ கொண்டிருந்தனர்‌.

அன்னை வந்தார்‌. உள்ளே நுழைந்ததும்‌ சுற்றும்‌ முற்றும்‌ பார்த்தார்‌. பின்னர்‌, அங்கிருந்த ஒரு மர அலமாரியை நோக்கிச்‌ சென்றார்‌. அதன்‌ கதவைத்‌. திறக்கும்படி கூறினார்‌ அன்னை. சாதகர்கள்தயங்கியபடியே கதவைத்‌ திறந்தார்கள்‌. அதனுள்‌ பல விதமான பொருள்கள்‌ தாறுமாறாக திணித்து வைக்கப்‌பட்டிருந்தன.

உடனே அன்னை கூறினார்‌; “இந்தப்‌ பொருள்‌களை உடனே வெளியே எடுத்து, அதனதன்‌ இடங்‌களில்‌ சீராக அடுக்கி வைக்க வேண்டும்‌!” என்‌றார்‌. பிறகு காகித ஆலையின்‌ மற்ற பகுதிகளைப்‌ பார்வையிட்டு விட்டு, ஆசிரமம்‌ திரும்பினார்‌.

சாதகர்கள்‌ திகைத்து நின்றார்கள்‌. 'நாம்‌ தூய்மையாக இருப்பதை வெளிக்காட்ட வேண்டும்‌ என்பதற்காக அன்னை வரும்பொழுது, சிதறிக்கிடந்த. பொருள்களை எல்லாம்‌ எடுத்து, அந்த அலமாரி.யில்‌ திணித்து வைத்தோம்‌. இது எப்படி அன்னைக்‌.குத்‌ தெரிய வந்தது?" என்று குழம்பினார்கள்‌.

அன்னை கூறினார்‌: “நான்‌ அங்கே சென்ற உடனே, அந்தப்‌ பொருள்கள்‌ என்னிடம்‌ முறையிட்டன. இதோ எங்களை வந்து பாருங்கள்‌... எங்‌,களை எப்படி போட்டு வைத்திருக்கிறார்கள்‌ என்று கூப்பிடும்‌ குரல்‌ கேட்டேன்‌. அது என்‌ காதில்‌ விழுந்‌தது. ஆகையால்தான்‌ நான்‌ அந்த மர அலமாரியை திறந்து பார்க்க நேர்ந்தது. ஐடப்‌ பொருள்கள்‌ பேசும்‌. என்பதை நேரில்‌ பார்த்தோம்‌” என்றார்‌ அன்னை!

'ஜடப்பொருள்கள்‌ மீது திணிக்கப்பட்டதுன்பமானவை, நம்‌ வாழ்க்கையில்‌ தடையாக மாறி பலதுன்‌பங்களை உருவாக்குகின்றன. பொருள்‌ நம்மை நாடி வர வேண்டுமானால்‌, நாம்‌ எந்தப்‌ பொருளையும்‌ பரிவோடும்‌, முறையோடும்‌ கையாள வேண்டும்‌.

நம்‌ வாழ்க்கையில்‌ அன்றாடம்‌ உபயோகிக்கும்‌ துணி முதலான பொருள்கள்‌ கிழிந்து அல்லது உபயோகமற்றுப்‌ போய்விட்டால்‌ அதனை அலட்‌சியமாகத்‌ தூக்கிப்‌ போடாமல்‌, இவ்வளவு நாள்‌ நமக்கு பயனுள்ளதாக இருந்ததற்கு நன்றி செலுத்த வேண்டும்‌.

பேசாத பொருள்களுக்கு இழைக்கப்படும்‌ இன்‌னல்களால்‌ பொருட்‌ செல்வம்‌ கிடைப்பது தடைப்‌படும்‌. தூய்மை எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம்‌ பொருள்களை வீண்‌ விரயம்‌ செய்யாமல்‌
இருத்தலுமாகும்‌.

“சுத்தம்‌ சோறு போடும்‌' என்பது பழமொழி. ஒழுங்கு சுத்தத்தை விட உயர்ந்தது என்பதும்‌
அன்னையின்‌ நெறிமுறைகளில்‌ ஒன்றாகும்‌.

ஸ்ரீஅரவிந்தரைசந்திக்க வந்த ஓர்‌அன்பர்‌, அவசரகதியில்‌ செருப்பை அலட்சியமாகத்‌ தள்ளிவிட்டு,
கதவை காலால்‌ உதைத்தபடி உள்ளே நுழைந்தார்‌. அவரிடம்‌ அரவிந்தர்‌ கூறினார்‌: “நீங்கள்‌ அந்த செருப்பிடமும்‌, கதவிடமும்‌ மன்னிப்பு கேட்டுவிட்டு உள்ளே வாருங்கள்‌” என்றார்‌.

அரவிந்த ஆசிரமத்தில்‌ இது போன்ற பல நிகழ்ச்சிகள்‌ நடந்ததுண்டு...!

அன்னையின்‌ எழுத்துகளிலிருந்து....
-ஹேமமாலினி சங்கரன்‌


வெள்ளிமணி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக