புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_c10வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_m10வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_c10 
107 Posts - 49%
heezulia
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_c10வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_m10வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_c10வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_m10வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_c10வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_m10வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_c10வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_m10வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_c10 
9 Posts - 4%
prajai
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_c10வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_m10வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_c10வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_m10வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_c10 
2 Posts - 1%
Barushree
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_c10வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_m10வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_c10வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_m10வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_c10 
2 Posts - 1%
sanji
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_c10வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_m10வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_c10வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_m10வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_c10 
234 Posts - 52%
heezulia
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_c10வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_m10வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_c10வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_m10வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_c10வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_m10வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_c10வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_m10வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_c10 
18 Posts - 4%
prajai
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_c10வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_m10வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_c10வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_m10வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_c10வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_m10வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_c10 
2 Posts - 0%
Barushree
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_c10வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_m10வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_c10வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_m10வேண்டும் வேண்டும் உங்கள் உறவு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேண்டும் வேண்டும் உங்கள் உறவு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 12, 2021 7:27 pm

“வேண்டும் வேண்டும் உங்கள் உறவு”

‘மருவு பெண்ணாசை மறக்க வேண்டும்
உனை என்றும் மறவாது இருக்க வேண்டும்’

என்று கந்தவேளை நோக்கி வள்ளலார் வேண்டுகிறார்.

ஆனால் இங்கே காதலர்கள் எனக்கு நீ வேண்டும்… உனக்கு நான் வேண்டும்…என்று தமது ஆன்மாவின் தேடலை பாடலாக்கி உள்ளனர்.

முதலில் வாணி அம்மாவின் ஆலாபனை விட்டு விட்டு தொடர இடைவெளிகளில் ஒரு கிடார் பிட். தொடர்ந்து வயலின், சிதார் இசைத்து முடிக்க

“வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
வெண்பனித் தென்றல் உள்ள வரையில்”
என்ற பல்லவியில் நம்மை கரைத்து விடுவார் வாணி ஜெயராம். அந்த ‘தென்றல்’ அவர் பாடுகையில் இன்னும் குளிர்ந்து பனிக்குழைவாய் இனிக்கிறது.

பல்லவி முடிந்ததும் மீண்டும் வயலின் பாடலை வாங்கி சிதாரிடம் தர அதன் கிளுகிளுப்பு முடிய உடன் தொடங்கும் குழல் இசையும் தபலாவின் துள்ளலும் சட்டென நிறுத்த, மீண்டும் பொங்கும் தபலாவின் தாளத்துடன்

“தோன்றும் இளமை தொடர்ந்திட வேண்டும்
தொடரும் மாலை வளர்ந்திட வேண்டும்”

என்று வாணியம்மா சரணத்தை தொடர, நம் மனமும் தொடர்ந்திட வேண்டும் இந்த இனிமை என்று கெஞ்சும்.

“நெஞ்சில் நீயே நிறைந்திட வேண்டும்
நீண்ட இரவுகள் நான் பெற வேண்டும்”

என்று வேண்டும் நாயகன். இது அன்பின் பரிமாற்றம். ஆழ் மனத்தின் ஏக்கம்…எஸ்.பி.பியின் குரலும், கடைசியில் அவர் தரும் ஹம்மிங்கும் உயிரை வதைக்கும் உன்னத அனுபவம்.

இப்பாடல் முழுவதும் தபலாவின் ஆளுமை குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒன்று.

இன்னும் வேண்டும் இந்த இன்பம் என்று ஏங்க வைக்கும் பாடல்.
————————-
படம்: வசந்தத்தில் ஓர் நாள்
கவிஞர்: வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
குரல்கள்: வாணி ஜெயராம், எஸ்.பி.பாலசுப்ரமணியம்

—————————
பாடல் வரிகள்:

பெண்:
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
வெண்பனித் தென்றல் உள்ள வரையில்
வெண்பனித் தென்றல் உள்ள வரையில்

தோன்றும் இளமை தொடர்ந்திட வேண்டும்
தொடரும் மாலை வளர்ந்திட வேண்டும்
நான்கு இதழ்கள் கலந்திட வேண்டும்
நாளை என்பதே மறந்திட வேண்டும்

ஆண்:
வேண்டும் வேண்டும் உந்தன் அழகு
வெண்பனித் தென்றல் உள்ள வரையில்
வெண்பனித் தென்றல் உள்ள வரையில்

நெஞ்சில் நீயே நிறைந்திட வேண்டும்
நீண்ட இரவுகள் நான் பெற வேண்டும்
கொஞ்சும் மொழிகள் நீ சொல்ல வேண்டும்
கோடை மழையில் நான் நனைந்திட வேண்டும்
வேண்டும் வேண்டும் உந்தன் அழகு
வெண்பனித் தென்றல் உள்ள வரையில்
வெண்பனித் தென்றல் உள்ள வரையில்

பெண்:
உலகம் என்னைப் புகழ்ந்திட வேண்டும்
உங்கள் காலடி தொடர்ந்திட வேண்டும்
ஆண்:
உனை நினைத்தே நான் வாழ்ந்திட வேண்டும்
ஒவ்வொரு பிறப்பிலும் இணைந்திட வேண்டும்
இருவரும்:
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
வெண்பனித் தென்றல் உள்ள வரையில்
வெண்பனித் தென்றல் உள்ள வரையில்
-
நன்றி-ஜெயசீலன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 12, 2021 7:28 pm



சிவா, jairam and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Aug 13, 2021 9:08 am

எங்கள் நாட்டில் அதாவது மலேசியாவில்
எடுக்கப் பட்ட படம் ஐயா.


சிவா and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 15, 2021 2:45 pm

மாணிக்கம் நடேசன் wrote:எங்கள் நாட்டில் அதாவது மலேசியாவில்
எடுக்கப் பட்ட படம் ஐயா.
மேற்கோள் செய்த பதிவு: 1349880
அதெல்லாம் போகட்டும் அய்யா ..............
ஏதோ பிரதமர் பதவிக்கு மனு போடுவதாக சொன்னீர்களே.....என்னாயிற்று?

அது வரட்டும் ஒரு பத்து படமாவது தயாரிக்கலாம்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக