புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனநல பாதிப்பை நீக்கும் திருமுருகாற்றுப்படை: பெரியவா Poll_c10மனநல பாதிப்பை நீக்கும் திருமுருகாற்றுப்படை: பெரியவா Poll_m10மனநல பாதிப்பை நீக்கும் திருமுருகாற்றுப்படை: பெரியவா Poll_c10 
53 Posts - 42%
heezulia
மனநல பாதிப்பை நீக்கும் திருமுருகாற்றுப்படை: பெரியவா Poll_c10மனநல பாதிப்பை நீக்கும் திருமுருகாற்றுப்படை: பெரியவா Poll_m10மனநல பாதிப்பை நீக்கும் திருமுருகாற்றுப்படை: பெரியவா Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
மனநல பாதிப்பை நீக்கும் திருமுருகாற்றுப்படை: பெரியவா Poll_c10மனநல பாதிப்பை நீக்கும் திருமுருகாற்றுப்படை: பெரியவா Poll_m10மனநல பாதிப்பை நீக்கும் திருமுருகாற்றுப்படை: பெரியவா Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
மனநல பாதிப்பை நீக்கும் திருமுருகாற்றுப்படை: பெரியவா Poll_c10மனநல பாதிப்பை நீக்கும் திருமுருகாற்றுப்படை: பெரியவா Poll_m10மனநல பாதிப்பை நீக்கும் திருமுருகாற்றுப்படை: பெரியவா Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
மனநல பாதிப்பை நீக்கும் திருமுருகாற்றுப்படை: பெரியவா Poll_c10மனநல பாதிப்பை நீக்கும் திருமுருகாற்றுப்படை: பெரியவா Poll_m10மனநல பாதிப்பை நீக்கும் திருமுருகாற்றுப்படை: பெரியவா Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
மனநல பாதிப்பை நீக்கும் திருமுருகாற்றுப்படை: பெரியவா Poll_c10மனநல பாதிப்பை நீக்கும் திருமுருகாற்றுப்படை: பெரியவா Poll_m10மனநல பாதிப்பை நீக்கும் திருமுருகாற்றுப்படை: பெரியவா Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
மனநல பாதிப்பை நீக்கும் திருமுருகாற்றுப்படை: பெரியவா Poll_c10மனநல பாதிப்பை நீக்கும் திருமுருகாற்றுப்படை: பெரியவா Poll_m10மனநல பாதிப்பை நீக்கும் திருமுருகாற்றுப்படை: பெரியவா Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனநல பாதிப்பை நீக்கும் திருமுருகாற்றுப்படை: பெரியவா Poll_c10மனநல பாதிப்பை நீக்கும் திருமுருகாற்றுப்படை: பெரியவா Poll_m10மனநல பாதிப்பை நீக்கும் திருமுருகாற்றுப்படை: பெரியவா Poll_c10 
304 Posts - 50%
heezulia
மனநல பாதிப்பை நீக்கும் திருமுருகாற்றுப்படை: பெரியவா Poll_c10மனநல பாதிப்பை நீக்கும் திருமுருகாற்றுப்படை: பெரியவா Poll_m10மனநல பாதிப்பை நீக்கும் திருமுருகாற்றுப்படை: பெரியவா Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
மனநல பாதிப்பை நீக்கும் திருமுருகாற்றுப்படை: பெரியவா Poll_c10மனநல பாதிப்பை நீக்கும் திருமுருகாற்றுப்படை: பெரியவா Poll_m10மனநல பாதிப்பை நீக்கும் திருமுருகாற்றுப்படை: பெரியவா Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
மனநல பாதிப்பை நீக்கும் திருமுருகாற்றுப்படை: பெரியவா Poll_c10மனநல பாதிப்பை நீக்கும் திருமுருகாற்றுப்படை: பெரியவா Poll_m10மனநல பாதிப்பை நீக்கும் திருமுருகாற்றுப்படை: பெரியவா Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
மனநல பாதிப்பை நீக்கும் திருமுருகாற்றுப்படை: பெரியவா Poll_c10மனநல பாதிப்பை நீக்கும் திருமுருகாற்றுப்படை: பெரியவா Poll_m10மனநல பாதிப்பை நீக்கும் திருமுருகாற்றுப்படை: பெரியவா Poll_c10 
21 Posts - 3%
prajai
மனநல பாதிப்பை நீக்கும் திருமுருகாற்றுப்படை: பெரியவா Poll_c10மனநல பாதிப்பை நீக்கும் திருமுருகாற்றுப்படை: பெரியவா Poll_m10மனநல பாதிப்பை நீக்கும் திருமுருகாற்றுப்படை: பெரியவா Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
மனநல பாதிப்பை நீக்கும் திருமுருகாற்றுப்படை: பெரியவா Poll_c10மனநல பாதிப்பை நீக்கும் திருமுருகாற்றுப்படை: பெரியவா Poll_m10மனநல பாதிப்பை நீக்கும் திருமுருகாற்றுப்படை: பெரியவா Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
மனநல பாதிப்பை நீக்கும் திருமுருகாற்றுப்படை: பெரியவா Poll_c10மனநல பாதிப்பை நீக்கும் திருமுருகாற்றுப்படை: பெரியவா Poll_m10மனநல பாதிப்பை நீக்கும் திருமுருகாற்றுப்படை: பெரியவா Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
மனநல பாதிப்பை நீக்கும் திருமுருகாற்றுப்படை: பெரியவா Poll_c10மனநல பாதிப்பை நீக்கும் திருமுருகாற்றுப்படை: பெரியவா Poll_m10மனநல பாதிப்பை நீக்கும் திருமுருகாற்றுப்படை: பெரியவா Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மனநல பாதிப்பை நீக்கும் திருமுருகாற்றுப்படை: பெரியவா Poll_c10மனநல பாதிப்பை நீக்கும் திருமுருகாற்றுப்படை: பெரியவா Poll_m10மனநல பாதிப்பை நீக்கும் திருமுருகாற்றுப்படை: பெரியவா Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனநல பாதிப்பை நீக்கும் திருமுருகாற்றுப்படை: பெரியவா


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82613
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 10, 2021 11:27 am

மனநல பாதிப்பை நீக்கும் திருமுருகாற்றுப்படை: பெரியவா N0L9o1D
-
சென்னை எண்ணூருக்கு சற்றுத் தொலைவில் உள்ளது
காட்டுப்பள்ளி என்னும் சிறு கிராமம். கடலின் கழிமுகப்
பகுதியில் உள்ளது அது. அந்தக் கிராமத்தை அடைய
வேண்டும் என்றால் தரை மார்க்கமாக வழியில்லை.
படகு வழியாக கடலில் ஒரு கிலோ மீட்டர் தூரம் போய்த்தான்,
அந்தத் தீவான கிராமத்தை அடைய வேண்டும்.

காஞ்சி மகான் இந்த இடம் தான் என்று இல்லை, எங்கும்
போகக் கூடியவராயிற்றே.

அந்த சமயம் வானதி திருநாவுக்கரசின் தங்கை மீனா ளுக்கு
உடல் நலம் - மன நலம் இரண்டுமே குன்றியிருந்தன. எதையும்
சாப்பிடாமல் பிரமை பிடித்தவர் போல் எப்போதும் காட்சி
அளிப்பாள். எதற்கும் காஞ்சி மகானைப் பரிபூர்ணமாக நம்பும்
திருநாவுக்கரசு, தன் தங்கையை அழைத்துக் கொண்டு தாயார்
மற்றும் குடும்பத்தாருடன் பட கின் மூலமாக காட்டுப்பள்ளி
கிராமத்துக்குச் சென்றார்.

சென்றவுடன் மகானின் தரிசனம் கிடைக்க, தனது தங்கையின்
உடல் நிலையைப் பற்றி அவரிடம் மெதுவாகச் சொன்னார்
திருநாவுக்கரசு. எல்லாவற்றையும் கேட்ட பின், மகான், தங்கை
மீனாளைப் பார்த்தார். பிறகு அவரது பார்வை அவரது குடும்பத்தார்
பக்கமும் திரும்பியது. மகானின் கண்களின் ஒளி விசேஷமே
எல்லா நோய்களையும் போக்க வல்லது அல்லவா?

மகான் சிறிது நேரம் மௌன மாக இருந்து விட்டு பிறகு பேசினார் -
“அவளைத் தினமும் ‘திரு முருகாற்றுப்படை‘ படிக்கச் சொல்லு.
எல்லாம் சரியாகி விடும்." என்றார்.

"அவளுக்கு அதிகம் படிக்கத் தெரியாதே” என்று மெதுவாக
மகானிடம் திருநாவுக்கரசு சொன்னார். அதனாலென்ன?
தெரிஞ்சவரை படிக்கச் சொல்லு இல்லன்னா யாராவது தெரிஞ்சவா
படிச்சுக் காட்டட்டுமே! திருமுருகாற்றுப்படை பாடல்கள் அவள் காதில்
விழுந்தால் போதும்” என்று சொல்லி தன் கையை உயர்த்தி
மீனா ளுக்கு அருளாசி வழங்கினார்.

அவர்கள் எல்லாரும் வணங்கி, மகானிடம் விடை பெற்றுக் கொண்டு,
திரும்ப முயன்றார்கள். சற்று தூரம் வந்தவுடன், மடத்தின் ஆட்கள்
அவர்களை அழைத்தார்கள்.

“உங்கள் அத்தனை பேருக்கும் சாப்பாடு போட்டு உபசரித்து
அனுப்பணும்னு பெரியவா உத்தரவு’ என்று சொன்னபோது
திருநாவுக்கரசு வியந்துதான் போனார்.

அந்தமாதிரி ஒரு தீவில் எதுவுமே சாப்பிடக் கிடைக்காது. இவர்களும்
ஊருக்குத் திரும்பி தான் சாப்பிட வேண்டும்.

இது அந்த மனித தெய்வத்துக்குத் தெரியாதா? தன் பக்தர்களை
எப்போது அவர் பட்டினியோடு அனுப்பியிருக்கிறார்? மகானின்
கருணையை வியந்து வியந்து போற்றி விட்டு, திருநாவுக்கரசு தன்
குடும்பத்துடன், வடை பாயசத்துடன் விருந்து சாப்பிட்டு விட்டு ஊர்
திரும்பினார்.

மகான் சொன்னவாறே மீனாளிடம், ‘திரு முருகாற்றுப்படை‘
புத்தகத்தைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார்கள். ஒரே மாதம்தான்
மீனாள் பூரண குணமடைந்தாள். மனக் கோளாறு முழுமையாக விலகி,
இயல்பு நிலைக்கு அவள் வந்தது காஞ்சி மகானின் பேரருள்தான்
என்கிறார், பதிப்பக ஜாம்பவான் திருநாவுக்கரசு.

மகானிடம் பரிபூரண சரணாகதி அடைந்த வர்களை அவர் என்றுமே
மறந்ததுமில்லை, கை விட்டதுமில்லை.

-ஆன்மீக மலர்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக