புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10வளையலுக்குள் இவ்வளவா! Poll_m10வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10 
62 Posts - 46%
ayyasamy ram
வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10வளையலுக்குள் இவ்வளவா! Poll_m10வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10 
48 Posts - 35%
i6appar
வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10வளையலுக்குள் இவ்வளவா! Poll_m10வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10வளையலுக்குள் இவ்வளவா! Poll_m10வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10வளையலுக்குள் இவ்வளவா! Poll_m10வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10வளையலுக்குள் இவ்வளவா! Poll_m10வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10 
4 Posts - 3%
Guna.D
வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10வளையலுக்குள் இவ்வளவா! Poll_m10வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10வளையலுக்குள் இவ்வளவா! Poll_m10வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10வளையலுக்குள் இவ்வளவா! Poll_m10வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10 
62 Posts - 46%
ayyasamy ram
வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10வளையலுக்குள் இவ்வளவா! Poll_m10வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10 
48 Posts - 35%
i6appar
வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10வளையலுக்குள் இவ்வளவா! Poll_m10வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10வளையலுக்குள் இவ்வளவா! Poll_m10வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10வளையலுக்குள் இவ்வளவா! Poll_m10வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10வளையலுக்குள் இவ்வளவா! Poll_m10வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10 
4 Posts - 3%
Guna.D
வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10வளையலுக்குள் இவ்வளவா! Poll_m10வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10வளையலுக்குள் இவ்வளவா! Poll_m10வளையலுக்குள் இவ்வளவா! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வளையலுக்குள் இவ்வளவா!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 08, 2021 1:12 pm

வளையலுக்குள் இவ்வளவா! E_1628327409
-
ஆக., 11, ஆடிப்பூரம்

ஆடி மாதத்தில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழா,
ஆடிப்பூரம். இதை, காதல் திருவிழா, காப்பு திருவிழா
என்றெல்லாம் புகழ்வர்.

பூரம் நட்சத்திரத்திற்கு அதிபதி, சுக்கிரன்.
இவரே, உயிர்களுக்கு காதல் உணர்வை ஊட்டுபவர். இதனால்
தான் பூமாதேவி, தன் காதலை திருமாலிடம் வெளிப்படுத்த,
ஆடி மாதம், பூரம் நட்சத்திரத்தை தேர்ந்தெடுத்து, உலகில்
அவதரித்தாள்.

அவளை ஒரு துளசி தோட்டத்தில் கண்டெடுத்த பெரியாழ்வார்,
கோதை என பெயரிட்டார். இதற்கு, நல்வாக்கு அருள்பவள் மற்றும்
பூமாலை என, பொருள்.

காதலை வெளிப்படுத்துபவர்கள், பூவுடன் செல்வது வழக்கமாக
உள்ளது. திருமாலுக்கு செல்லும் பூமாலை அழகாக இருக்கிறதா
என, தன் கழுத்தில் அணிந்து பார்த்து, பிறகு அவருக்கு அனுப்புவதை
வழக்கமாகக் கொண்டிருந்தாள், கோதை.

அந்த மாலையே அவர்களை இணைத்து வைத்தது. காதலால்
திருமாலை ஆண்டதால், ஆண்டாள் என்ற பெயர் தொற்றிக்
கொண்டது.

ஆடிப்பூரத்தை, காப்பு திருவிழா என்றும் சொல்வர்.
பார்வதிதேவியை, கர்ப்பவதியாகக் கருதும் பக்தைகள், அவளது
வயிற்றுப்பகுதியை பெரிதாக அலங்கரித்து, வளைகாப்பு நடத்துவர்.

‘காப்பு’ என்றால் காப்பாற்றுவது. கிராமக் கோவில்களில்
அம்பாளுக்கு காப்பு கட்டி விட்டால், அவ்வூர் மக்கள் வெளியூர்
செல்வதைத் தவிர்த்து விடுவர். வெளியூர் சென்றால் விபத்துக்கள்
நேரலாம். ஏதாவது அசம்பாவிதத்தால் ஊர் திரும்ப முடியாமல்
போகலாம். இதனால், விழா தடைபட்டு போய் விடக்கூடாது.
இதனாலேயே வேப்பிலை காப்பு (வளையல்) சூட்டி, அம்பாளை
அலங்கரிப்பர்.

ஒரு நுால் எழுத துவங்கும் போது, காப்பு செய்யுள் என்ற ஒன்றை
வடிப்பர். இதற்கு, தெய்வ வணக்கம் என்று பொருள். காப்பு
அணிவதும், ஒரு வகை வழிபாடே. இதனால் தான், கர்ப்பிணி
பெண்களுக்கு ஏழு அல்லது ஒன்பதாம் மாதத்தில் வளைகாப்பு
நடத்துவர்.

தற்காலத்தில் தான் கண்ணாடி வளையல்கள் பிரபலம்.
முற்காலத்தில், தங்கம், வெள்ளி, செம்பு, வேப்பிலை வளையல்கள்
தான் அணிவிக்கப்படும். தங்க வளையல், இறைவனுடன் மனதை
ஒன்ற செய்யும். இது வயிற்றில் இருக்கும் குழந்தைகளுக்கு
நற்சிந்தனையை வளர்க்கும்.

வெள்ளி வளையல், எதிர்மறை எண்ணங்களில் இருந்து பாதுகாக்கும்.
செம்பு வளையல், ரத்த ஓட்டத்திற்கு நல்லது. தேவையான அளவு
வெள்ளை அணுக்களையும் உற்பத்தி செய்யும் ஆற்றல் இதற்கு உண்டு
என்பர்.

ஏழு, ஒன்பது மாதங்களுக்கு பின், கர்ப்பிணி பெண்கள் தாம்பத்யம்
கொள்வதால், வயிற்றில் இருக்கும் சிசுவுக்கு ஆபத்து வரலாம் என,
அக்கால மக்கள் கருதினர். அதிலிருந்து பாதுகாக்கவே, ‘காப்பு’ என்ற
நிகழ்ச்சியையே வீட்டில் உருவாக்கினர்.

வளையல் அணிவதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, ஆடிப்பூர
விழாவை நடத்தினால், அதன் முழு பலனையும் நாம் அடையலாம்.

தி. செல்லப்பா
நன்றி-வாரமலர்

சிவா and T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக