புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
68 Posts - 41%
heezulia
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
2 Posts - 1%
prajai
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
1 Post - 1%
manikavi
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
319 Posts - 50%
heezulia
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
21 Posts - 3%
prajai
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லதே நினை; நல்லதே நடக்கும்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82628
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 08, 2021 1:13 pm

நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Main-qimg-f560026b5a6497de19fa21a4fea5b513
-
கெடுவான், கேடு நினைப்பான்’ என்பது பழமொழி.
பொறாமை மற்றும் பேராசையின் காரணமாக, ஒருவன்,
அடுத்தவனை அழிக்க நினைத்தால், அது, அவனுக்கே
வினையாக முடிந்து விடும்.

அதனால் தான், நம் முன்னோர்கள், ‘நல்லதே, நினை;
நல்லதே நடக்கும்’ என்றனர். கடவுள் மேல், உண்மையான
அன்புடன் பக்தி செலுத்துவோரை, எந்த கெடுதல்களும்
ஒன்றும் செய்து விட முடியாது என்பதற்கு, ஜெயதேவரின்
வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தைக் கேளுங்கள்:

ஜெயதேவர், பாண்டுரங்கன் மேல், மிகுந்த பக்தி கொண்டவர்.
சதா சர்வ காலமும், இறைவனின் நாமாவை சிந்தனையில்
வைத்து, அவனையே துதித்துக் கொண்டிருப்பவர்; சாந்த
சொரூபி.

அவருடைய தந்தை போஜதேவ். இவர், தன் நண்பர் நிரஞ்சன்
என்பவரிடம், சிறிதளவு பணம், கடன் வாங்கி இருந்தார்.
இந்நிலையில்,போஜதேவ், அவருடைய மனைவியும் எதிர்பாராத
விதமாக இறந்து விட்டனர். அப்போது ஜெயதேவர் சிறுவனாக
இருந்தால், கடன் கொடுத்தவருக்கு, ஜெயதேவர் இருந்த வீட்டை,
தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற, பேராசை தோன்றியது.

அதனால், அவர், போஜதேவ், தன்னிடம் ஏராளமாகக் கடன்
வாங்கி இருப்பதாக பொய் பத்திரம் எழுதி, ஜெயதேவரிடம்,
கையெழுத்தும் வாங்கி விட்டார்.

கொஞ்ச காலம் ஆயிற்று. கடன் கொடுத்திருந்த நிரஞ்சன்,
ஜெயதேவரின் வீட்டை, ஜப்தி செய்வதற்காக வந்தார். அவர்
வந்ததற்கான காரணத்தை அறிந்ததும், ஜெயதேவர் கவலைப்
படவில்லை. கடவுள் விட்டவழி என்று இருந்து விட்டார்.

நிரஞ்சனோ, ஜெயதேவரை வீட்டை விட்டு வெளியேறும்படி
நிர்பந்தப்படுத்தி, சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது நிரஞ்சனின் மகன், வேகமாக ஓடி வந்து,
‘அப்பா… நம் வீடு தீப்பிடித்து எரிகிறது… நம்ம வீடு தீப்பிடித்து
எரிகிறது…’ என்று, பதறினான்.

அதைக் கேட்டதும், நிரஞ்சனுக்கு ஜப்தி மறந்து போய்,
தன் வீட்டை நோக்கி வேகமாக ஓடினார். ஜெயதேவரும் அவருக்கு
உதவி செய்ய, அவரை பின் தொடர்ந்து ஓடினார்.

வீடு தீப்பற்றி எரிவதைப் பார்த்து, திகைத்து நின்றார் நிரஞ்சன்.
அவரால், ஒன்றும் செய்ய முடியவில்லை. ஜெயதேவரோ, இருக்கும்
பொருட்களையாவது காப்பாற்றுவோம் என்ற எண்ணத்தில்,
தீப்பிடித்த வீட்டிற்குள் நுழைந்தார்.

அதே வினாடியில், தீ அணைந்தது; நிரஞ்சன் வியந்தார்.
ஜெயதேவனின் கால்களில் விழுந்தார், ‘அப்பா… நீ என்னை விட
எவ்வளவோ வயது சிறியவன்; ஆனால், குணத்திலோ, ஆகாயம்
அளவு உயர்ந்து விட்டாய். உன்னுடைய வீட்டை அபகரிக்க எண்ணிய
எனக்கு, உதவி செய்ய ஓடி வந்தாயே… என்னை மன்னித்து விடு…’
என, வேண்டினார்.

ஜெயதேவர் சொன்னபடியெல்லாம், பகவான் பாண்டுரங்கன்
செய்தார் என்றால், சிறுவயதில் இருந்தே, அவர், கடவுள் பக்தியும்,
நற்குணங்கள் நிரம்பியவராக இருந்தது தான் காரணம்.

பி.என்.பரசுராமன
நன்றி-வாரமலர்

சிவா and T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக