புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் Poll_c10ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் Poll_m10ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் Poll_c10 
47 Posts - 42%
heezulia
ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் Poll_c10ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் Poll_m10ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் Poll_c10ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் Poll_m10ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் Poll_c10ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் Poll_m10ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் Poll_c10ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் Poll_m10ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் Poll_c10 
5 Posts - 5%
Raji@123
ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் Poll_c10ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் Poll_m10ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் Poll_c10 
3 Posts - 3%
prajai
ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் Poll_c10ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் Poll_m10ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் Poll_c10ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் Poll_m10ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் Poll_c10 
2 Posts - 2%
Barushree
ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் Poll_c10ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் Poll_m10ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் Poll_c10ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் Poll_m10ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் Poll_c10ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் Poll_m10ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் Poll_c10ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் Poll_m10ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் Poll_c10 
162 Posts - 39%
mohamed nizamudeen
ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் Poll_c10ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் Poll_m10ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் Poll_c10ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் Poll_m10ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் Poll_c10 
21 Posts - 5%
prajai
ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் Poll_c10ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் Poll_m10ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் Poll_c10ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் Poll_m10ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் Poll_c10ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் Poll_m10ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் Poll_c10ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் Poll_m10ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் Poll_c10ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் Poll_m10ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் Poll_c10ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் Poll_m10ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும்  விடுபடுகிறான் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆபத்து / இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும் விடுபடுகிறான்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 07, 2021 7:44 am

ஆபத்து/இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும் விடுபடுகிறான் எனக் கூறும் பாகவதம் - விளக்கும் எளிய கதை

ஒரு ஊரில் வயல்களின் நடுவே ஆங்காங்கே குளங்கள் இருந்தது அதில் சிறிதும், பெரியதுமாக நிறைய மீன்கள் இருந்தன.

அதில் மூன்று பெரிய மீன்கள் மிகவும் நெருங்கிய நண்பர்களாக வாழ்ந்து வந்தது. அவைகள் எங்கு இருந்தாலும், என்ன செய்தாலும் ஒரே மாதிரி செய்து கொண்டு மிக்க நேசமாக அக்குளத்தில் வாழ்ந்தன.

மற்ற மீன்களுக்கு அவைகளிடம் மிக்க மரியாதையும், அன்பும் இருந்தது. அந்த மீன்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு விசேஷ தன்மை, குணம் இருந்தது. ஒன்றிற்கொன்று வித்தியாசமான குணமானாலும் அவைகளுக்குள் பிரச்சினை ஒன்றும் இல்லை.

முதலாவது மீனின் இயல்பு எதிர்வரும் ஆபத்துகளிலிருந்து முன் எச்சரிகையோடு தன்னை காப்பாற்றி கொள்ளும் குணமுடையது.

இரண்டாவது மீனின் இயல்பு, ஆபத்தான சமயம் வரை காத்திருந்து , மிகவும் சிரமப்பட்டு தக்க உபாயம் தோன்றி பல கடினங்களுக்கு பின் தன்னைத்தானே காப்பாற்றி கொள்ளும் குணமுடையது.

மூன்றாவது மீனின் இயல்பு - காலதாமதம் செய்து யாருடைய நல்ல உபதேசங்களை கேட்காமல் ஆபத்துகளில் சிக்கிக்கொள்ளும் குணமுடையது

ஒரு நாள் மீன் பிடிப்பவர்கள் அக்குளத்தருகே வந்து அதைச் சுற்றிலும் வாய்க்கால் அமைத்து தண்ணீரை வடியவைத்து , நீர் குறைந்ததும் வலை வீசி மீன்களைப் பிடிக்கலாம் என்று பேசிக் கொண்டனர்.

இந்தப்பேச்சை அம்மூன்று மீன்களும் செவிமடுத்தது. மறுநாளே கால்வாயும் வெட்டத் துவங்கினர். பெரிய மீன்கள் மற்ற மீன்களைக் கூப்பிட்டுப் பேசத் துவங்கியது.

அப்போது முதலாவது மீன் பேச துவங்கியது. "உறவினர்களே இக்குளத்தில் இருக்கும் நம் யாவருக்கும் ஆபத்து நெருங்கி விட்டது. இன்று சில மீனவர்களின் பேச்சைக் கேட்டேன். நான் ஒரு யோசனை சொல்கிறேன் நீர் வடிய இவர்கள் வெட்டும் வாய்க்கால் மூலம் தந்திரமாக தப்பித்து வெளியேறி வேறொரு இடத்திற்கு செல்வோம் என்றது.

இந்த யோசனையில் யாருக்காவது ஆக்ஷேபணை இருந்தால் தெரிவிக்கலாம் மேலும் அடுத்த இடத்திற்குப் போய்விட்டால் இந்த பெரும் ஆபத்திலிருந்து தப்பிவிடலாம் என்றும் தண்ணீரும் வெளியேறத் துவங்கிவிட்டதால் சீக்கிரம் முடிவெடுப்போம் என்றும் கூறியது.

இரண்டாவது மீன் தனது நண்பர்களிடம் நண்பனே இப்படி முடிவெடுக்க இன்னும் காலம் வரவில்லை. நேரம் வரும்போது எனக்கு தக்க யோசனை தோன்றும். அப்போது பார்த்துக்கொள்ளலாம். என்றது.

மூன்றாவது மீன் தனது நண்பர்களிடம் இப்போதைக்கு இந்த பேச்சு அவசியமும் இல்லை , அவசரமுமில்லை இதெல்லாம் வீண் பயம் கவலைகொள்ள வேண்டாம் என்றது. அதற்கான காலம் இதுவல்ல, இப்போது உள்ள நேரத்தை வீணடிக்காமல் ஆனந்தத்துடன் துள்ளி விளையாடுவோம்.

பழக்கமான இடத்தைவிட்டுப் போக மனமில்லாததால் மற்ற மீன்களும் இதை ஆமோதித்தது. அதனால் முதலாவது மீன் நான் போகிறேன் என்று சொல்லி விட்டு வெளியேறும் நீரினுட் புகுந்து வெளியேறிவிட்டது.

மீனவர்கள் அதிக அளவு நீரை வெளியேற்றிவிட்டு நல்லதொரு அழுத்தமான வலையை குளத்தில் வீசி, பலவித யுக்திகளைக் கையாண்டு மீன்களையெல்லாம் வலையில் சிக்க வைத்தனர். இரண்டாவது மீனும் அதில் சிக்கியது. ஆனால் வலையின் கயிற்றை வாயில் கவ்விக்கொண்டு வலையினுள் கட்டுண்டதைப் போல கிடந்தது.

மீனவர்கள் ,வலையை வேறு நல்ல நீர்ருள்ள இடத்திற்கு எடுத்துப்போய் சுத்தம் செய்வோம் என்று இழுத்துக் கொண்டு போய் சுத்தம் செய்யத் துவக்கினர், இரண்டாவது மீன் கயிற்றை வாயிலிருந்து விடுத்துக் கொண்டு நீரில் தாவி தப்பித்து கொண்டது.

ஆனால் மூன்றாவது மீன் பயத்திலேயே உணர்விழந்து மரணத்தைத் தழுவியது.

அதனால் ஆபத்து/இறப்பு வருமுன் அறிந்து செயல் படுபவன்தான் துன்பத்தினின்றும் விடுபடுகிறான் என பாகவதம் கூறுகிறது

ஒருவன் தனக்குத் தக்க சமயத்தில் எல்லாம் தெரியும் என்று நினைக்கிறானோ அவன் கஷ்டப்பட்டுதான் சுகமடைய முடியும்.

எந்த மனிதனும் ஆலோசனை செய்து, நன்கறிந்து, தேசகாலத்தை உத்தேசித்து, பரந்தாமனின் உபதேசங்களை சரியான நேரத்தில் சரியாகப் பயன் படுத்தினால் அதன் ஒத்துழைப்பால் விருப்பமான பலனைப்பெற முடியும்,

ஒவ்வொரு நிமிடமும் பரந்தாமனின் புகழ் பாடுவோம்

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக