புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரைத்துளிகள் - தொடர் பதிவு
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
பசுபதி: மனதுக்கு நெருக்கமான பாத்திரம்
-
-
வில்லனாக மிரட்டி, குணச்சித்திர வேடங்களில் கவனம் ஈர்த்து, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமாகி இருப்பவர் பசுபதி.
ஆனால் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் ஏற்று நடித்த ரங்கன் கதாபாத்திரம் தனது திரை வாழ்க்கையில் மிக முக்கியமானது என்றும் தன் மனதுக்கு நெருக்கமானது என்றும் கூறியுள்ளார்.
இந்தப் படத்தில் குத்துச்சண்டை பயிற்சியாளராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பசுபதி. அவருடைய நடிப்பு மிக இயல்பாகவும் கச்சிதமாகவும் இருந்ததாக விமர்சகர்களும் ரசிகர்களும் வெகுவாகப் பாராட்டி உள்ளனர்.
இந்நிலையில், தாம் சமூக வலைத்தளத்தில் இயங்கவில்லை என்பதைக் குறிப்பிட்டு, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பசுபதி, தம்மை பாராட்டிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் இருக்கின்ற திரை ரசிகர்கள் கொண்டாடுகிற படமாக ‘சார்பட்டா பரம்பரை’ வெற்றிபெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“சென்னையின் வாழ்வியலையும் குத்துச்சண்டையையும் களமாகக் கொண்ட யதார்த்தமான படைப்பைப் பார்த்து அனைவரும் வியந்து பாராட்டுகிறார்கள். தான் எடுத்துக்கொண்ட கதையை, சொல் நேர்த்தி, செயல் நேர்த்தியுடன் படைப்பதில் வித்தகர் ரஞ்சித். ரங்கன் வாத்தியாராக என்னைச் செதுக்கியதற்கு அவருக்கு என் நன்றிகள் பல. என் திரை வாழ்க்கையில் ரங்கன் முக்கியமானவன், நெருக்கமானவன்.
“நண்பர் ஆர்யாவுடன் நடித்ததில் என்னிடம் மேலும் பெருமை சேர்ந்துகொள்கிறது. என்னுடன் நடித்த அனைத்துக் கலைஞர்களுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் நன்றிகள். 22 ஆண்டுகள் என்னுடைய திரைப் பயணத்தில் என்னுடன் பயணம் செய்த அனைவருக்கும் நன்றி,” என்று பசுபதி கூறியுள்ளார்.
தமிழ்முரசு-sg
பசுபதி: மனதுக்கு நெருக்கமான பாத்திரம்
-
-
வில்லனாக மிரட்டி, குணச்சித்திர வேடங்களில் கவனம் ஈர்த்து, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமாகி இருப்பவர் பசுபதி.
ஆனால் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் ஏற்று நடித்த ரங்கன் கதாபாத்திரம் தனது திரை வாழ்க்கையில் மிக முக்கியமானது என்றும் தன் மனதுக்கு நெருக்கமானது என்றும் கூறியுள்ளார்.
இந்தப் படத்தில் குத்துச்சண்டை பயிற்சியாளராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பசுபதி. அவருடைய நடிப்பு மிக இயல்பாகவும் கச்சிதமாகவும் இருந்ததாக விமர்சகர்களும் ரசிகர்களும் வெகுவாகப் பாராட்டி உள்ளனர்.
இந்நிலையில், தாம் சமூக வலைத்தளத்தில் இயங்கவில்லை என்பதைக் குறிப்பிட்டு, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பசுபதி, தம்மை பாராட்டிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் இருக்கின்ற திரை ரசிகர்கள் கொண்டாடுகிற படமாக ‘சார்பட்டா பரம்பரை’ வெற்றிபெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“சென்னையின் வாழ்வியலையும் குத்துச்சண்டையையும் களமாகக் கொண்ட யதார்த்தமான படைப்பைப் பார்த்து அனைவரும் வியந்து பாராட்டுகிறார்கள். தான் எடுத்துக்கொண்ட கதையை, சொல் நேர்த்தி, செயல் நேர்த்தியுடன் படைப்பதில் வித்தகர் ரஞ்சித். ரங்கன் வாத்தியாராக என்னைச் செதுக்கியதற்கு அவருக்கு என் நன்றிகள் பல. என் திரை வாழ்க்கையில் ரங்கன் முக்கியமானவன், நெருக்கமானவன்.
“நண்பர் ஆர்யாவுடன் நடித்ததில் என்னிடம் மேலும் பெருமை சேர்ந்துகொள்கிறது. என்னுடன் நடித்த அனைத்துக் கலைஞர்களுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் நன்றிகள். 22 ஆண்டுகள் என்னுடைய திரைப் பயணத்தில் என்னுடன் பயணம் செய்த அனைவருக்கும் நன்றி,” என்று பசுபதி கூறியுள்ளார்.
தமிழ்முரசு-sg
jairam இந்த பதிவை விரும்பியுள்ளார்
மக்கள் பிரச்சினைக்காக களத்தில் இறங்கும் 4 கதாநாயகிகள்
-
-
திரிஷா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கர்ஜனை’ படத்தை
இயக்கியவர், சுந்தர்பாலு. இவர் அடுத்து இயக்கிய படத்துக்கு,
‘கன்னித்தீவு’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்.
இதில் வரலட்சுமி, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னாசவேரி, சுபிக்ஷா
ஆகிய 4 கதாநாயகிகள் நடித்துள்ளனர்.
படத்தை பற்றி டைரக்டர் சுந்தர்பாலு கூறிய தாவது:-
‘‘கன்னித்தீவு என்ற பெயர் பொதுமக்கள் மத்தியில், மிகவும்
பிரபலமானது. ‘கன்னித்தீவு’ என்றாலே துணிச்சல் என்பதால்,
படத்துக்கு இந்த பெயரை வைத்தோம். படத்தில் 4 கதாநாயகிகள்
இருப்பதால், பெயர் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன்.
படத்தின் உச்சக்கட்ட காட்சியை ஒரு தீவில் படம்பிடித்து
இருக்கிறோம். வடசென்னையில் உள்ள ஒரு வீட்டு வசதி
குடியிருப்பில் வசிக்கும் 4 பெண்களை பற்றிய கதை, இது.
சின்ன வயதில் இருந்தே தோழிகளாக இருக்கும் அவர்கள் 4 பேரும்
சமூக அக்கறை உள்ளவர்கள். அந்தப் பகுதியில் நீண்டகாலமாக
இருந்து வரும் ஒரு பிரச்சினையை தீர்க்க போராட்டத்தில்
குதிக்கிறார்கள். அதில் வெற்றியும் பெறுகிறார்கள்.
அந்த வெற்றியே அவர்களுக்கு பெரும் பிரச்சினையாக மாறுகிறது.
அதை தோழிகள் 4 பேரும் எப்படி எதிர்கொள்கிறார்கள்? என்பதே
கதை. இந்தப் படத்தை கிருத்திகா புரொடக்ஷன் தயாரித்துள்ளது.’’
தினத்தந்தி
-
-
திரிஷா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கர்ஜனை’ படத்தை
இயக்கியவர், சுந்தர்பாலு. இவர் அடுத்து இயக்கிய படத்துக்கு,
‘கன்னித்தீவு’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்.
இதில் வரலட்சுமி, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னாசவேரி, சுபிக்ஷா
ஆகிய 4 கதாநாயகிகள் நடித்துள்ளனர்.
படத்தை பற்றி டைரக்டர் சுந்தர்பாலு கூறிய தாவது:-
‘‘கன்னித்தீவு என்ற பெயர் பொதுமக்கள் மத்தியில், மிகவும்
பிரபலமானது. ‘கன்னித்தீவு’ என்றாலே துணிச்சல் என்பதால்,
படத்துக்கு இந்த பெயரை வைத்தோம். படத்தில் 4 கதாநாயகிகள்
இருப்பதால், பெயர் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன்.
படத்தின் உச்சக்கட்ட காட்சியை ஒரு தீவில் படம்பிடித்து
இருக்கிறோம். வடசென்னையில் உள்ள ஒரு வீட்டு வசதி
குடியிருப்பில் வசிக்கும் 4 பெண்களை பற்றிய கதை, இது.
சின்ன வயதில் இருந்தே தோழிகளாக இருக்கும் அவர்கள் 4 பேரும்
சமூக அக்கறை உள்ளவர்கள். அந்தப் பகுதியில் நீண்டகாலமாக
இருந்து வரும் ஒரு பிரச்சினையை தீர்க்க போராட்டத்தில்
குதிக்கிறார்கள். அதில் வெற்றியும் பெறுகிறார்கள்.
அந்த வெற்றியே அவர்களுக்கு பெரும் பிரச்சினையாக மாறுகிறது.
அதை தோழிகள் 4 பேரும் எப்படி எதிர்கொள்கிறார்கள்? என்பதே
கதை. இந்தப் படத்தை கிருத்திகா புரொடக்ஷன் தயாரித்துள்ளது.’’
தினத்தந்தி
கேரளாவில் வசிக்கும் கன்னியாகுமரி கதாநாயகி!
-
-
நடிகர் திலீப்பை விட்டு பிரிந்த பின், மஞ்சுவாரியர் தனது
இரண்டாவது ரவுண்டை மலையாள பட உலகில் எதிர்பார்ப்புடன்
தொடங்கினார்.
அவர் நடித்த ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ படம் மிகப்பெரிய வெற்றியை
பெற்றது. அதைத்தொடர்ந்து நம்பிக்கையுடன் தனது நடிப்பை
தொடர்ந்தார்.
அவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றன.
இந்த வெற்றிகள், அவருக்கு ‘ராசியான கதாநாயகி’ என்ற
பெயரை பெற்றுக்கொடுத்தது. ‘அசுரன்’ (தமிழ்) படத்தில்
நடிக்கும் வாய்ப்பையும் வாங்கிக்கொடுத்தது.
‘‘அந்த படத்தின் அமோக வெற்றியை தொடர்ந்து நிறைய
தமிழ் பட வாய்ப்புகள் வந்தன. எல்லாமே ஒரே மாதிரியான
கிராமத்து கதைகளாக இருந்ததால், நடிக்க சம்மதிக்கவில்லை’’
என்று கூறும் மஞ்சுவாரியர் தன்னை கேரளாவில் வசிக்கும்
தமிழ் பெண் என்கிறார்.
அவருடைய சொந்த ஊர், கன்னியாகுமரியாம்!
தினத்தந்தி
-
-
நடிகர் திலீப்பை விட்டு பிரிந்த பின், மஞ்சுவாரியர் தனது
இரண்டாவது ரவுண்டை மலையாள பட உலகில் எதிர்பார்ப்புடன்
தொடங்கினார்.
அவர் நடித்த ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ படம் மிகப்பெரிய வெற்றியை
பெற்றது. அதைத்தொடர்ந்து நம்பிக்கையுடன் தனது நடிப்பை
தொடர்ந்தார்.
அவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றன.
இந்த வெற்றிகள், அவருக்கு ‘ராசியான கதாநாயகி’ என்ற
பெயரை பெற்றுக்கொடுத்தது. ‘அசுரன்’ (தமிழ்) படத்தில்
நடிக்கும் வாய்ப்பையும் வாங்கிக்கொடுத்தது.
‘‘அந்த படத்தின் அமோக வெற்றியை தொடர்ந்து நிறைய
தமிழ் பட வாய்ப்புகள் வந்தன. எல்லாமே ஒரே மாதிரியான
கிராமத்து கதைகளாக இருந்ததால், நடிக்க சம்மதிக்கவில்லை’’
என்று கூறும் மஞ்சுவாரியர் தன்னை கேரளாவில் வசிக்கும்
தமிழ் பெண் என்கிறார்.
அவருடைய சொந்த ஊர், கன்னியாகுமரியாம்!
தினத்தந்தி
உடல்நிலை வதந்தி: நடிகை சாரதா விளக்கம்
-
-
தமிழ், தெலுங்கு திரையுலகில் 1960 முதல் 1990 வரை
முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சாரதா.
இவர் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசனுடன் இணைந்து பல
படங்களில் நடித்துள்ளார்.
குங்குமம், வாழ்க்கை, ஞான ஒளி, துலாபாரம்,
என்னைப்போல் ஒருவன், நினைத்ததை முடிப்பவன்
போன்றவை சாரதா நடிப்பில் வந்த முக்கிய படங்கள்.
மிஸ்டர் பாரத் படத்தில் ரஜினிகாந்தின் அம்மாவாக
நடித்தார்.
சாரதாவுக்கு தற்போது 76 வயது ஆகிறது. இந்த நிலையில்
சாரதா உடல்நிலை குறித்து சமூக வலைத்தளத்தில் திடீர்
வதந்தி பரவியது. இதனால் அதிர்ச்சியான பலரும் சாரதாவின்
மொபைல் நம்பருக்கு போன் செய்து விசாரிக்க ஆரம்பித்தனர்.
இதற்கு சாரதா விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறும்போது, “நான் உயிருடன் நலமாக இருக்கிறேன்.
எனக்கு எந்த நோயும் இல்லை. எனவே வதந்திகளை யாரும்
நம்ப வேண்டாம். வதந்தி பரப்ப இதுபோன்ற கீழ்த்தரமான
செயலில் ஈடுபட வேண்டாம்” என்று கூறியுள்ளார்.
தினத்தந்தி
-
-
தமிழ், தெலுங்கு திரையுலகில் 1960 முதல் 1990 வரை
முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சாரதா.
இவர் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசனுடன் இணைந்து பல
படங்களில் நடித்துள்ளார்.
குங்குமம், வாழ்க்கை, ஞான ஒளி, துலாபாரம்,
என்னைப்போல் ஒருவன், நினைத்ததை முடிப்பவன்
போன்றவை சாரதா நடிப்பில் வந்த முக்கிய படங்கள்.
மிஸ்டர் பாரத் படத்தில் ரஜினிகாந்தின் அம்மாவாக
நடித்தார்.
சாரதாவுக்கு தற்போது 76 வயது ஆகிறது. இந்த நிலையில்
சாரதா உடல்நிலை குறித்து சமூக வலைத்தளத்தில் திடீர்
வதந்தி பரவியது. இதனால் அதிர்ச்சியான பலரும் சாரதாவின்
மொபைல் நம்பருக்கு போன் செய்து விசாரிக்க ஆரம்பித்தனர்.
இதற்கு சாரதா விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறும்போது, “நான் உயிருடன் நலமாக இருக்கிறேன்.
எனக்கு எந்த நோயும் இல்லை. எனவே வதந்திகளை யாரும்
நம்ப வேண்டாம். வதந்தி பரப்ப இதுபோன்ற கீழ்த்தரமான
செயலில் ஈடுபட வேண்டாம்” என்று கூறியுள்ளார்.
தினத்தந்தி
உடல் தோற்ற கேலிக்கு இளம் நடிகை எதிர்ப்பு
-
-
அர்ஜுன் ரெட்டி தெலுங்கு படத்தில் விஜய்தேவரகொண்டா
ஜோடியாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்த
இளம் நடிகை ஷாலினி பாண்டே தமிழில் ஜி.வி.பிரகாசுடன்
100 சதவீத காதல், ஜீவாவுடன் கொரில்லா ஆகிய படங்களில்
நடித்துள்ளார். தற்போது 2 இந்தி படங்களில் நடித்து வருகிறார்.
ஷாலினி பாண்டே அளித்துள்ள பேட்டியில், “அர்ஜுன் ரெட்டி
படத்தில் நான் குண்டாக நடித்து இருந்தேன். உடல் பருமன்
காரணமாக எனக்கு அடுத்தடுத்த படங்கள் வரவில்லை என்று
விமர்சனங்கள் வந்தன.
குண்டாக இருக்கிறார், வயிறு சரியில்ல. கால் ஒரு மாதிரி
இருக்கிறது என்றெல்லாம் சினிமாவில் நடிக்கும் கதாநாயகிகளை
அதிகமாக கேலி செய்கிறார்கள். இதை கேட்டு நிறைய நடிகைகள்
வருந்துகின்றனர்.
ஆனால் நான் வருத்தப்படுவது இல்லை. நடிகைகளை இப்படி உருவ
கேலி செய்வது சரியல்ல. உடல் வாகு எப்படி இருக்கிறதோ அதை
அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். என்னை பொறுத்தவரை
கதைக்கு தேவை என்றால் உடம்பை கூட்டவும், குறைக்கவும்
செய்வேன்.
இப்போதுகூட இந்தி படத்தில் டான்சராக நடிக்க உடம்பை குறைத்து
இருக்கிறேன். மற்றவர்கள் என்னை கேலி செய்ததற்காக உடம்பை
குறைக்கவில்லை’’ என்றார்.
தினத்தந்தி
-
-
அர்ஜுன் ரெட்டி தெலுங்கு படத்தில் விஜய்தேவரகொண்டா
ஜோடியாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்த
இளம் நடிகை ஷாலினி பாண்டே தமிழில் ஜி.வி.பிரகாசுடன்
100 சதவீத காதல், ஜீவாவுடன் கொரில்லா ஆகிய படங்களில்
நடித்துள்ளார். தற்போது 2 இந்தி படங்களில் நடித்து வருகிறார்.
ஷாலினி பாண்டே அளித்துள்ள பேட்டியில், “அர்ஜுன் ரெட்டி
படத்தில் நான் குண்டாக நடித்து இருந்தேன். உடல் பருமன்
காரணமாக எனக்கு அடுத்தடுத்த படங்கள் வரவில்லை என்று
விமர்சனங்கள் வந்தன.
குண்டாக இருக்கிறார், வயிறு சரியில்ல. கால் ஒரு மாதிரி
இருக்கிறது என்றெல்லாம் சினிமாவில் நடிக்கும் கதாநாயகிகளை
அதிகமாக கேலி செய்கிறார்கள். இதை கேட்டு நிறைய நடிகைகள்
வருந்துகின்றனர்.
ஆனால் நான் வருத்தப்படுவது இல்லை. நடிகைகளை இப்படி உருவ
கேலி செய்வது சரியல்ல. உடல் வாகு எப்படி இருக்கிறதோ அதை
அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். என்னை பொறுத்தவரை
கதைக்கு தேவை என்றால் உடம்பை கூட்டவும், குறைக்கவும்
செய்வேன்.
இப்போதுகூட இந்தி படத்தில் டான்சராக நடிக்க உடம்பை குறைத்து
இருக்கிறேன். மற்றவர்கள் என்னை கேலி செய்ததற்காக உடம்பை
குறைக்கவில்லை’’ என்றார்.
தினத்தந்தி
மீண்டும் சர்ச்சையில் கரீனா கபூர்
-
-
இந்தி நடிகர் சயீப் அலிகானை திருமணம் செய்து கொண்ட
நடிகை கரீனா கபூர் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
ஏற்கனவே தனது மகனுக்கு தைமூர் என்ற பெயர் வைத்து
எதிர்ப்புக்கு உள்ளானார்.
இந்தியா மீது 14-ம் நூற்றாண்டில் படையெடுத்து ஏராளமானோரை
கொன்று குவித்த மங்கோலிய மன்னனான தைமூர் பெயரை
எப்படி சூட்டலாம் என்று பலரும் கண்டித்தனர்.
பின்னர் தனது பிரசவ கால அனுபவங்களை புத்தகமாக எழுதி
அதற்கு பிரெக்னன்ஸி பைபிள் என்று பெயரிட்டு வெளியிட்டார்.
இது கிறிஸ்தவர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது.
புத்தகத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று வற்புறுத்தினர்.
ராமாயணம் படத்தில் கரீனா கபூர் சீதையாக நடிக்கவும் எதிர்ப்பு
கிளம்பியது. இந்த நிலையில் கரீனா கபூருக்கு பிறந்த 2-வது ஆண்
குழந்தைக்கு ஜெகாங்கீர் என்று பெயர் வைத்து இருப்பதாக தகவல்
பரவி மீண்டும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
1606-ம் ஆண்டு சீக்கிய குருவான அர்ஜுன் தேவை சிறையில்
அடைத்து கொடுமைப்படுத்திய முகலாய மன்னன் ஜெகாங்கீர்
பெயரை குழந்தைக்கு சூட்டுவதா? என்று வலைத்தளத்தில்
கண்டனங்கள் கிளம்பி உள்ளன.
தினத்தந்தி
-
-
இந்தி நடிகர் சயீப் அலிகானை திருமணம் செய்து கொண்ட
நடிகை கரீனா கபூர் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
ஏற்கனவே தனது மகனுக்கு தைமூர் என்ற பெயர் வைத்து
எதிர்ப்புக்கு உள்ளானார்.
இந்தியா மீது 14-ம் நூற்றாண்டில் படையெடுத்து ஏராளமானோரை
கொன்று குவித்த மங்கோலிய மன்னனான தைமூர் பெயரை
எப்படி சூட்டலாம் என்று பலரும் கண்டித்தனர்.
பின்னர் தனது பிரசவ கால அனுபவங்களை புத்தகமாக எழுதி
அதற்கு பிரெக்னன்ஸி பைபிள் என்று பெயரிட்டு வெளியிட்டார்.
இது கிறிஸ்தவர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது.
புத்தகத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று வற்புறுத்தினர்.
ராமாயணம் படத்தில் கரீனா கபூர் சீதையாக நடிக்கவும் எதிர்ப்பு
கிளம்பியது. இந்த நிலையில் கரீனா கபூருக்கு பிறந்த 2-வது ஆண்
குழந்தைக்கு ஜெகாங்கீர் என்று பெயர் வைத்து இருப்பதாக தகவல்
பரவி மீண்டும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
1606-ம் ஆண்டு சீக்கிய குருவான அர்ஜுன் தேவை சிறையில்
அடைத்து கொடுமைப்படுத்திய முகலாய மன்னன் ஜெகாங்கீர்
பெயரை குழந்தைக்கு சூட்டுவதா? என்று வலைத்தளத்தில்
கண்டனங்கள் கிளம்பி உள்ளன.
தினத்தந்தி
தனி ஒருவனாய் விமானத்தில் பயணித்த மாதவன் – வைரலாகும் வீடியோ
-
-
நடிகர் மாதவன், கல்பேஷ் இயக்கும் ‘அம்ரிகி பண்டிட்’ என்கிற
பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மலையாள
நடிகை மஞ்சு வாரியரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு துபாயில் நடைபெற்று வருகிறது. இதில்
கலந்து கொள்வதற்காக நடிகர் மாதவன், கடந்த மாதம் 26-ந் தேதி
இந்தியாவில் இருந்து துபாய் சென்றுள்ளார்.
அந்த பயணம் அவருக்கு மறக்க முடியாத பயணமாக மாறி உள்ளது.
ஏனெனில், அந்த விமானத்தில் சக பயணிகள் இன்றி அவர் மட்டுமே
பயணித்துள்ளார்.
இந்த அனுபவம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள மாதவன்,
“இது ஒருபுறம் வேடிக்கையாக இருந்தாலும் மறுபுறம் சோகமாக
இருந்தது. இத்தகைய கடினமான சூழல் விரைவில் முடிவுக்கு வர
வேண்டும் என வேண்டுகிறேன்.
அப்போது தான் அன்புக்குரியவர்கள் அருகில் இருக்க முடியும்”
என குறிப்பிட்டுள்ளார்.
மாலைமலர்
-
-
நடிகர் மாதவன், கல்பேஷ் இயக்கும் ‘அம்ரிகி பண்டிட்’ என்கிற
பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மலையாள
நடிகை மஞ்சு வாரியரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு துபாயில் நடைபெற்று வருகிறது. இதில்
கலந்து கொள்வதற்காக நடிகர் மாதவன், கடந்த மாதம் 26-ந் தேதி
இந்தியாவில் இருந்து துபாய் சென்றுள்ளார்.
அந்த பயணம் அவருக்கு மறக்க முடியாத பயணமாக மாறி உள்ளது.
ஏனெனில், அந்த விமானத்தில் சக பயணிகள் இன்றி அவர் மட்டுமே
பயணித்துள்ளார்.
இந்த அனுபவம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள மாதவன்,
“இது ஒருபுறம் வேடிக்கையாக இருந்தாலும் மறுபுறம் சோகமாக
இருந்தது. இத்தகைய கடினமான சூழல் விரைவில் முடிவுக்கு வர
வேண்டும் என வேண்டுகிறேன்.
அப்போது தான் அன்புக்குரியவர்கள் அருகில் இருக்க முடியும்”
என குறிப்பிட்டுள்ளார்.
மாலைமலர்
ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் சந்தானத்தின் 3 படங்கள்?
-
-
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம்
வந்த சந்தானம், தற்போது படங்களில் ஹீரோவாக நடித்து
வருகிறார்.
சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளியான பாரிஸ் ஜெயராஜ்
திரைப்படம் திரையரங்கில் வெளியாகி சிறப்பான வரவேற்பை
பெற்றது. தற்போது இவர் நடித்துள்ள சபாபதி, சர்வர் சுந்தரம்,
டிக்கிலோனா ஆகிய படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு
தயாராக உள்ளன.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள்
மூடப்பட்டுள்ளதால் இந்த படங்களை ஓடிடி-யில் வெளியிட பேச்சு
வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதில் சர்வர் சுந்தரம் படத்தை ஆனந்த் பால்கியும், டிக்கிலோனா
படத்தை கார்த்திக் யோகியும், சபாபதி படத்தை ஸ்ரீனிவாசராவும்
இயக்கி உள்ளனர். இப்படங்களின் ஓடிடி வெளியீடு குறித்த
அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
மாலைமலர்
-
-
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம்
வந்த சந்தானம், தற்போது படங்களில் ஹீரோவாக நடித்து
வருகிறார்.
சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளியான பாரிஸ் ஜெயராஜ்
திரைப்படம் திரையரங்கில் வெளியாகி சிறப்பான வரவேற்பை
பெற்றது. தற்போது இவர் நடித்துள்ள சபாபதி, சர்வர் சுந்தரம்,
டிக்கிலோனா ஆகிய படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு
தயாராக உள்ளன.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள்
மூடப்பட்டுள்ளதால் இந்த படங்களை ஓடிடி-யில் வெளியிட பேச்சு
வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதில் சர்வர் சுந்தரம் படத்தை ஆனந்த் பால்கியும், டிக்கிலோனா
படத்தை கார்த்திக் யோகியும், சபாபதி படத்தை ஸ்ரீனிவாசராவும்
இயக்கி உள்ளனர். இப்படங்களின் ஓடிடி வெளியீடு குறித்த
அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
மாலைமலர்
‘புட்ட பொம்மா’ மூலம் ஹீரோயினாக அறிமுகமாகும் அஜித்தின் ரீல் மகள்
-
-
கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’
படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா.
அவர் இந்த படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார்.
இதன்மூலம் அஜித்துக்கும், அனிகாவுக்கும் இடையே தந்தை, மகள்
என்ற உறவு சரியாக பொருந்திவிட்டது. இதையடுத்து அனிகா மீண்டும்
விஸ்வாசம் படத்தில் அஜித் மற்றும் நயன்தாரா ஜோடிக்கு மகளாக
நடித்திருந்தார்.
இந்த படத்தில் இருவருக்கும் இடையே இருந்த அப்பா, மகள்
செண்டிமெண்ட் பார்ப்போர் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
இதுதவிர நானும் ரவுடிதான், மிருதன் போன்ற தமிழ் படங்களிலும்
நடித்துள்ளார்
மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘கப்பேலா’ படத்தின்
தெலுங்கு ரீமேக்கான ‘புட்ட பொம்மா’ படத்தில் அனிகா ஹீரோயினாக
நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது.
விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகக்கூடும் என
எதிர்பார்க்கப்படுகிறது
-மாலைமலர்
-
-
கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’
படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா.
அவர் இந்த படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார்.
இதன்மூலம் அஜித்துக்கும், அனிகாவுக்கும் இடையே தந்தை, மகள்
என்ற உறவு சரியாக பொருந்திவிட்டது. இதையடுத்து அனிகா மீண்டும்
விஸ்வாசம் படத்தில் அஜித் மற்றும் நயன்தாரா ஜோடிக்கு மகளாக
நடித்திருந்தார்.
இந்த படத்தில் இருவருக்கும் இடையே இருந்த அப்பா, மகள்
செண்டிமெண்ட் பார்ப்போர் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
இதுதவிர நானும் ரவுடிதான், மிருதன் போன்ற தமிழ் படங்களிலும்
நடித்துள்ளார்
மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘கப்பேலா’ படத்தின்
தெலுங்கு ரீமேக்கான ‘புட்ட பொம்மா’ படத்தில் அனிகா ஹீரோயினாக
நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது.
விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகக்கூடும் என
எதிர்பார்க்கப்படுகிறது
-மாலைமலர்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|