புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 8:44 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10 
37 Posts - 51%
heezulia
மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10 
29 Posts - 40%
mohamed nizamudeen
மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10 
2 Posts - 3%
balki1949
மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10 
1 Post - 1%
mini
மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10 
394 Posts - 59%
heezulia
மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10 
227 Posts - 34%
mohamed nizamudeen
மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10 
21 Posts - 3%
prajai
மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10 
5 Posts - 1%
mini
மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10 
4 Posts - 1%
Saravananj
மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை யமகவந்தாதி யுரை


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 08, 2015 8:57 pm

மதுரை யமகவந்தாதி யுரை-1


மாதங்கத் தாமரை வாவிகள் சூழு மதுரைநகர்

மாதங்கத் தான்புக ழந்தாதி கூற வருந்துணையாய்

மாதங்கத் தார்ந்த பயோதர வல்லபை வாமமுற்ற

மாதங்கத் தானனச் சித்திவி நாயகன் வண்கழலே

இலக்குமிதேவி வாசஞ்செய்கின்ற செந்தாமரைகள் நிறையப்பெற்ற தடாகங்கள் சூழ்ந்திருக்கின்ற,மதுரைமாநகரத்தி லெழுந்தருளியிருக்கின்ற உமாதேவியாரை இடப்பாகத்திலே வைத்தருளிய சோமசுந்தரபெருமான் கீர்த்தியை அந்தாதியாகச் சொல்வதற்கு,மேன்மையுள்ள பொன்னைப் பொருந்தி விளங்குகின்ற ஸ்தனபாரங்களையுடைய,வல்லபையென்னுந் திருத்தேவியார் தன்பக்கத்தே சேர்ந்திருக்கப்பெற்ற யானை முகமுள்ள சித்தி
விநாக்கடவுளுடைய சிறப்புப்பொருந்திய திருவடிகளே சகாயமாக வரும்

நன்றி-பூ.ஆறுமுகம் பிள்ளை


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 08, 2015 9:03 pm

மதுரை யமகவந்தாதி யுரை-2

திருக்கையி லாயத் திருந்தெழிற் கூடலிற் சென்றுமையார்

திருக்கையி லாளை மணந்தா னருட்புணை சேர்ந்துதத்தந்

திருக்கையி லாமற் றொலையாரைக் கூற்றுவன் செக்கிலிட்டுத்

திருக்கையி லார்வந்து மீட்பா ரவன்கழல் சேர்மின்களே

தெய்வத்தன்மையுடைய கைலாசமலையினின்று அழகு பொருந்திய மதுரையை
யடைந்து, வேல்போன்ற மையணிந்த கண்களையுடைய தடாதகைப்பிராட்டியாரை திருமணமுடித்த சிவபெருமானுடைய வருட்கலத்தையடைந்து, தங்கள் தங்களுடைய குற்றங்களைப் பற்றறப்
போக்கடியார்களை,இயமனானவன் வலிமையாகிய செக்கிற்புகுத்தி யாட்டும்போது யாவர்வந்து விலக்குதல் செய்வார்?இல்லையாகலின், அந்தச்சிவபெருமானுடைய திவ்விய சரணாரவிந்தத்தைச்
சேர்ந்துய்யுங்கள்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 08, 2015 9:15 pm

மதுரை யமகவந்தாதி யுரை-3

களங்கனந் தாவளை கஞ்சனை யேய்க்குங் கௌரிபங்கன்

களங்கனந் தாது புனைந்தானென் னுள்ளங் கவர்ந்திடுமே

களங்கனந் தாவர வென்றான் மதுரையிற் கண்ணுதனங்

களங்கனந் தாமரைத் தாளே நமக்குக் கதியிடமே


கண்டமும் கபோலமும் வலிமையுள்ள சங்குக்கும் கண்ணாடிக்கும் பொருந்துகின்ற உமாதேவியாரை வாமபாகத்திலே வைத்தவரும், சந்திரனைத் துன்பத்தினின்று நீக்கி யெடுத்துத் தன்சடாமுடியில்வைத்தவரும்,அடியேனுடையஹிருதயத்தைக்கவர்ந்துகொண்டகுற்றமில்லாதவரும், (திருநாளைப்போவாரை நோக்கி) நந்தாவருவாயாகவென்றழைத்தவரும்,மதுரையிலெழுந்தருளிய நெற்றிக்கண்ணையுடையவரும் நம்முடைய சரீரமானவருமாகிய சிவ பெருமானுடைய அழகிய தாமரைமலர் போன்ற திருவடிகளே நமக்கு மோக்ஷஸ்தானமாகும்.

நன்றி-பூ.ஆறுமுகம் பிள்ளை


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 08, 2015 9:19 pm

மதுரை யமகவந்தாதி யுரை-4

கதம்பந்தந் தாவர மாக்கொளும் வானைக் கடக்குமெழிற்

கதம்பந்தந் தாவளக் கானத்தை யூரெனக் கண்டுயர்பா

கதம்பந்தந் தாமம் பெறவைத்த கூடற் கயற்கணிபா

கதம்பந்தந் தாண்மறை தேடுமுன் பாதத்தைப் கண்டிடவே


ஆகாயத்தை யூடுருவுங் கடப்பமரங்கள் தமதுஇடமாகக் கொண்டதும், அழகிய மேகங்கள்போன்ற யானைக்கூட்டங்கணிறைந்ததுமான வனத்தை, நகரமாகவுண்டாக்கி மகிமையுள்ள எல்லாநாட்டு மேலோர் மொழிகளையும் முறைமைகளையும் அழகுபெறவமைத்த மதுரைமாநகரில் எழுந்தருளிய மீன்போலுங் கண்களையுடைய உமாதேவியாருக்கு நாயகரே!,சுருதிகள் தேடுகின்ற உம்முடைய சரணாரவிந்தத்தைத் தரிசித்தென்னை யொப்புக்கொடுக்கப் பற்றுக்கோடுதந்து இரக்ஷிப்பீராக.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 13, 2015 11:34 am

நல்ல திரி....நீங்கள் தொடருங்கள்  ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 11:54 am

krishnaamma wrote:நல்ல திரி....நீங்கள் தொடருங்கள்  ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1180146
நன்றி அம்மா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 12:06 pm

மதுரை யமகவந்தாதி யுரை-5

கண்டனந் தந்தங் கயனாக முத்தங் கருங்குழற்கற்

கண்டனந் தந்த மொழிநடை நூண்ணிடைக் கன்னிகறைக்

கண்டனந் தந்தனை வானெயிற் கூடற் கடிநகரிற்

கண்டனந் தந்தரம் போற்றியென் றுன்பங் கடந்தனனே

திருக்கண்களும் ஸ்தனபாரங்களும் பற்களும்,(முறையே) மச்சத்துக்கும் மலைக்கும்
முத்துக்கும் உவமையாக உள்ளவளும், கரியகூந்தலை உடையவளும், கற்கண்டுக்கும்
அன்னத்துக்கும் நூலுக்கும் உவமை காட்டுகின்ற அழகிய சொற்களை நடையையும்,
நுண்மையான மருங்குலை உடையவளுமாகிய, மீனாம்பிகையின் தேஜஸையும்,
விஷந்தங்கிய திருக்கண்டத்தையுடைய சிவபெருமான் அழகையும், விண்ணளாவிய
மதிள் சூழ்ந்த மதுரை என்னுங் காவல் நிறைந்த நகரத்திற் றெரிசித்து, அனேகந்தரம்
வணங்கி அடியேன் துன்பத்தினின்றும் நீங்கினேன்
நன்றி-பூ.ஆறுமுகப் பிள்ளை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 12:11 pm

மதுரை யமகவந்தாதி யுரை-6

தனக்கடங் காட்டித் தனமீட்டி வஞ்சந் தழுவியக்க

தனக்கடங் காதுவர் சொற்கேட்டு வாழ்த றவிர்த்தயனார்

தனக்கடங் காவளர் சோதியைச் சார்மினைந் தாருநிகர்த்

தனக்கடங் காநிறை கூடற் றலத்தினிற் றானடைந்தே


குடம்போலு முலைகளைத் தெரியும்படி காண்பிவித்துப் பொருளை சம்பாதித்து,
வஞ்சகத்தையும் அந்தக் கொலையையும் ஆதரித்து நீதியைக் கொல்லுகின்ற
மாதர்களுடைய, வார்த்தையைக் கேட்டு வாழும் வாழ்க்கையைத் தொலைத்து,
அழகிய கற்பகதருவுக்கொப்பான ஆகாயத்தையளாவிய சோலைகணெருங்கிய
மதுரையென்னும் திவ்விய க்ஷேத்திரத்தைச் சேர்ந்து, பிரமாவுக்கு அடங்காமல்
அக்கினிப் பிழம்பாகி நின்ற சிவபெருமானை அடைக்கலம் புகுதுங்கள்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 12:16 pm

மதுரை யமகவந்தாதி யுரை-7

தானந் தவம்பல செய்துமென்னா மறை சாற்றியநி

தானந் தவறின்றிக் கூடற் றலத்திலென் றாயுடனே

தானந் தவம்பலத் தாடிய சோதியைச் சார்ந்துமன

தானந் தவல்வினை தீர்ப்பவ ரேமுத்தி தங்குவரே


மதுரையென்னுந் திவ்விய க்ஷேத்திரத்தில் எனது மாதாவாகிய உமாதேவியாருடன்
தானும் அழகுள்ள வெள்ளியம்பலத்திற் றிருநடனஞ் செய்தருளிய சிவபெருமானை,
சுருதிகளிற் சொல்லியபடி (நிக்ஷயமாய்) குற்றகணீங்கி யடைந்து, வலிமையாகிய
வினைகளை மனதாரக் கெடும்படி தீர்ப்பவர்கள் மோக்ஷஸாதன மடைவர்,
(பிறர்மதிக்கும்படி) தருமங்களையும் தவங்களையும் பலவாறாகச் செய்வதினால்
யாது பிரயோஜனம்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 14, 2015 6:26 pm

மதுரை யமகவந்தாதி யுரை-8

தங்கத் தனத்தங் கயற்கண்ணி பாகனந் தாமரைமேற்

தங்கத் தனத்த னறியான் மதுரைத் தலத்தினுளார்

தங்கத் தனத்தந் தலையா னுருவந் தவளத்துமா

தங்கத் தனத்தந் தவிர்த்தான் பதங்கதி தந்திடுமே.


தேமற்படர்ந்த ஸ்தனபாரங்களையும் அழகிய மீன் போன்ற விழிகளையுடைய உமாதேவியாரை வாம பாகத்திலே வைத்தவரும்,அழகிய தாமரைப்புஷ்பத்தின் மேல் வீற்றிருக்கின்ற பிரமாவும் விஷ்ணுவும் காணக்கூடாதவரும், மதுரை ஸ்தலத்தில் வசிப்பவர்களுக்குக் கர்த்தாவும், கையிலே பிரம கபாலத்தை வைத்திருப்பவரும், வெள்ளை நிறமுள்ள யானையினுடைய சாபத்தைத் தீர்த்தவருமாகிய சிவபெருமானது, திவ்வியசரணாரவிந்தம் மோக்ஷத்தைக் கொடுத்தருளும். (ஆதலின் மனமே, அத்திருவடியை விரும்புவாயாக).


Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக