புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Today at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
by mohamed nizamudeen Today at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரை யமகவந்தாதி யுரை
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதுரை யமகவந்தாதி யுரை-1
மாதங்கத் தாமரை வாவிகள் சூழு மதுரைநகர்
மாதங்கத் தான்புக ழந்தாதி கூற வருந்துணையாய்
மாதங்கத் தார்ந்த பயோதர வல்லபை வாமமுற்ற
மாதங்கத் தானனச் சித்திவி நாயகன் வண்கழலே
இலக்குமிதேவி வாசஞ்செய்கின்ற செந்தாமரைகள் நிறையப்பெற்ற தடாகங்கள் சூழ்ந்திருக்கின்ற,மதுரைமாநகரத்தி லெழுந்தருளியிருக்கின்ற உமாதேவியாரை இடப்பாகத்திலே வைத்தருளிய சோமசுந்தரபெருமான் கீர்த்தியை அந்தாதியாகச் சொல்வதற்கு,மேன்மையுள்ள பொன்னைப் பொருந்தி விளங்குகின்ற ஸ்தனபாரங்களையுடைய,வல்லபையென்னுந் திருத்தேவியார் தன்பக்கத்தே சேர்ந்திருக்கப்பெற்ற யானை முகமுள்ள சித்தி
விநாக்கடவுளுடைய சிறப்புப்பொருந்திய திருவடிகளே சகாயமாக வரும்
நன்றி-பூ.ஆறுமுகம் பிள்ளை
மாதங்கத் தாமரை வாவிகள் சூழு மதுரைநகர்
மாதங்கத் தான்புக ழந்தாதி கூற வருந்துணையாய்
மாதங்கத் தார்ந்த பயோதர வல்லபை வாமமுற்ற
மாதங்கத் தானனச் சித்திவி நாயகன் வண்கழலே
இலக்குமிதேவி வாசஞ்செய்கின்ற செந்தாமரைகள் நிறையப்பெற்ற தடாகங்கள் சூழ்ந்திருக்கின்ற,மதுரைமாநகரத்தி லெழுந்தருளியிருக்கின்ற உமாதேவியாரை இடப்பாகத்திலே வைத்தருளிய சோமசுந்தரபெருமான் கீர்த்தியை அந்தாதியாகச் சொல்வதற்கு,மேன்மையுள்ள பொன்னைப் பொருந்தி விளங்குகின்ற ஸ்தனபாரங்களையுடைய,வல்லபையென்னுந் திருத்தேவியார் தன்பக்கத்தே சேர்ந்திருக்கப்பெற்ற யானை முகமுள்ள சித்தி
விநாக்கடவுளுடைய சிறப்புப்பொருந்திய திருவடிகளே சகாயமாக வரும்
நன்றி-பூ.ஆறுமுகம் பிள்ளை
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதுரை யமகவந்தாதி யுரை-2
திருக்கையி லாயத் திருந்தெழிற் கூடலிற் சென்றுமையார்
திருக்கையி லாளை மணந்தா னருட்புணை சேர்ந்துதத்தந்
திருக்கையி லாமற் றொலையாரைக் கூற்றுவன் செக்கிலிட்டுத்
திருக்கையி லார்வந்து மீட்பா ரவன்கழல் சேர்மின்களே
தெய்வத்தன்மையுடைய கைலாசமலையினின்று அழகு பொருந்திய மதுரையை
யடைந்து, வேல்போன்ற மையணிந்த கண்களையுடைய தடாதகைப்பிராட்டியாரை திருமணமுடித்த சிவபெருமானுடைய வருட்கலத்தையடைந்து, தங்கள் தங்களுடைய குற்றங்களைப் பற்றறப்
போக்கடியார்களை,இயமனானவன் வலிமையாகிய செக்கிற்புகுத்தி யாட்டும்போது யாவர்வந்து விலக்குதல் செய்வார்?இல்லையாகலின், அந்தச்சிவபெருமானுடைய திவ்விய சரணாரவிந்தத்தைச்
சேர்ந்துய்யுங்கள்.
திருக்கையி லாயத் திருந்தெழிற் கூடலிற் சென்றுமையார்
திருக்கையி லாளை மணந்தா னருட்புணை சேர்ந்துதத்தந்
திருக்கையி லாமற் றொலையாரைக் கூற்றுவன் செக்கிலிட்டுத்
திருக்கையி லார்வந்து மீட்பா ரவன்கழல் சேர்மின்களே
தெய்வத்தன்மையுடைய கைலாசமலையினின்று அழகு பொருந்திய மதுரையை
யடைந்து, வேல்போன்ற மையணிந்த கண்களையுடைய தடாதகைப்பிராட்டியாரை திருமணமுடித்த சிவபெருமானுடைய வருட்கலத்தையடைந்து, தங்கள் தங்களுடைய குற்றங்களைப் பற்றறப்
போக்கடியார்களை,இயமனானவன் வலிமையாகிய செக்கிற்புகுத்தி யாட்டும்போது யாவர்வந்து விலக்குதல் செய்வார்?இல்லையாகலின், அந்தச்சிவபெருமானுடைய திவ்விய சரணாரவிந்தத்தைச்
சேர்ந்துய்யுங்கள்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதுரை யமகவந்தாதி யுரை-3
களங்கனந் தாவளை கஞ்சனை யேய்க்குங் கௌரிபங்கன்
களங்கனந் தாது புனைந்தானென் னுள்ளங் கவர்ந்திடுமே
களங்கனந் தாவர வென்றான் மதுரையிற் கண்ணுதனங்
களங்கனந் தாமரைத் தாளே நமக்குக் கதியிடமே
கண்டமும் கபோலமும் வலிமையுள்ள சங்குக்கும் கண்ணாடிக்கும் பொருந்துகின்ற உமாதேவியாரை வாமபாகத்திலே வைத்தவரும், சந்திரனைத் துன்பத்தினின்று நீக்கி யெடுத்துத் தன்சடாமுடியில்வைத்தவரும்,அடியேனுடையஹிருதயத்தைக்கவர்ந்துகொண்டகுற்றமில்லாதவரும், (திருநாளைப்போவாரை நோக்கி) நந்தாவருவாயாகவென்றழைத்தவரும்,மதுரையிலெழுந்தருளிய நெற்றிக்கண்ணையுடையவரும் நம்முடைய சரீரமானவருமாகிய சிவ பெருமானுடைய அழகிய தாமரைமலர் போன்ற திருவடிகளே நமக்கு மோக்ஷஸ்தானமாகும்.
நன்றி-பூ.ஆறுமுகம் பிள்ளை
களங்கனந் தாவளை கஞ்சனை யேய்க்குங் கௌரிபங்கன்
களங்கனந் தாது புனைந்தானென் னுள்ளங் கவர்ந்திடுமே
களங்கனந் தாவர வென்றான் மதுரையிற் கண்ணுதனங்
களங்கனந் தாமரைத் தாளே நமக்குக் கதியிடமே
கண்டமும் கபோலமும் வலிமையுள்ள சங்குக்கும் கண்ணாடிக்கும் பொருந்துகின்ற உமாதேவியாரை வாமபாகத்திலே வைத்தவரும், சந்திரனைத் துன்பத்தினின்று நீக்கி யெடுத்துத் தன்சடாமுடியில்வைத்தவரும்,அடியேனுடையஹிருதயத்தைக்கவர்ந்துகொண்டகுற்றமில்லாதவரும், (திருநாளைப்போவாரை நோக்கி) நந்தாவருவாயாகவென்றழைத்தவரும்,மதுரையிலெழுந்தருளிய நெற்றிக்கண்ணையுடையவரும் நம்முடைய சரீரமானவருமாகிய சிவ பெருமானுடைய அழகிய தாமரைமலர் போன்ற திருவடிகளே நமக்கு மோக்ஷஸ்தானமாகும்.
நன்றி-பூ.ஆறுமுகம் பிள்ளை
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதுரை யமகவந்தாதி யுரை-4
கதம்பந்தந் தாவர மாக்கொளும் வானைக் கடக்குமெழிற்
கதம்பந்தந் தாவளக் கானத்தை யூரெனக் கண்டுயர்பா
கதம்பந்தந் தாமம் பெறவைத்த கூடற் கயற்கணிபா
கதம்பந்தந் தாண்மறை தேடுமுன் பாதத்தைப் கண்டிடவே
ஆகாயத்தை யூடுருவுங் கடப்பமரங்கள் தமதுஇடமாகக் கொண்டதும், அழகிய மேகங்கள்போன்ற யானைக்கூட்டங்கணிறைந்ததுமான வனத்தை, நகரமாகவுண்டாக்கி மகிமையுள்ள எல்லாநாட்டு மேலோர் மொழிகளையும் முறைமைகளையும் அழகுபெறவமைத்த மதுரைமாநகரில் எழுந்தருளிய மீன்போலுங் கண்களையுடைய உமாதேவியாருக்கு நாயகரே!,சுருதிகள் தேடுகின்ற உம்முடைய சரணாரவிந்தத்தைத் தரிசித்தென்னை யொப்புக்கொடுக்கப் பற்றுக்கோடுதந்து இரக்ஷிப்பீராக.
கதம்பந்தந் தாவர மாக்கொளும் வானைக் கடக்குமெழிற்
கதம்பந்தந் தாவளக் கானத்தை யூரெனக் கண்டுயர்பா
கதம்பந்தந் தாமம் பெறவைத்த கூடற் கயற்கணிபா
கதம்பந்தந் தாண்மறை தேடுமுன் பாதத்தைப் கண்டிடவே
ஆகாயத்தை யூடுருவுங் கடப்பமரங்கள் தமதுஇடமாகக் கொண்டதும், அழகிய மேகங்கள்போன்ற யானைக்கூட்டங்கணிறைந்ததுமான வனத்தை, நகரமாகவுண்டாக்கி மகிமையுள்ள எல்லாநாட்டு மேலோர் மொழிகளையும் முறைமைகளையும் அழகுபெறவமைத்த மதுரைமாநகரில் எழுந்தருளிய மீன்போலுங் கண்களையுடைய உமாதேவியாருக்கு நாயகரே!,சுருதிகள் தேடுகின்ற உம்முடைய சரணாரவிந்தத்தைத் தரிசித்தென்னை யொப்புக்கொடுக்கப் பற்றுக்கோடுதந்து இரக்ஷிப்பீராக.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல திரி....நீங்கள் தொடருங்கள் ஐயா
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதுரை யமகவந்தாதி யுரை-5
கண்டனந் தந்தங் கயனாக முத்தங் கருங்குழற்கற்
கண்டனந் தந்த மொழிநடை நூண்ணிடைக் கன்னிகறைக்
கண்டனந் தந்தனை வானெயிற் கூடற் கடிநகரிற்
கண்டனந் தந்தரம் போற்றியென் றுன்பங் கடந்தனனே
திருக்கண்களும் ஸ்தனபாரங்களும் பற்களும்,(முறையே) மச்சத்துக்கும் மலைக்கும்
முத்துக்கும் உவமையாக உள்ளவளும், கரியகூந்தலை உடையவளும், கற்கண்டுக்கும்
அன்னத்துக்கும் நூலுக்கும் உவமை காட்டுகின்ற அழகிய சொற்களை நடையையும்,
நுண்மையான மருங்குலை உடையவளுமாகிய, மீனாம்பிகையின் தேஜஸையும்,
விஷந்தங்கிய திருக்கண்டத்தையுடைய சிவபெருமான் அழகையும், விண்ணளாவிய
மதிள் சூழ்ந்த மதுரை என்னுங் காவல் நிறைந்த நகரத்திற் றெரிசித்து, அனேகந்தரம்
வணங்கி அடியேன் துன்பத்தினின்றும் நீங்கினேன்
நன்றி-பூ.ஆறுமுகப் பிள்ளைகண்டனந் தந்தங் கயனாக முத்தங் கருங்குழற்கற்
கண்டனந் தந்த மொழிநடை நூண்ணிடைக் கன்னிகறைக்
கண்டனந் தந்தனை வானெயிற் கூடற் கடிநகரிற்
கண்டனந் தந்தரம் போற்றியென் றுன்பங் கடந்தனனே
திருக்கண்களும் ஸ்தனபாரங்களும் பற்களும்,(முறையே) மச்சத்துக்கும் மலைக்கும்
முத்துக்கும் உவமையாக உள்ளவளும், கரியகூந்தலை உடையவளும், கற்கண்டுக்கும்
அன்னத்துக்கும் நூலுக்கும் உவமை காட்டுகின்ற அழகிய சொற்களை நடையையும்,
நுண்மையான மருங்குலை உடையவளுமாகிய, மீனாம்பிகையின் தேஜஸையும்,
விஷந்தங்கிய திருக்கண்டத்தையுடைய சிவபெருமான் அழகையும், விண்ணளாவிய
மதிள் சூழ்ந்த மதுரை என்னுங் காவல் நிறைந்த நகரத்திற் றெரிசித்து, அனேகந்தரம்
வணங்கி அடியேன் துன்பத்தினின்றும் நீங்கினேன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதுரை யமகவந்தாதி யுரை-6
தனக்கடங் காட்டித் தனமீட்டி வஞ்சந் தழுவியக்க
தனக்கடங் காதுவர் சொற்கேட்டு வாழ்த றவிர்த்தயனார்
தனக்கடங் காவளர் சோதியைச் சார்மினைந் தாருநிகர்த்
தனக்கடங் காநிறை கூடற் றலத்தினிற் றானடைந்தே
குடம்போலு முலைகளைத் தெரியும்படி காண்பிவித்துப் பொருளை சம்பாதித்து,
வஞ்சகத்தையும் அந்தக் கொலையையும் ஆதரித்து நீதியைக் கொல்லுகின்ற
மாதர்களுடைய, வார்த்தையைக் கேட்டு வாழும் வாழ்க்கையைத் தொலைத்து,
அழகிய கற்பகதருவுக்கொப்பான ஆகாயத்தையளாவிய சோலைகணெருங்கிய
மதுரையென்னும் திவ்விய க்ஷேத்திரத்தைச் சேர்ந்து, பிரமாவுக்கு அடங்காமல்
அக்கினிப் பிழம்பாகி நின்ற சிவபெருமானை அடைக்கலம் புகுதுங்கள்.
தனக்கடங் காட்டித் தனமீட்டி வஞ்சந் தழுவியக்க
தனக்கடங் காதுவர் சொற்கேட்டு வாழ்த றவிர்த்தயனார்
தனக்கடங் காவளர் சோதியைச் சார்மினைந் தாருநிகர்த்
தனக்கடங் காநிறை கூடற் றலத்தினிற் றானடைந்தே
குடம்போலு முலைகளைத் தெரியும்படி காண்பிவித்துப் பொருளை சம்பாதித்து,
வஞ்சகத்தையும் அந்தக் கொலையையும் ஆதரித்து நீதியைக் கொல்லுகின்ற
மாதர்களுடைய, வார்த்தையைக் கேட்டு வாழும் வாழ்க்கையைத் தொலைத்து,
அழகிய கற்பகதருவுக்கொப்பான ஆகாயத்தையளாவிய சோலைகணெருங்கிய
மதுரையென்னும் திவ்விய க்ஷேத்திரத்தைச் சேர்ந்து, பிரமாவுக்கு அடங்காமல்
அக்கினிப் பிழம்பாகி நின்ற சிவபெருமானை அடைக்கலம் புகுதுங்கள்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதுரை யமகவந்தாதி யுரை-7
தானந் தவம்பல செய்துமென்னா மறை சாற்றியநி
தானந் தவறின்றிக் கூடற் றலத்திலென் றாயுடனே
தானந் தவம்பலத் தாடிய சோதியைச் சார்ந்துமன
தானந் தவல்வினை தீர்ப்பவ ரேமுத்தி தங்குவரே
மதுரையென்னுந் திவ்விய க்ஷேத்திரத்தில் எனது மாதாவாகிய உமாதேவியாருடன்
தானும் அழகுள்ள வெள்ளியம்பலத்திற் றிருநடனஞ் செய்தருளிய சிவபெருமானை,
சுருதிகளிற் சொல்லியபடி (நிக்ஷயமாய்) குற்றகணீங்கி யடைந்து, வலிமையாகிய
வினைகளை மனதாரக் கெடும்படி தீர்ப்பவர்கள் மோக்ஷஸாதன மடைவர்,
(பிறர்மதிக்கும்படி) தருமங்களையும் தவங்களையும் பலவாறாகச் செய்வதினால்
யாது பிரயோஜனம்
தானந் தவம்பல செய்துமென்னா மறை சாற்றியநி
தானந் தவறின்றிக் கூடற் றலத்திலென் றாயுடனே
தானந் தவம்பலத் தாடிய சோதியைச் சார்ந்துமன
தானந் தவல்வினை தீர்ப்பவ ரேமுத்தி தங்குவரே
மதுரையென்னுந் திவ்விய க்ஷேத்திரத்தில் எனது மாதாவாகிய உமாதேவியாருடன்
தானும் அழகுள்ள வெள்ளியம்பலத்திற் றிருநடனஞ் செய்தருளிய சிவபெருமானை,
சுருதிகளிற் சொல்லியபடி (நிக்ஷயமாய்) குற்றகணீங்கி யடைந்து, வலிமையாகிய
வினைகளை மனதாரக் கெடும்படி தீர்ப்பவர்கள் மோக்ஷஸாதன மடைவர்,
(பிறர்மதிக்கும்படி) தருமங்களையும் தவங்களையும் பலவாறாகச் செய்வதினால்
யாது பிரயோஜனம்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதுரை யமகவந்தாதி யுரை-8
தங்கத் தனத்தங் கயற்கண்ணி பாகனந் தாமரைமேற்
தங்கத் தனத்த னறியான் மதுரைத் தலத்தினுளார்
தங்கத் தனத்தந் தலையா னுருவந் தவளத்துமா
தங்கத் தனத்தந் தவிர்த்தான் பதங்கதி தந்திடுமே.
தேமற்படர்ந்த ஸ்தனபாரங்களையும் அழகிய மீன் போன்ற விழிகளையுடைய உமாதேவியாரை வாம பாகத்திலே வைத்தவரும்,அழகிய தாமரைப்புஷ்பத்தின் மேல் வீற்றிருக்கின்ற பிரமாவும் விஷ்ணுவும் காணக்கூடாதவரும், மதுரை ஸ்தலத்தில் வசிப்பவர்களுக்குக் கர்த்தாவும், கையிலே பிரம கபாலத்தை வைத்திருப்பவரும், வெள்ளை நிறமுள்ள யானையினுடைய சாபத்தைத் தீர்த்தவருமாகிய சிவபெருமானது, திவ்வியசரணாரவிந்தம் மோக்ஷத்தைக் கொடுத்தருளும். (ஆதலின் மனமே, அத்திருவடியை விரும்புவாயாக).
தங்கத் தனத்தங் கயற்கண்ணி பாகனந் தாமரைமேற்
தங்கத் தனத்த னறியான் மதுரைத் தலத்தினுளார்
தங்கத் தனத்தந் தலையா னுருவந் தவளத்துமா
தங்கத் தனத்தந் தவிர்த்தான் பதங்கதி தந்திடுமே.
தேமற்படர்ந்த ஸ்தனபாரங்களையும் அழகிய மீன் போன்ற விழிகளையுடைய உமாதேவியாரை வாம பாகத்திலே வைத்தவரும்,அழகிய தாமரைப்புஷ்பத்தின் மேல் வீற்றிருக்கின்ற பிரமாவும் விஷ்ணுவும் காணக்கூடாதவரும், மதுரை ஸ்தலத்தில் வசிப்பவர்களுக்குக் கர்த்தாவும், கையிலே பிரம கபாலத்தை வைத்திருப்பவரும், வெள்ளை நிறமுள்ள யானையினுடைய சாபத்தைத் தீர்த்தவருமாகிய சிவபெருமானது, திவ்வியசரணாரவிந்தம் மோக்ஷத்தைக் கொடுத்தருளும். (ஆதலின் மனமே, அத்திருவடியை விரும்புவாயாக).
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» மதுரை யமகவந்தாதி நூல் வேண்டும்
» முல்லைப் பெரியாறு அணை பகுதி மதுரை மீனாட்சிக்கு சொந்தம்: மதுரை ஆதீனம்
» மதுரை 293-வது ஆதினமாக நித்தியானந்தர் தொடரலாம்: உயர் நீதிமன்ற மதுரை கிளை
» மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம். மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா?
» காந்தியடிகளை மகாத்மா ஆக்கிய மதுரை ! கவிஞர் இரா .இரவி மதுரை
» முல்லைப் பெரியாறு அணை பகுதி மதுரை மீனாட்சிக்கு சொந்தம்: மதுரை ஆதீனம்
» மதுரை 293-வது ஆதினமாக நித்தியானந்தர் தொடரலாம்: உயர் நீதிமன்ற மதுரை கிளை
» மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம். மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா?
» காந்தியடிகளை மகாத்மா ஆக்கிய மதுரை ! கவிஞர் இரா .இரவி மதுரை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|