புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கன்னட விடுகதைகள் (81 - 88)
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
கன்னட விடுகதைகள் (1 - 10)
1 . காலில்லாது நடக்கும்; வாயில்லாது பேசும் ; அநேகருக்கு வயிறு நிரப்பும் வீடு !
அது என்ன?
விடை : ஆறு
( ‘காலில்லதே நடெவுது; பாயில்லதே நுடியுவுது; இதர ஹொட்டே ஹலவக்கே மனெயாகிருவுது’ )
( ‘உத்தரா : நதி’)
2 .குடுவையில் மிளகு !
அது என்ன?
விடை : பப்பாளிப் பழம்
( ‘குடிகெயல்லி மெனஸு !’ )
( ‘உத்தரா : பப்பாயி’)
3 . மேலே பச்சை , உள்ளே சிவப்பு , தின்றால் குளிர்ச்சி !
அது என்ன?
விடை : தர்பூசணி
( ‘ மேலே ஹசிரு , ஒளகே கெம்பு , திந்தரே தம்ப்பு !’ )
( ‘உத்தரா : கல்லங்கிடி’)
4 . தாவினால் அனுமான் , கத்தினால் ராவணா, உட்கார்ந்தால் முனிராமன் !
அது என்ன?
விடை : தவளை
( ‘ஹாரிதரே ஹனுமந்தா, கூகிதரே ராவணா , குனிதரே முனிராமா !’ )
( ‘உத்தரா : கப்பா ’)
5 . சின்ன வீட்டில் நிறைந்துள்ள சில்லுகல் !
அது என்ன?
விடை : பற்கள்
( ‘சிக்க மனேலி சிக்க தும்பிவே !’ )
( ‘உத்தரா : ஹல்லு ’)
6 . உயரமான மரத்தில் சிவப்புச் சாமியார் !
அது என்ன?
விடை : கொட்டைப் பாக்கு மரம்
( ‘உத்த மரதல்லி கெம்பு சந்யாசி !’ )
( ‘உத்தரா : அடிகெ காயி ’)
7 . உன் வயிறு மீது என் வயிறு !
அது என்ன?
விடை : திருகைக் கல்
( ‘நின்ன ஹொட்டேய மேலே நன்ன ஹொட்டே !’ )
( ‘உத்தரா : ராகி கல்லு ’)
8. செத்தவனே தன் சாவை ஊரெல்லாம் சொல்லுகிறான் !
அது என்ன?
விடை : பலாப் பழம்
( ‘சத்தவனே சாவின சுத்தி தகொண்டு ஹோக்தானே !’ )
( ‘உத்தரா : ஹலசின ஹன்னு ’)
9 . சின்னப் பெட்டி ; தங்கப் பெட்டி; மூடி திறந்தால் முன்னூறு பெட்டிகள் !
அது என்ன?
விடை : மாதுளம் பழம்
( ‘சிக்க சிக்க பெட்டகே, சின்னதே பெட்டகே , முச்சி தெகதரே முன்னூரு பெட்டகே !’ )
(‘உத்தரா : தாளிம்பி ஹன்னு’)
10 . விரித்து விடலாம் ; வெட்டி விடலாம்; ஆனால் சாப்பிட முடியாது !
அது என்ன?
விடை : கூந்தல்
( ‘சில்லோ துண்டே, குய்யோ துண்டே , தின்னோ தில்லா !’ )
(‘உத்தரா : கூதலு’)
- கன்னட மூலத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைத், தமிழ் மொழியாக்கமும், எழுத்துப் பெயர்ப்பும் செய்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்.
(கன்னட மூலமும் ஆங்கில மொழியாக்கமும் thinkbangalore.com)
***
கன்னட விடுகதைகள் (1 - 10)
1 . காலில்லாது நடக்கும்; வாயில்லாது பேசும் ; அநேகருக்கு வயிறு நிரப்பும் வீடு !
அது என்ன?
விடை : ஆறு
( ‘காலில்லதே நடெவுது; பாயில்லதே நுடியுவுது; இதர ஹொட்டே ஹலவக்கே மனெயாகிருவுது’ )
( ‘உத்தரா : நதி’)
2 .குடுவையில் மிளகு !
அது என்ன?
விடை : பப்பாளிப் பழம்
( ‘குடிகெயல்லி மெனஸு !’ )
( ‘உத்தரா : பப்பாயி’)
3 . மேலே பச்சை , உள்ளே சிவப்பு , தின்றால் குளிர்ச்சி !
அது என்ன?
விடை : தர்பூசணி
( ‘ மேலே ஹசிரு , ஒளகே கெம்பு , திந்தரே தம்ப்பு !’ )
( ‘உத்தரா : கல்லங்கிடி’)
4 . தாவினால் அனுமான் , கத்தினால் ராவணா, உட்கார்ந்தால் முனிராமன் !
அது என்ன?
விடை : தவளை
( ‘ஹாரிதரே ஹனுமந்தா, கூகிதரே ராவணா , குனிதரே முனிராமா !’ )
( ‘உத்தரா : கப்பா ’)
5 . சின்ன வீட்டில் நிறைந்துள்ள சில்லுகல் !
அது என்ன?
விடை : பற்கள்
( ‘சிக்க மனேலி சிக்க தும்பிவே !’ )
( ‘உத்தரா : ஹல்லு ’)
6 . உயரமான மரத்தில் சிவப்புச் சாமியார் !
அது என்ன?
விடை : கொட்டைப் பாக்கு மரம்
( ‘உத்த மரதல்லி கெம்பு சந்யாசி !’ )
( ‘உத்தரா : அடிகெ காயி ’)
7 . உன் வயிறு மீது என் வயிறு !
அது என்ன?
விடை : திருகைக் கல்
( ‘நின்ன ஹொட்டேய மேலே நன்ன ஹொட்டே !’ )
( ‘உத்தரா : ராகி கல்லு ’)
8. செத்தவனே தன் சாவை ஊரெல்லாம் சொல்லுகிறான் !
அது என்ன?
விடை : பலாப் பழம்
( ‘சத்தவனே சாவின சுத்தி தகொண்டு ஹோக்தானே !’ )
( ‘உத்தரா : ஹலசின ஹன்னு ’)
9 . சின்னப் பெட்டி ; தங்கப் பெட்டி; மூடி திறந்தால் முன்னூறு பெட்டிகள் !
அது என்ன?
விடை : மாதுளம் பழம்
( ‘சிக்க சிக்க பெட்டகே, சின்னதே பெட்டகே , முச்சி தெகதரே முன்னூரு பெட்டகே !’ )
(‘உத்தரா : தாளிம்பி ஹன்னு’)
10 . விரித்து விடலாம் ; வெட்டி விடலாம்; ஆனால் சாப்பிட முடியாது !
அது என்ன?
விடை : கூந்தல்
( ‘சில்லோ துண்டே, குய்யோ துண்டே , தின்னோ தில்லா !’ )
(‘உத்தரா : கூதலு’)
- கன்னட மூலத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைத், தமிழ் மொழியாக்கமும், எழுத்துப் பெயர்ப்பும் செய்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்.
(கன்னட மூலமும் ஆங்கில மொழியாக்கமும் thinkbangalore.com)
***
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்
கன்னட விடுகதைகள் (71 - 80)
71 .அதற்குக் கால்கள் இருக்கும், ஆனால் கை இல்லை ! இடுப்பு இருக்கும் , ஆனால் தலை இல்லை ! அதற்குப் பல ஓட்டைகள் உண்டு !
அது என்ன?
விடை : முழுக்காற் சட்டை (full pant)
( ‘காலுன்ட்டு கையில்லா ! நடுவுன்ட்டு தலெ யில்லா ! ரந்த்ரக ளுன்ட்டு ! ’ )
( ‘உத்தரா : ப்யான்ட்டு’)
72 . நாக்குண்டு , பேச முடியாது ! முள்ளுண்டு , ஆனால் புதர் இல்லை !
அது என்ன?
விடை : பேனா
( ‘நாளிகெயுன்ட்டு , மாதாடுவு தில்லா! முள்ளுன்ட்டு , பொதே யல்லா ’ )
( ‘உத்தரா : பென்னு’)
73 .நல்ல கோழி , முள்ளிலே முட்டை இட்டது !
அது என்ன?
விடை : எலுமிச்சம் பழம்
( ‘ ஒள்ளெ கோளி முள்ளலி மொட்டெ இக்கதே !’ )
( ‘உத்தரா : நிம்பி ஹன்னு ’)
74 . புல் விரும்பும் தேவர் அவர் ! வருஷத்துக்கு ஒரு தடவை வருவார் !
அவர் யார் ?
விடை : கணபதி
( ‘கரிகே ஆசெ தேவரு ! வர்ஷக்கொம்மே பர்த்தானே !’ )
( ‘உத்தரா : கணபதி ’)
75 . கல்லை மிதிக்கும் ! முள்ளை மூடும்! ஆனால் தண்ணீரைக் கண்டால் நின்றுவிடும் !
அது என்ன?
விடை : செருப்பு
( ‘ கல்லன்னு துளியுத்தே! முள்ளன்னு மூயுத்தே ! நீரு கண்ட்ரே நில்லுத்தே!)
( ‘உத்தரா : சிப்பலி ’)
76 . நீல ஏரியில் வெள்ளை மீன் !
விடை : நட்சத்திரம்
( ‘நீலி கெரேலி பிளி மீனு ! ’ )
( ‘உத்தரா : நக்க்ஷத்ரா ’)
77 . கன்ணுக்குத் தெரியாது , பிடிக்கவும் முடியாது !
அது என்ன?
விடை : காற்று
( ‘ கண்ணிகே காணூதில்லா ! கையிகே சிகூதில்லா !’ )
( ‘உத்தரா : காலி’)
78 . மடித்தால் , மொட்டு ! விரித்தால், பூ! வாசனையே இல்லை !
விடை : குடை
( ‘ மடிசிதரே மொக்கு ! பிடிசிதரே ஹூவு ! பரிமள வில்லா , வாஸ்னே இல்லா !’)
(‘உத்தரா : கொடெ ’)
79 . தங்கம் வெளியே எறியப்படுகிறது ! வெள்ளி சாப்பிடப்படுகிறது !
அது என்ன?
விடை : வாழைப் பழம்
( ‘ சின்னா பிசாடுத்தாரே ! பெள்ளி திந்தாரே’ )
(‘உத்தரா : பாளெ ஹன்னு ’)
80 . எழுத்துகள் இருக்கும், புத்தகமல்ல ! சிங்கம் அதில் இருக்கும் , காடு அல்ல ! வட்டமாக இருக்கும் , சக்கரமல்ல ! நான் யார் ?
விடை : காசு
( ‘ அக்ஷரா ளித்தரூ , புஸ்தக வல்லா! ஸிம்ஹ வித்தரூ , அரண்ய வல்லா ! குண்டா கித்தரூ , சக்ர மல்லா ! நானு யாரு ? ’ )
(‘உத்தரா : நாண்யா ’)
- கன்னட மூலத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைத், தமிழ் மொழியாக்கமும், எழுத்துப் பெயர்ப்பும் செய்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்.
(கன்னட மூலமும் ஆங்கில மொழியாக்கமும் thinkbangalore.com
***
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
கன்னட விடுகதைகள் (81 - 88)
81 . விருந்தாளி வருகின்றான் , போகின்றான் ! ஆனால் அவன் வரும் வழி மட்டும் தெரியவில்லை!
அது என்ன?
விடை : காற்று
( ‘ஹோத னென்ட்டா, பந்த னென்ட்டா, பந்த தாரி கொத்தில்லா ! ’ )
( ‘உத்தரா : நெரளு ’)
82 . கண்ணுக்கு , அருகாமை !காதுக்குத் தூரம் !
அது என்ன?
விடை : அடிவானம்
( ‘கண்ணிகே ஹத்திரா , காலிகே தூரா! ’ )
( ‘உத்தரா : திகந்தா’)
83 .கிராமம் இருக்கு , ஆனால் ஆள் யாரும் இல்லை! ஆறு இருக்கு , ஆனால் தண்ணி இல்லை! சாலை இருக்கு, வாகனம் எதுவும் இல்லை ! நான் யார் ?
விடை : வரை படம் (map)
( ‘ ஊருன்ட்டு ஜன ரில்லா ! நதி யுன்ட்டு நீரில்லா ! ரஸ்தெ யுன்ட்டு வாஹன வில்லா ! ஹாகதரே நான் யாரு ?’ )
( ‘உத்தரா : பூ படா ’)
84 . இரண்டு சகோதரர்களும் முந்திச் செல்ல முயல்கின்றனர் ! ஆனால் ஒருவரும் முந்திச் செல்வதில்லை !
அது என்ன ?
விடை : கால்கள்
( ‘அண்ணா தம்மா இப்பரூ நாமுந்தே தாமுந்தே என்னுத்தாரே ! ஆதரே யாரூ முந்தே ஹோகுவதில்லா !’ )
( ‘உத்தரா : காலுகளு ’)
85 . இரண்டு பேர் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருப்பார்கள் ! ஆனால், வேறு இருவர் போனால் திரும்பி வரவே மாட்டார்கள் !
அது என்ன?
விடை : செல்வம் , வறுமை. உயிர், மானம்.
( ‘ ஹோகுத்தா பருத்தா இருவுது எரடு, எரடூ ஹோதமேலே பரலாரவு !)
( ‘உத்தரா : ஸிரிதனா, படதனா. ப்ராணா , மானா ’)
86 . நாம் கடித்தால், அதுவும் கடிக்கும் ! அதுவாகக் கடிக்காது ! அது பாம்பும் அல்ல , தேளுமல்ல !
விடை : மிளகாய்
( ‘கச்சிதரே மாத்ர கச்சுவுது ! ஹாவல்லா , சீளல்லா ! ’ )
( ‘உத்தரா : மெனசின காயி ’)
87 . கடையிலிருந்து வாங்கி வா; அதன் முன் இருந்து அழு !
அது என்ன?
விடை : வெங்காயம்
( ‘ அங்கடியல்லி தரோது; அதர முந்து கூத்து அளூது !’ )
( ‘உத்தரா : ஈருள்ளி ’)
88 . இரண்டு வீட்டுக்கும் ஒரு பொதுச் சுவர் !
விடை : மூக்கு
( ‘ எரடு மனெகே ஒந்தே தூல!’)
(‘உத்தரா : மூகு ’)
கன்னட மூலத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைத், தமிழ் மொழியாக்கமும், எழுத்துப் பெயர்ப்பும் செய்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்.
(கன்னட மூலமும் ஆங்கில மொழியாக்கமும் thinkbangalore.com)
***
81 . விருந்தாளி வருகின்றான் , போகின்றான் ! ஆனால் அவன் வரும் வழி மட்டும் தெரியவில்லை!
அது என்ன?
விடை : காற்று
( ‘ஹோத னென்ட்டா, பந்த னென்ட்டா, பந்த தாரி கொத்தில்லா ! ’ )
( ‘உத்தரா : நெரளு ’)
82 . கண்ணுக்கு , அருகாமை !காதுக்குத் தூரம் !
அது என்ன?
விடை : அடிவானம்
( ‘கண்ணிகே ஹத்திரா , காலிகே தூரா! ’ )
( ‘உத்தரா : திகந்தா’)
83 .கிராமம் இருக்கு , ஆனால் ஆள் யாரும் இல்லை! ஆறு இருக்கு , ஆனால் தண்ணி இல்லை! சாலை இருக்கு, வாகனம் எதுவும் இல்லை ! நான் யார் ?
விடை : வரை படம் (map)
( ‘ ஊருன்ட்டு ஜன ரில்லா ! நதி யுன்ட்டு நீரில்லா ! ரஸ்தெ யுன்ட்டு வாஹன வில்லா ! ஹாகதரே நான் யாரு ?’ )
( ‘உத்தரா : பூ படா ’)
84 . இரண்டு சகோதரர்களும் முந்திச் செல்ல முயல்கின்றனர் ! ஆனால் ஒருவரும் முந்திச் செல்வதில்லை !
அது என்ன ?
விடை : கால்கள்
( ‘அண்ணா தம்மா இப்பரூ நாமுந்தே தாமுந்தே என்னுத்தாரே ! ஆதரே யாரூ முந்தே ஹோகுவதில்லா !’ )
( ‘உத்தரா : காலுகளு ’)
85 . இரண்டு பேர் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருப்பார்கள் ! ஆனால், வேறு இருவர் போனால் திரும்பி வரவே மாட்டார்கள் !
அது என்ன?
விடை : செல்வம் , வறுமை. உயிர், மானம்.
( ‘ ஹோகுத்தா பருத்தா இருவுது எரடு, எரடூ ஹோதமேலே பரலாரவு !)
( ‘உத்தரா : ஸிரிதனா, படதனா. ப்ராணா , மானா ’)
86 . நாம் கடித்தால், அதுவும் கடிக்கும் ! அதுவாகக் கடிக்காது ! அது பாம்பும் அல்ல , தேளுமல்ல !
விடை : மிளகாய்
( ‘கச்சிதரே மாத்ர கச்சுவுது ! ஹாவல்லா , சீளல்லா ! ’ )
( ‘உத்தரா : மெனசின காயி ’)
87 . கடையிலிருந்து வாங்கி வா; அதன் முன் இருந்து அழு !
அது என்ன?
விடை : வெங்காயம்
( ‘ அங்கடியல்லி தரோது; அதர முந்து கூத்து அளூது !’ )
( ‘உத்தரா : ஈருள்ளி ’)
88 . இரண்டு வீட்டுக்கும் ஒரு பொதுச் சுவர் !
விடை : மூக்கு
( ‘ எரடு மனெகே ஒந்தே தூல!’)
(‘உத்தரா : மூகு ’)
கன்னட மூலத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைத், தமிழ் மொழியாக்கமும், எழுத்துப் பெயர்ப்பும் செய்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்.
(கன்னட மூலமும் ஆங்கில மொழியாக்கமும் thinkbangalore.com)
***
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|