புதிய பதிவுகள்
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50
by ayyasamy ram Today at 19:12
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மேகவெடிப்பு (Cloud Burst) என்றால் என்ன?
Page 1 of 1 •
ஒரு இடத்தில் ஒரு மணி நேரத்திற்குள்ளாக 100 மில்லிமீட்டருக்கு அதிகமாக மழை பெய்வதை 'மேகவெடிப்பு’ என வரையறுக்கலாம்.
100 மிமீ மழைப்பொழிவு என்றாலே, ஒரு சதுர கிலோமீட்டருக்கு 1,00,000 மெட்ரிக் டன் மழைக்கு சமம்!
#மேகவெடிப்பு (Cloud Burst), மலைகளை ஒட்டியுள்ள, குறிப்பாக தொடர்ச்சியான மலைகளை ஒட்டியுள்ள நிலப்பகுதிகளில் நிகழக் கூடிய மழை விபத்து.
மிக குறுகிய காலத்தில், மிகத் திடீரென, மிக அதிக மழை பெய்யும் நிகழ்வு. இவை பெரும்பாலும் இடிமழையுடன் (thunderstorms) சேர்ந்தே தோன்றும்.
மழைமேகம் திரள்கையில் அதன் மழைத்துளிகள் தரையில் விழாமல் சில மணித்துளிகள் தடுக்கப்படுவதுதான் இதன் தொடக்கப்புள்ளி.
விளைவாக அந்த மேகங்களில் பேரளவில் நீர் தேக்கப்படுகிறது.
நம் தலைக்குமேல் ஒரு பேரணை அதன் முழு கொள்ளளவை அடைந்தால்? திடீரென அந்த 'அணை' உடைந்தால்?
அது தேக்கி வைத்த நீர் முழுவதும் நிலத்தின் மேல் ஒரே நேரத்தில் விழுந்தால்? மேகவெடிப்பில் இப்படித்தான் நடக்கிறது.
எப்படி ஆரம்பிக்கிறது?
முதலில் மலைகளையொட்டிய பிரதேசங்களில், மேல்நோக்கிய காற்றில் வன்முறையான எழுச்சிகள் ஏற்படும். மழைத்துளிகள் கீழே விழாமல் அணைபோல் தடுக்கும். இதனால் மேகத்திலேயே அதிக அளவு நீர் குவிந்துவிடும்.
திடீரென்று இந்த மேல்நோக்கிய காற்றோட்டம் பலவீனமடையும். தேக்கிவைத்த நீர், ஒரே நேரத்தில் நீர்வீழ்ச்சி போல விழும்.
ஒரு மேக வெடிப்புக்கு விருப்பமான சூழல் காரணிகள் (Ideal Conditions)
ஏன் மலை பிரதேசங்களை அதிகம் பாதிக்கிறது?
இடியுடன் கூடிய சூடான காற்று, இப்படியான கனத்த நீரோட்டங்கள் 'மேலேறுவதற்கு' ஒரு மலையின் சரிவு மிகவும் உதவுகிறது.
அதே போல மேகவெடிப்பினால் பெய்யும் பலத்த மழையின் விளைவுகள் மலை சரிவுகளில் பெரும் சேதம் விளைவிக்கக்கூடியவை. இந்த நீர் மலை முகட்டிலும், பள்ளத்தாக்குகளிலும் குவிந்து சமவெளியை நோக்கி பாய்கின்றன.
மேகவெடிப்பு ஒரு பேரிடரா?
அதனளவில் மேகவெடிப்பு (Cloud Burst) ஒரு பேரிடர் அல்ல. கடல் மீது வெடித்தால் அது செய்திகூட இல்லை.
மக்கள் வாழும் பகுதியில் நடக்கும் மேகவெடிப்புதான், பெருவெள்ளம், மண்சரிவு என்று பேரிடரை நோக்கி மக்கள் வாழ்வை அடித்துச்செல்கிறது.
இமயமலை அடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் பனிபடர் மாநிலம் உத்தரகாண்ட். அடிக்கடி மேகவெடிப்புகளின் கோரப்பிடியில் சிக்கிச் சின்னாபின்னமாகிறது.
2013ல் டேராடூன் மற்றும் சுற்றுப் பகுதிகளில் 24 மணி நேரங்களுக்குள்ளாக 370 மி.மீ. மழை பதிவாகியது. 5700க்கும் மேல் மனிதர்கள், பல்லாயிரம் உயிரினங்கள் மரித்தனர்.
கங்கை ஆற்றின் மேல்புறத்தில் கட்டப்பட்ட அணைகளும், அதன் துணை நதிகள் மந்தாகினி, பாகீரதி, அலக்நந்தா ஆறுகளில் கட்டப்பட்ட அணைகளும் பேரழிவை தீவிரப்படுத்தின என்று சுற்றுச்சுழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டினர்.
ஒரு மலைத்தொடர், ஒரு தொடர் மழை.
மேற்கு தொடர்ச்சி மலைக்கு அந்தப்புறம், இயற்கைக்கு ஒரு அந்தப்புரம்.
அந்த எழில் கேரளத்திலும் அடிக்கடி மேகவெடிப்பு ஏற்படுவதுண்டு.
இந்த ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் தேதி பெட்டிமுடியில் 100 பேருக்கு மேல் இறந்த நிலச்சரிவு சம்பவம் மேகவெடிப்பால் தோன்றிய மழையினால் என்று செய்திகள் வந்தன.
ஆகஸ்ட் 5ல் 310 மி.மீ மழை, ஆகஸ்ட் 6ல் 620 மி.மீ மழை.
நான்கு நாட்களில் மொத்தம் 1840 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
இந்தியாவின் ஆண்டுச் சராசரி மழையளவே 1120 மில்லிமீட்டர்தான். இந்த மேகவெடிப்பைக் கற்பனை செய்வதே கடினம்.
1924 கேரள மகாபிரளயத்துக்கு அடுத்து இதுவே அதிகபட்ச மழை. அந்த கேரள பிரளய காலத்தில் பெய்த மழை 3,368 மி.மீ.
மூணாறு உண்மையிலேயே மூழ்கி விட்டது. சம்பவம் முல்லைப்பெரியார் அணை கட்டி 29 வருடங்களுக்கு பிறகு நடந்தது.
தடுக்க முடியுமா?
வழக்கமாக மேக வெடிப்பு நடைபெறும் பகுதிகளில் மிகவும் கடுமையான மேகமூட்டங்கள் தெரிந்தால் மேகவெடிப்பை ஓரளவு ஊகிக்க முடியும். மற்றபடி பெரும்பாலும் இது ஒரு திடீர் விபத்துதான்.
சமீபத்தில் புதிதாக ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார்கள்.
'வானிலை அறிவியலார்கள் மேகவெடிப்பை கண்டுபிடித்து எங்களிடம் சொன்னால் போதும். நாங்கள் அந்த மேகங்களை உடனே ஒரு குண்டு வைத்து வெடித்து, அதை சிதைத்து, சேதத்தை தவிர்த்துவிடுவோம்' என்று வெடிகுண்டு அறிவியலார்கள் சொல்கிறார்கள்.
இன்னொரு விதமாகக் கூற வேண்டும் என்றால் 100 மி.மீ மழை ஒரு மணி நேரத்தில் பெய்வது.
இதை எதிர் கொள்வது கடினம். மழைநீர் வடிகால்கள் போதுமானதாக இல்லாமல் வெள்ளம் ஏற்படும்.
உத்தரகாண்ட்டில் 15 ஜுன் 2013-ல் கேதர்நாத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டது. பலத்த சேதம்.
மும்பையிலும் இதுமாதிரி சம்பவம் நடந்துள்ளது.
காஷ்மீரிலும் நடந்துள்ளது. ஹரித்துவாரிலிலும் நடந்துள்ளது.
2017 ஜூலை மாதம் சென்னையில் ஒரு மணி நேரத்தில் 40 மி.மீ மழை பெய்தது. ஊரே வெள்ளக்காடாகியது. மக்கள் மேகவெடிப்பா என சந்தேகப்பட்டனர்.
அதிகமாக மலை பிரதேசங்களிலிலும் கடலிலும் அடிக்கடி நிகழ்கிறது. ஆலங்கட்டிகளும் விடுவதுண்டு.
உயிர்ச் சேதங்களும் ஏற்படும். தவிர்க்க இயலாது.
100 மிமீ மழைப்பொழிவு என்றாலே, ஒரு சதுர கிலோமீட்டருக்கு 1,00,000 மெட்ரிக் டன் மழைக்கு சமம்!
#மேகவெடிப்பு (Cloud Burst), மலைகளை ஒட்டியுள்ள, குறிப்பாக தொடர்ச்சியான மலைகளை ஒட்டியுள்ள நிலப்பகுதிகளில் நிகழக் கூடிய மழை விபத்து.
மிக குறுகிய காலத்தில், மிகத் திடீரென, மிக அதிக மழை பெய்யும் நிகழ்வு. இவை பெரும்பாலும் இடிமழையுடன் (thunderstorms) சேர்ந்தே தோன்றும்.
மழைமேகம் திரள்கையில் அதன் மழைத்துளிகள் தரையில் விழாமல் சில மணித்துளிகள் தடுக்கப்படுவதுதான் இதன் தொடக்கப்புள்ளி.
விளைவாக அந்த மேகங்களில் பேரளவில் நீர் தேக்கப்படுகிறது.
நம் தலைக்குமேல் ஒரு பேரணை அதன் முழு கொள்ளளவை அடைந்தால்? திடீரென அந்த 'அணை' உடைந்தால்?
அது தேக்கி வைத்த நீர் முழுவதும் நிலத்தின் மேல் ஒரே நேரத்தில் விழுந்தால்? மேகவெடிப்பில் இப்படித்தான் நடக்கிறது.
எப்படி ஆரம்பிக்கிறது?
முதலில் மலைகளையொட்டிய பிரதேசங்களில், மேல்நோக்கிய காற்றில் வன்முறையான எழுச்சிகள் ஏற்படும். மழைத்துளிகள் கீழே விழாமல் அணைபோல் தடுக்கும். இதனால் மேகத்திலேயே அதிக அளவு நீர் குவிந்துவிடும்.
திடீரென்று இந்த மேல்நோக்கிய காற்றோட்டம் பலவீனமடையும். தேக்கிவைத்த நீர், ஒரே நேரத்தில் நீர்வீழ்ச்சி போல விழும்.
ஒரு மேக வெடிப்புக்கு விருப்பமான சூழல் காரணிகள் (Ideal Conditions)
ஏன் மலை பிரதேசங்களை அதிகம் பாதிக்கிறது?
இடியுடன் கூடிய சூடான காற்று, இப்படியான கனத்த நீரோட்டங்கள் 'மேலேறுவதற்கு' ஒரு மலையின் சரிவு மிகவும் உதவுகிறது.
அதே போல மேகவெடிப்பினால் பெய்யும் பலத்த மழையின் விளைவுகள் மலை சரிவுகளில் பெரும் சேதம் விளைவிக்கக்கூடியவை. இந்த நீர் மலை முகட்டிலும், பள்ளத்தாக்குகளிலும் குவிந்து சமவெளியை நோக்கி பாய்கின்றன.
மேகவெடிப்பு ஒரு பேரிடரா?
அதனளவில் மேகவெடிப்பு (Cloud Burst) ஒரு பேரிடர் அல்ல. கடல் மீது வெடித்தால் அது செய்திகூட இல்லை.
மக்கள் வாழும் பகுதியில் நடக்கும் மேகவெடிப்புதான், பெருவெள்ளம், மண்சரிவு என்று பேரிடரை நோக்கி மக்கள் வாழ்வை அடித்துச்செல்கிறது.
இமயமலை அடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் பனிபடர் மாநிலம் உத்தரகாண்ட். அடிக்கடி மேகவெடிப்புகளின் கோரப்பிடியில் சிக்கிச் சின்னாபின்னமாகிறது.
2013ல் டேராடூன் மற்றும் சுற்றுப் பகுதிகளில் 24 மணி நேரங்களுக்குள்ளாக 370 மி.மீ. மழை பதிவாகியது. 5700க்கும் மேல் மனிதர்கள், பல்லாயிரம் உயிரினங்கள் மரித்தனர்.
கங்கை ஆற்றின் மேல்புறத்தில் கட்டப்பட்ட அணைகளும், அதன் துணை நதிகள் மந்தாகினி, பாகீரதி, அலக்நந்தா ஆறுகளில் கட்டப்பட்ட அணைகளும் பேரழிவை தீவிரப்படுத்தின என்று சுற்றுச்சுழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டினர்.
ஒரு மலைத்தொடர், ஒரு தொடர் மழை.
மேற்கு தொடர்ச்சி மலைக்கு அந்தப்புறம், இயற்கைக்கு ஒரு அந்தப்புரம்.
அந்த எழில் கேரளத்திலும் அடிக்கடி மேகவெடிப்பு ஏற்படுவதுண்டு.
இந்த ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் தேதி பெட்டிமுடியில் 100 பேருக்கு மேல் இறந்த நிலச்சரிவு சம்பவம் மேகவெடிப்பால் தோன்றிய மழையினால் என்று செய்திகள் வந்தன.
ஆகஸ்ட் 5ல் 310 மி.மீ மழை, ஆகஸ்ட் 6ல் 620 மி.மீ மழை.
நான்கு நாட்களில் மொத்தம் 1840 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
இந்தியாவின் ஆண்டுச் சராசரி மழையளவே 1120 மில்லிமீட்டர்தான். இந்த மேகவெடிப்பைக் கற்பனை செய்வதே கடினம்.
1924 கேரள மகாபிரளயத்துக்கு அடுத்து இதுவே அதிகபட்ச மழை. அந்த கேரள பிரளய காலத்தில் பெய்த மழை 3,368 மி.மீ.
மூணாறு உண்மையிலேயே மூழ்கி விட்டது. சம்பவம் முல்லைப்பெரியார் அணை கட்டி 29 வருடங்களுக்கு பிறகு நடந்தது.
தடுக்க முடியுமா?
வழக்கமாக மேக வெடிப்பு நடைபெறும் பகுதிகளில் மிகவும் கடுமையான மேகமூட்டங்கள் தெரிந்தால் மேகவெடிப்பை ஓரளவு ஊகிக்க முடியும். மற்றபடி பெரும்பாலும் இது ஒரு திடீர் விபத்துதான்.
சமீபத்தில் புதிதாக ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார்கள்.
'வானிலை அறிவியலார்கள் மேகவெடிப்பை கண்டுபிடித்து எங்களிடம் சொன்னால் போதும். நாங்கள் அந்த மேகங்களை உடனே ஒரு குண்டு வைத்து வெடித்து, அதை சிதைத்து, சேதத்தை தவிர்த்துவிடுவோம்' என்று வெடிகுண்டு அறிவியலார்கள் சொல்கிறார்கள்.
இன்னொரு விதமாகக் கூற வேண்டும் என்றால் 100 மி.மீ மழை ஒரு மணி நேரத்தில் பெய்வது.
இதை எதிர் கொள்வது கடினம். மழைநீர் வடிகால்கள் போதுமானதாக இல்லாமல் வெள்ளம் ஏற்படும்.
உத்தரகாண்ட்டில் 15 ஜுன் 2013-ல் கேதர்நாத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டது. பலத்த சேதம்.
மும்பையிலும் இதுமாதிரி சம்பவம் நடந்துள்ளது.
காஷ்மீரிலும் நடந்துள்ளது. ஹரித்துவாரிலிலும் நடந்துள்ளது.
2017 ஜூலை மாதம் சென்னையில் ஒரு மணி நேரத்தில் 40 மி.மீ மழை பெய்தது. ஊரே வெள்ளக்காடாகியது. மக்கள் மேகவெடிப்பா என சந்தேகப்பட்டனர்.
அதிகமாக மலை பிரதேசங்களிலிலும் கடலிலும் அடிக்கடி நிகழ்கிறது. ஆலங்கட்டிகளும் விடுவதுண்டு.
உயிர்ச் சேதங்களும் ஏற்படும். தவிர்க்க இயலாது.
quora.com
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian, ayyasamy ram and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
» கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன? இதனை அடிக்கடி சோதித்தறிய வேண்டியதன் அவசியம் என்ன?
» கோகுலாஷ்டமி என்றால் என்ன? கிருஷ்ண ஜெயந்தி என்றால் என்ன?
» தோல்வி என்றால் என்ன?.... அது என்ன செய்யும்...
» பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன?
» செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்குச் சரியான பரிகாரம் என்ன?
» கோகுலாஷ்டமி என்றால் என்ன? கிருஷ்ண ஜெயந்தி என்றால் என்ன?
» தோல்வி என்றால் என்ன?.... அது என்ன செய்யும்...
» பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன?
» செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்குச் சரியான பரிகாரம் என்ன?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|