புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறான முன்னுதாரணங்கள் --கட்சி தலைமை தான் தடுக்கவேண்டும்.  Poll_c10தவறான முன்னுதாரணங்கள் --கட்சி தலைமை தான் தடுக்கவேண்டும்.  Poll_m10தவறான முன்னுதாரணங்கள் --கட்சி தலைமை தான் தடுக்கவேண்டும்.  Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
தவறான முன்னுதாரணங்கள் --கட்சி தலைமை தான் தடுக்கவேண்டும்.  Poll_c10தவறான முன்னுதாரணங்கள் --கட்சி தலைமை தான் தடுக்கவேண்டும்.  Poll_m10தவறான முன்னுதாரணங்கள் --கட்சி தலைமை தான் தடுக்கவேண்டும்.  Poll_c10 
3 Posts - 7%
heezulia
தவறான முன்னுதாரணங்கள் --கட்சி தலைமை தான் தடுக்கவேண்டும்.  Poll_c10தவறான முன்னுதாரணங்கள் --கட்சி தலைமை தான் தடுக்கவேண்டும்.  Poll_m10தவறான முன்னுதாரணங்கள் --கட்சி தலைமை தான் தடுக்கவேண்டும்.  Poll_c10 
2 Posts - 4%
dhilipdsp
தவறான முன்னுதாரணங்கள் --கட்சி தலைமை தான் தடுக்கவேண்டும்.  Poll_c10தவறான முன்னுதாரணங்கள் --கட்சி தலைமை தான் தடுக்கவேண்டும்.  Poll_m10தவறான முன்னுதாரணங்கள் --கட்சி தலைமை தான் தடுக்கவேண்டும்.  Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
தவறான முன்னுதாரணங்கள் --கட்சி தலைமை தான் தடுக்கவேண்டும்.  Poll_c10தவறான முன்னுதாரணங்கள் --கட்சி தலைமை தான் தடுக்கவேண்டும்.  Poll_m10தவறான முன்னுதாரணங்கள் --கட்சி தலைமை தான் தடுக்கவேண்டும்.  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறான முன்னுதாரணங்கள் --கட்சி தலைமை தான் தடுக்கவேண்டும்.  Poll_c10தவறான முன்னுதாரணங்கள் --கட்சி தலைமை தான் தடுக்கவேண்டும்.  Poll_m10தவறான முன்னுதாரணங்கள் --கட்சி தலைமை தான் தடுக்கவேண்டும்.  Poll_c10 
32 Posts - 86%
dhilipdsp
தவறான முன்னுதாரணங்கள் --கட்சி தலைமை தான் தடுக்கவேண்டும்.  Poll_c10தவறான முன்னுதாரணங்கள் --கட்சி தலைமை தான் தடுக்கவேண்டும்.  Poll_m10தவறான முன்னுதாரணங்கள் --கட்சி தலைமை தான் தடுக்கவேண்டும்.  Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
தவறான முன்னுதாரணங்கள் --கட்சி தலைமை தான் தடுக்கவேண்டும்.  Poll_c10தவறான முன்னுதாரணங்கள் --கட்சி தலைமை தான் தடுக்கவேண்டும்.  Poll_m10தவறான முன்னுதாரணங்கள் --கட்சி தலைமை தான் தடுக்கவேண்டும்.  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
தவறான முன்னுதாரணங்கள் --கட்சி தலைமை தான் தடுக்கவேண்டும்.  Poll_c10தவறான முன்னுதாரணங்கள் --கட்சி தலைமை தான் தடுக்கவேண்டும்.  Poll_m10தவறான முன்னுதாரணங்கள் --கட்சி தலைமை தான் தடுக்கவேண்டும்.  Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவறான முன்னுதாரணங்கள் --கட்சி தலைமை தான் தடுக்கவேண்டும்.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 28, 2021 2:41 pm

கடலூர்: நான் விசிக கட்சிக்காரன், எங்களின் வாகனங்களையே வழி மறிக்கிறீகளா என கேட்ட இளைஞர் மீது குறிஞ்சிப்பாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
  கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ரயில்வே பேருந்து நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த குறிஞ்சிப்பாடி சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் கொளஞ்சி என்பவர் அவ்வழியே வந்த வாகனத்தை நிறுத்தினர்.  அப்போது அதை ஓட்டி வந்த குறிஞ்சிப்பாடி விழப்பள்ளம் பகுதியை சேர்ந்த காளி முகக்கவசம் அணியாமலும் தலைக்கவசம் அணியாமலும் வந்ததால் அவரது ஆவணங்களை சரிபார்ப்பதற்காக போலீஸார் கேட்டுள்ளனர்.


 நான் விசிக கட்சி 
அப்போது காளி "நான் விசிக கட்சிக்காரன். எங்களின் வாகனங்களையே மறிக்கிறீர்களா. எங்கள் கைவசம் 4 எம்எல்ஏ உள்ளனர். நானே ஒரு வழக்கறிஞர்தான். எங்களது வாகனங்களை நீங்கள் எப்படி நிறுத்தலாம்? என கேட்டு காவல் துறையினரை காளி ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. வைரல் வீடியோ காளி பேசியதை போலீஸார் வீடியோவாக எடுத்தனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் பணி செய்ய விடாமல் தடுத்தது மற்றும் ஒருமையில் பேசியது உள்ளிட்ட பிரிவுகளில் குறிஞ்சிப்பாடி காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 
வாக்குவாதம் 
போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காளி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் குறிஞ்சிப்பாடி நகரச் செயலாளராக உள்ள பாலமுருகனின் தம்பி என கூறப்படுகிறது. ஏற்கெனவே இதே போல் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்காரர் என கூறிக் கொண்டு ஊரடங்கின் போது வெளியே வந்ததால் அவரை போலீஸார் விசாரித்த போது அவர்களை அந்த நபர் மிரட்டியதாக சிசிடிவி காட்சிகள் வெளியாகியிருந்தன. ஊரடங்கை மீறலாமா ஊரடங்கை மீறியும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மீறியும் சிலர் வெளியே வரும்போது போலீஸார் அவர்களை வழிமறித்து அபராதம் விதிக்க முற்பட்டால் இதுபோல் தான் ஒரு கட்சிக்காரன், வழக்கறிஞர் என கூறி அவர்களுடன் வாக்குவாதம் செய்யும் காட்சிகள் தவறான முன்னுதாரணமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

நன்றி தட்ஸ்தமிழ்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 28, 2021 2:49 pm

கட்சி தலைமை இது மாதிரி ஆட்களை க(த)ண்டிக்கவேண்டும்.
இவர்களால் கட்சிக்குதான் அவப்பெயர்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

T.N.Balasubramanian, Dr.S.Soundarapandian and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 28, 2021 6:35 pm

கட்சி என்ற பெயரில் ரவுடிகளின் அட்டூழியங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இவர்களைப் பற்றி கட்சி தலைமைக்கும் தெரியும், ஆனால் இவர்கள் தான் தலைவர்களின் பக்கபலமாக இருப்பவர்கள். எனவே கண்டுகொள்ள மாட்டார்கள்.





தவறான முன்னுதாரணங்கள் --கட்சி தலைமை தான் தடுக்கவேண்டும்.  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்

aanmeegam
aanmeegam
பண்பாளர்

பதிவுகள் : 97
இணைந்தது : 05/06/2021
https://www.aanmeegam.in/

Postaanmeegam Wed Jul 28, 2021 10:23 pm

தமிழகத்தில் அமலிலுள்ள சட்டங்களை முதலில் அரசியல் கட்சியில் உள்ளவர்கள் தான் பின்பற்ற வேண்டும்; முன்மாதிரியாக இருக்க வேண்டும்.. ஆனால் அவர்களே இப்படி அராஜகம் செய்தால்..?

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jul 29, 2021 3:35 pm

" ரவுடிகளின் அட்டூழியங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. .... இவர்கள் தான் தலைவர்களின் பக்கபலமாக இருப்பவர்கள்" --
சிவா சூப்பர்!

எப்படிப்பட்டவர்கள் நம் ‘தலைவர்கள்’ ! அடா! .. அடா! ..



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக