புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செய்தி துளிகள் -தொடர் பதிவு
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
இந்தியாவிலிருந்து அமீரகத்துக்கு இடையிலான விமான சேவை ரத்து நீட்டிக்கப்படலாம்
-
அபுதாபி:
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல்
அதிகரித்ததால் கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதியிலிருந்து
அமீரகத்துக்கு விமான சேவை
தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்தது.
-
தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை இந்தியா,
பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் உள்ளிட்ட
பல்வேறு நாடுகளில் இருந்து அமீரகத்துக்கு விமான
போக்குவரத்து சேவை ரத்து செய்யப்படுவதாக எதிகாத்
மற்றும் எமிரேட்ஸ் நிறுவனங்கள் தெரிவித்தன.
-
இந்த விமான சேவை தடையை தொடர்ந்து நீட்டிப்பது குறித்து
பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
-இணையம்
-
அபுதாபி:
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல்
அதிகரித்ததால் கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதியிலிருந்து
அமீரகத்துக்கு விமான சேவை
தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்தது.
-
தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை இந்தியா,
பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் உள்ளிட்ட
பல்வேறு நாடுகளில் இருந்து அமீரகத்துக்கு விமான
போக்குவரத்து சேவை ரத்து செய்யப்படுவதாக எதிகாத்
மற்றும் எமிரேட்ஸ் நிறுவனங்கள் தெரிவித்தன.
-
இந்த விமான சேவை தடையை தொடர்ந்து நீட்டிப்பது குறித்து
பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
-இணையம்
இந்தியாவின் முதல் நிலநடுக்க எச்சரிக்கை செயலி – உத்தரகாண்ட் முதல்-மந்திரி அறிமுகம் செய்தார்
-
-
டேராடூன்,
நில நடுக்கம் வருவதை முன்கூட்டியே கண்டுபிடித்து
எச்சரிக்கும் மொபைல் செயலியை உத்தரகாண்ட்
மாநிலத்தில் உள்ள ரூர்கி ஐ.ஐ.டி. உருவாக்கி உள்ளது.
இப்படி ஒரு செயலி, இந்தியாவில் உருவாக்கப்பட்டிருப்பது
இதுவே முதல் முறை ஆகும். இந்த செயலி 2 வடிவங்களில்
கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில்
இது இணக்கமானது.
இந்த திட்டத்தில் ரூர்கி ஐ.ஐ.டி.க்கு தேவையான உதவிகளை
உத்தரகாண்ட் மாநில பேரிடர்மேலாண்மை ஆணையம்
செய்தது. இந்த மொபைல் செயலியானது, நில நடுக்கம்
குறித்து மக்களுக்கு முன்கூட்டியே தெரிவித்து உஷார்
படுத்தும்.
நில நடுக்கத்தைத் தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியிருப்போர்
இருப்பிடத்தை கூறவும் இது உதவும். நில நடுக்கத்தின்
தொடக்கத்தை கண்டறிந்து, குறிப்பிட்ட நில நடுக்கம் ஒரு
பகுதியை தாக்குவதற்கு முன்பாகவே இந்த செயலி கண்டு
பிடித்து கூறி விடும்.
இதுபற்றி ரூர்கி ஐ.ஐ.டி. இயக்குனர் அஜித் கே. சதுர்வேதி
கூறும்போது, “ரூர்கி ஐ.ஐ.டி. நில நடுக்கம் குறித்து முன்கூட்டியே
எச்சரிக்கும் மொபைல் செயலியை வடிவமைத்து இருப்பதை
பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
அக்கம்பக்கம் நில நடுக்கம் நிகழப்போவதை உத்தேச
நேரத்துடன், தாக்கத்தின் அளவுடன் இது கூறி விடும். இதனால்
அந்த இடத்தில் உயிரிழப்பைத் தடுக்க முடியும்” என கூறி
உள்ளார்.
தினத்தந்தி
-
-
டேராடூன்,
நில நடுக்கம் வருவதை முன்கூட்டியே கண்டுபிடித்து
எச்சரிக்கும் மொபைல் செயலியை உத்தரகாண்ட்
மாநிலத்தில் உள்ள ரூர்கி ஐ.ஐ.டி. உருவாக்கி உள்ளது.
இப்படி ஒரு செயலி, இந்தியாவில் உருவாக்கப்பட்டிருப்பது
இதுவே முதல் முறை ஆகும். இந்த செயலி 2 வடிவங்களில்
கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில்
இது இணக்கமானது.
இந்த திட்டத்தில் ரூர்கி ஐ.ஐ.டி.க்கு தேவையான உதவிகளை
உத்தரகாண்ட் மாநில பேரிடர்மேலாண்மை ஆணையம்
செய்தது. இந்த மொபைல் செயலியானது, நில நடுக்கம்
குறித்து மக்களுக்கு முன்கூட்டியே தெரிவித்து உஷார்
படுத்தும்.
நில நடுக்கத்தைத் தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியிருப்போர்
இருப்பிடத்தை கூறவும் இது உதவும். நில நடுக்கத்தின்
தொடக்கத்தை கண்டறிந்து, குறிப்பிட்ட நில நடுக்கம் ஒரு
பகுதியை தாக்குவதற்கு முன்பாகவே இந்த செயலி கண்டு
பிடித்து கூறி விடும்.
இதுபற்றி ரூர்கி ஐ.ஐ.டி. இயக்குனர் அஜித் கே. சதுர்வேதி
கூறும்போது, “ரூர்கி ஐ.ஐ.டி. நில நடுக்கம் குறித்து முன்கூட்டியே
எச்சரிக்கும் மொபைல் செயலியை வடிவமைத்து இருப்பதை
பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
அக்கம்பக்கம் நில நடுக்கம் நிகழப்போவதை உத்தேச
நேரத்துடன், தாக்கத்தின் அளவுடன் இது கூறி விடும். இதனால்
அந்த இடத்தில் உயிரிழப்பைத் தடுக்க முடியும்” என கூறி
உள்ளார்.
தினத்தந்தி
கிருஷ்ணா நதி நீர் பங்கீடு வழக்கு விசாரணையில் இருந்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி விலகல்
-
புதுடெல்லி,
ஆந்திர மாநிலத்துக்கு பாசனத்துக்காகவும், குடிநீருக்காகவும்
சட்டப்படி திறந்து விடவேண்டிய கிருஷ்ணா நீரை தெலுங்கானா
திறக்கவில்லை என்று தெரிவித்து தாக்கல் செய்த மனுவை
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி. ரமணா
தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது.
ஆந்திர மாநில அரசு சார்பில் வக்கீல் உமாபதி ஆஜராகி,
‘சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு பதிலாக,
சுப்ரீம் கோர்ட்டு மூலமே தீர்வுகாண ஆந்திர அரசு விரும்புகிறது’
என்று வாதிட்டார்.
அப்போது தலைமை நீதிபதி, ‘அப்படியென்றால் இந்த மனுவை
வேறொரு அமர்வு விசாரிக்கட்டும். சமரச பேச்சுவார்த்தை மூலம்
தீர்வு காண விரும்பவில்லை என்றால், வற்புறுத்தவில்லை.
இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை’ என தெரிவித்தார்.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல்
துஷார் மேத்தா, ‘தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு
இந்த வழக்கை விசாரிக்க எவ்வித ஆட்சேபனையும் இல்லை.
முழு நம்பிக்கையும் உள்ளது’ என தெரிவித்தார்.
இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் தலைமை நீதிபதி
‘நன்றி’ என தெரிவித்தார்.
தினமலர்
-
புதுடெல்லி,
ஆந்திர மாநிலத்துக்கு பாசனத்துக்காகவும், குடிநீருக்காகவும்
சட்டப்படி திறந்து விடவேண்டிய கிருஷ்ணா நீரை தெலுங்கானா
திறக்கவில்லை என்று தெரிவித்து தாக்கல் செய்த மனுவை
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி. ரமணா
தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது.
ஆந்திர மாநில அரசு சார்பில் வக்கீல் உமாபதி ஆஜராகி,
‘சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு பதிலாக,
சுப்ரீம் கோர்ட்டு மூலமே தீர்வுகாண ஆந்திர அரசு விரும்புகிறது’
என்று வாதிட்டார்.
அப்போது தலைமை நீதிபதி, ‘அப்படியென்றால் இந்த மனுவை
வேறொரு அமர்வு விசாரிக்கட்டும். சமரச பேச்சுவார்த்தை மூலம்
தீர்வு காண விரும்பவில்லை என்றால், வற்புறுத்தவில்லை.
இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை’ என தெரிவித்தார்.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல்
துஷார் மேத்தா, ‘தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு
இந்த வழக்கை விசாரிக்க எவ்வித ஆட்சேபனையும் இல்லை.
முழு நம்பிக்கையும் உள்ளது’ என தெரிவித்தார்.
இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் தலைமை நீதிபதி
‘நன்றி’ என தெரிவித்தார்.
தினமலர்
2023ல் அயோத்தி ராமர் கோவில் தரிசனத்துக்கு திறப்பு
-
-
புதுடில்லி :’
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில், 2023ம்
ஆண்டு இறுதியில், பக்தர்கள் தரிசனத்துக்கு திறக்கப்படும’
என, கோவிலை கட்டும், ‘ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ர’
அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
கோவில் வளாகத்தில் உள்ள மற்ற பணிகள் அனைத்தும்
2025ம் ஆண்டுக்குள் முடியும் என்றும் தெரிவித்துள்ளார்கள்
தினமலர்
-
-
புதுடில்லி :’
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில், 2023ம்
ஆண்டு இறுதியில், பக்தர்கள் தரிசனத்துக்கு திறக்கப்படும’
என, கோவிலை கட்டும், ‘ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ர’
அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
கோவில் வளாகத்தில் உள்ள மற்ற பணிகள் அனைத்தும்
2025ம் ஆண்டுக்குள் முடியும் என்றும் தெரிவித்துள்ளார்கள்
தினமலர்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் மருத்துவமனையில் அனுமதி
-
-
சென்னை:
உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ள பட்டிமன்ற பேச்சாளர்
பாரதி பாஸ்கர், 52, அப்பல்லோ மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், 52; கெமிக்கல்
இன்ஜினியரிங்; எம்.பி.ஏ., படித்தவர். தனியார் வங்கியில் துணை
தலைவராக உள்ளார். வங்கிப் பணிகளுக்கு இடையே, சாலமன்
பாப்பையாவின் பட்டிமன்ற குழுவில் இணைந்து, தொடர்ந்து
பேசி வருகிறார்.
இந்நிலையில், திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால்,
நேற்று முன்தினம் இரவு, சென்னையில் உள்ள அப்பல்லோ
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில்,
மூளைக்கு செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய
வந்தது. அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு, பாரதி பாஸ்கர்,
டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார்.
தினமலர்
-
-
சென்னை:
உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ள பட்டிமன்ற பேச்சாளர்
பாரதி பாஸ்கர், 52, அப்பல்லோ மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், 52; கெமிக்கல்
இன்ஜினியரிங்; எம்.பி.ஏ., படித்தவர். தனியார் வங்கியில் துணை
தலைவராக உள்ளார். வங்கிப் பணிகளுக்கு இடையே, சாலமன்
பாப்பையாவின் பட்டிமன்ற குழுவில் இணைந்து, தொடர்ந்து
பேசி வருகிறார்.
இந்நிலையில், திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால்,
நேற்று முன்தினம் இரவு, சென்னையில் உள்ள அப்பல்லோ
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில்,
மூளைக்கு செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய
வந்தது. அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு, பாரதி பாஸ்கர்,
டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார்.
தினமலர்
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|