புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சனி தோஷம் நீங்கணுமா? Poll_c10சனி தோஷம் நீங்கணுமா? Poll_m10சனி தோஷம் நீங்கணுமா? Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
சனி தோஷம் நீங்கணுமா? Poll_c10சனி தோஷம் நீங்கணுமா? Poll_m10சனி தோஷம் நீங்கணுமா? Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
சனி தோஷம் நீங்கணுமா? Poll_c10சனி தோஷம் நீங்கணுமா? Poll_m10சனி தோஷம் நீங்கணுமா? Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
சனி தோஷம் நீங்கணுமா? Poll_c10சனி தோஷம் நீங்கணுமா? Poll_m10சனி தோஷம் நீங்கணுமா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சனி தோஷம் நீங்கணுமா? Poll_c10சனி தோஷம் நீங்கணுமா? Poll_m10சனி தோஷம் நீங்கணுமா? Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
சனி தோஷம் நீங்கணுமா? Poll_c10சனி தோஷம் நீங்கணுமா? Poll_m10சனி தோஷம் நீங்கணுமா? Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
சனி தோஷம் நீங்கணுமா? Poll_c10சனி தோஷம் நீங்கணுமா? Poll_m10சனி தோஷம் நீங்கணுமா? Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
சனி தோஷம் நீங்கணுமா? Poll_c10சனி தோஷம் நீங்கணுமா? Poll_m10சனி தோஷம் நீங்கணுமா? Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சனி தோஷம் நீங்கணுமா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 09, 2009 3:06 am

சனி பகவான் நீதிமான். குற்றங்கள் புரிபவர்களையும், தெரிந்தே பாவங்கள் செய்பவர்களையும் அகந்தையுடனும், அகங்காரத்துடனும் நடப்பவர்களையும் அவர் தண்டிக்காமல் விடமாட்டார். சில சமயங் களில் ஒரு பாவமும் அறியாத நல்லவர்கள் கஷ்டப்படும் பொழுது, சனி என்னை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டான். என்று புலம்புவது உண்டு. அது போன ஜன்மத்து பாபங்களின் தொடர்ச்சியாகும். ஆகவே, எப்பொழுதும் நன்மைகள் செய்ய சனியின் தாக்கம் குறையும் என்று அருளாளர்கள் கூறுவர்.

சனீஸ்வரர் எப்பொழுதும் கண்களைக் கட்டிக்கொண்டுதான் இருப்பார். அவரது நேரடிப் பார்வையின் உக்கிரத்தை யாராலும் தாங்க முடியாது என்பதால்தான் அவர் இப்படி கருப்புத் துணியால் கண்களைக் கட்டிக் கொண்டிருக்கிறார் என்பது ஐதீகம்.

ஏழரை நாட்டுச்சனி, அஷ்டமச்சனி, ஜன்மச் சனி, ஜாதகத்தில் சனி தசை நடக்கும்போது நல்லதும், கெட்டதும் நடக்க வாய்ப்பு உண்டு.

சனியின் பிடியில் சிக்கியிருப்பவர்கள் அவரின் தாக்கம் குறைய ஒவ்வொரு சனிக்கிழமையும் காகத்திற்கு சாதத்தில் எள் கலந்து உணவு வைக்க வேண்டும். உளுந்து வடையை காகங்களுக்குப் போடுவது நல்லது.

ஒவ்வொரு சனி அன்றும் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று நெய் தீபம் வைக்க வேண்டும்.

வெள்ளிக்கிழமை இரவு படுக்கும்போது கொஞ்சம் எள்ளை ஈரத் துணியில் கட்டி தலைக்கு அடியிலோ, உடலுக்கு அடியிலோ வைத்து விடிந்த பின், சாப்பிடுவதற்கு முன் அந்த எள்ளை சாதத்துடன் கலந்து காகத்திற்கு வைக்க வேண்டும்.

சனி பகவான் கால் ஊனமுற்றவர். ஆதலால், உடல் ஊனமுற்றவர் களுக்கும், முதியவர்களுக்கும், ஏழைகளுக்கும் முடிந்த உதவிகள் செய்யலாம். தயிர் அன்னம் அளிப்பது மிகவும் நல்லது.

விநாயகப் பெருமானை வணங்கி அவருக்கு நல்லெண்ணெயில் தீபம் இடுதல் நல்ல பலனைக் கொடுக்கும்.

சனிக்கிழமை வரும் பிரதோஷ நாட்களில் சிவ வழிபாடு சனியின் உக்கிரத்தைக் குறைக்கும்.

கரிநாளில் பைரவரை சிவப்பு மலர்களால் அர்ச்சித்தால் சனியின் தாக்கம் குறையும்.

நவக்கிரகத் தொகுப்பில் உள்ள சனீஸ்வரனுக்கு கருப்பு ஆடை அணிவித்து நீல நிற மலர்களால் சனிக்கிழமையில் அர்ச்சனை செய்யலாம். அர்ச்சனை செய்த தேங்காய், பழத்தை வீட்டிற்குக் கொண்டுவரக் கூடாது.

சனீஸ்வரனை தரிசிக்க திருநள்ளாறு சென்று பரிகாரம் செய்து கொள்ளலாம்.

சனீஸ்வரனை வணங்கும் பொழுது கீழ்க்கண்ட சனியின் காயத்திரியைச் சொல்லலாம்.

காக த்வ ஜாய வித் மஹே

கட்க ஹஸ்தாய தீமஹே

தந்நோ மந்த ப்ரசோதயாத்


இந்த மந்திரத்தைச் சொல்லும்பொழுது சனிபகவானை நேரிடையாகப் பார்க்காமல் பக்கவாட்டிலிருந்து வழிபட வேண்டும்.

சுதர்சன மூலமந்திரம், சுதர்சன அஷ்டகம், ஆஞ்ச நேயர் கவசம் ஆகியவற்றையும் பாராயணம் செய்யலாம்.

சக்கரத்தாழ்வார் சன்னதிக்குச் சென்று நெய் தீபம் ஏற்ற சனியின் தாக்கம் குறையும்.

கருப்பு நிற பசுவின் பாலால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய சனியின் தொல்லைகள் நீங்கும்.

எருமை மாட்டிற்கு அடிக்கடி தீவனம் கொடுத்து தண்ணீர் காட்டினால் சனியின் தாக்கம் குறையும் என்பது ஐதீகம்.

சனீஸ்வரன் மிகவும் நல்லவன். எப்பொழுதும் அவன் எனக்கு நல்லதே செய்வான் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டிருந்தால் எல்லாம் நல்லவையாக நடக்கும்.

hemalatha
hemalatha
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 01/03/2010

Posthemalatha Tue Mar 02, 2010 7:43 am

¸ýÉ¢ ẢìÌ þôÀ ºÉ¢ ÀÄý ±ýÉ «ö¡?

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Mar 03, 2010 9:50 pm

மாட்டினா தெரிய்ங்கோ..7 1/2



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சனி தோஷம் நீங்கணுமா? Ila
avatar
தவசி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 24
இணைந்தது : 02/01/2009

Postதவசி Sat Apr 03, 2010 7:20 am

நன்றி

gayathiri
gayathiri
பண்பாளர்

பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010

Postgayathiri Sat Apr 03, 2010 9:16 am

அர்ச்சனை செய்த தேங்காய், பழத்தை வீட்டிற்குக் கொண்டுவரக் கூடாது.


ஏன் கூடாது?


சனிஸ்வரபகவானை போல் கொடுப்பவரும் இல்லை.மனிதர்களின் தீய வினைகளுக்கு ஏற்ப அவரைபோல் கொடுப்பவரும் இல்லை,என்ற பழமொழிபடி அவரவர் வினைக்கேற்ப இன்ப துன்பங்களை தந்தருளும் கிரகம் இது.
காலசக்கரத்தை பிளந்து எவரையும் தன் வயப்படுத்தும் வல்லமைமிக்கவரான இவர்,தன்னை வழிபடும் அன்பர்களுக்கு சகல துன்பங்களையும் போக்குவார்.

அப்படி இருக்கும் போது அவரிடம் பெற்ற அர்ச்சனை வீடிற்க்கு ஏன் எடுத்து செல்ல கூடாது.இது அவரை அலட்சியம் செய்வதாகும்.பல புத்தங் களில் நீங்கள் சொல்வது போல் இப்படி போட்டு இருக்கிறது.இது ஒரு தவறான விஷயம்.இது பாவ செயலாக கருத படுக்கிறது.

இதை பற்றி நன்றாக தெரிந்து கொள்ள முறையான நபரையோ அல்லது ஜோதிடரையோ கேட்டு தெரிந்து கொள்ங்கள்.

ஆயுள் காரகனாகவும் ,காற்று ஆளும் கருணை பிதவாகவும் விளங்கும் சனிஸ்வர பகவானை அனைவரும் வணங்கி ஆனந்தம் பெறுவோமாக.

சுபம்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 03, 2010 9:24 am

தங்களின் கருத்திற்கு நன்றி காயத்ரி!



சனி தோஷம் நீங்கணுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
gayathiri
gayathiri
பண்பாளர்

பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010

Postgayathiri Sat Apr 03, 2010 9:35 am

சனி தோஷம் நீங்கணுமா? 154550 சனி தோஷம் நீங்கணுமா? 154550

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக