புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_m10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10 
59 Posts - 55%
heezulia
புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_m10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_m10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_m10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_m10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_m10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_m10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_m10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_m10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_m10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_m10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10 
54 Posts - 55%
heezulia
புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_m10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_m10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_m10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_m10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_m10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_m10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_m10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_m10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_m10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 11 Jul 2021 - 17:33

புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Sadhguru-wisdom-article-buddha-sends-monk-to-prostitute
-
கௌதமரும் அவருடைய சீடர்களும் தொடர்ந்து ஒரு கிராமத்திலிருந்து
மற்றொரு கிராமத்திற்கும், ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கும்
இடையறாமல் சென்றுகொண்டிருந்தனர்.

அவர் எங்கு சென்றாலும், அவருடன் குறைந்தது 2000 முதல் 3000 துறவிகள்
இருந்தனர். இவர்கள் அனைவரும் தங்கள் உணவுக்காக பிச்சை எடுத்து
உண்பவர்களாக இருந்தனர்.

இந்தியக் கலாச்சாரத்தில், ஆன்மீகப் பாதையில் இருக்கும் ஒருவர்
உங்கள் வீட்டுக்கு வந்து உணவுகேட்டால், உங்கள் சொந்த
குழந்தைகள் சாப்பிடாமல் இருந்தாலும், முதலில் அவருக்கு உணவை
வழங்கவேண்டும்.

மக்கள் இப்படி இருந்தபோது, ஒவ்வொரு முறையும்
அவர் 2000-3000 துறவிகளுடன் ஒரு நகரத்துக்குள் திடீரென்று நுழையும்
போது, கிராமவாசிகளுக்கு ஒரு நிர்ப்பந்தம் ஏற்படும்.

எனவே, கௌதமர், மக்களுக்கு சுமை ஏற்படாதபடி, அவர்கள் மூன்று
நாட்களுக்குமேல் எந்த இடத்திலும் தங்கக்கூடாது என்று ஒரு விதி
செய்தார்.

மழைக்காலங்களில் மட்டும், காடுகளின் வழியாக கால்நடையாகப்
பயணம் செய்வது மிகவும் கடினம், ஏனென்றால் இந்தியத் துணைக்
கண்டத்தின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் பலத்த மழை
பெய்வது வழக்கம்.

காடுகளின் வழியாக நடந்து செல்வது ஆபத்தானதாக இருந்திருப்பதுடன்,
பலரும் உயிர் இழந்திருக்கவும் கூடும். எனவே, அவர்கள் ஒரு பெரிய ந
கரத்தில் முகாமிட்டபோது, பல வீடுகளில் பரவலாக தங்கியிருந்த ஒரு
காலமாக இது இருந்தது.

பகலில், துறவிகள் யாசிப்பதற்காக வெளியில் சென்றனர்.
ஆனந்ததீர்த்தர் ஒரு விபச்சாரியை சந்தித்தார். அவள் அவருக்கு யாசகம்
அளித்தாள். அவர் உயரமும், அழகுமான இளைஞனாக இருப்பதைக்
கண்டதும், அவரிடம், “துறவிகள் தங்குமிடம் தேடுகிறார்கள் என்று
கேள்விப்பட்டேன். நீங்கள் ஏன் என் வீட்டில் வந்து தங்கக்கூடாது?” என்று
கேட்டாள்.

ஆனந்ததீர்த்தர், “நான் எங்கு தங்கவேண்டும் என்று புத்தரிடம் கேட்க
வேண்டும்” என்றார். அவள் கேலி செய்தாள், “ஓ, உங்கள் குருவிடம்
கேட்க விரும்புகிறீர்களா? போய் அவரிடம் கேளுங்கள். அவர் என்ன
சொல்கிறார் என்று பார்ப்போம்.”

ஆனந்தர், கௌதமரிடம் சென்று தான் சேகரித்ததை அவர் காலடியில்
வைத்தார். ஒவ்வொருவரும் எங்கு சென்றாலும் உணவு மற்றும்
தங்குமிடத்தை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.

எனவே ஆனந்தர், “இந்தப் பெண் என்னை அழைக்கிறாள். நான் அங்கே
தங்கமுடியுமா?” என்று கேட்டார்.

கௌதமர், “அவள் உன்னை அழைக்கிறாள் என்றால், நீ சென்று அங்கே
தங்கவேண்டும்,” என்றார். அதைக் கேள்விப்பட்டதும், சுற்றிலும் இருந்த
நகரமக்கள் கோபமடைந்தனர்.

அவர்கள், “என்ன? ஒரு துறவியானவர், விபச்சாரியின் வீட்டில் தங்கப்
போகிறாரா? இதுதான்! இந்த ஆன்மீக செயல்முறை ஊழல் நிறைந்ததாகி
விட்டது” என்று பேசினர்.

கௌதமர் அவர்களைப் பார்த்து, “நீங்கள் ஏன் இவ்வளவு வருத்தப்
படுகிறீர்கள்? அந்த பெண்மணி அவரை அழைக்கிறார். அவர் அங்கேயே
இருக்கட்டும். இதில் என்ன பிரச்சனை?” என்றார்.

மக்கள் அவரிடமிருந்து எழுந்து செல்ல ஆரம்பித்தனர்.
கௌதமர், “பொறுங்கள், நான் இந்த பாதையில் இருப்பதற்குக் காரணம்
என்னவென்றால், வாழ்க்கையை வாழ இது மிகவும் மதிப்பு வாய்ந்த
மற்றும் சக்தி வாய்ந்த வழி என்பதை நான் காண்கிறேன்.

ஆனால் இப்போது நீங்கள் என்னிடம், அவளுடைய வழிகள்
என்னுடையதைவிட சக்தி வாய்ந்தவை என்று சொல்கிறீர்களே?
அது உண்மை என்றால், நான் சென்று அவளுடன் இணையவேண்டும்.
உண்மையாகவே தேடுதலில் இருப்பவர் என்ற வகையில், அது
அப்படித்தான் இருக்கவேண்டும் – மிக உயர்ந்த ஒன்றை நீங்கள்
கண்டால், அதை நீங்கள் நாடிச் செல்லவேண்டும்” என்றார்.

மக்கள் கடுங்கோபத்தில் இருந்தனர், அங்கிருந்து பலர் வெளியேறி
விட்டனர். ஆனந்தர் அவளுடன் சென்று தங்கினார். மழையின்
காரணத்தால், குளிர் அதிகமானது. அவர் ஒரு மெல்லிய அங்கியை
மட்டுமே அணிந்திருந்தார், எனவே அவள் அவருக்கு ஒரு நல்ல பட்டு
மேலாடை கொடுத்தாள். அவர் அதைத் தன் உடல் மீது போர்த்திக்
கொண்டார். மக்கள் இதைப் பார்த்தபோது, அவர் வழி தவறிச்
சென்றதற்கான ஆதாரமாக அதை எடுத்துக்கொண்டனர்.

அவள் அவருக்கு நல்ல உணவைச் சமைத்துத் தந்தாள். அதனை அவர்
உண்டார். மாலையில், அவள் அவருக்காக நடனமாடினாள். அதைக்
கூர்மையான கவனத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

மக்கள் இசையைக் கேட்டதும், அவர் அவளிடம் மயங்கிவிட்டதாக
நினைத்தார்கள். நேரம் சென்றது. மழை நின்று, செல்ல வேண்டிய
நேரம் வந்தபோது, ஆனந்தர் ஒரு பெண் துறவியுடன் கௌதமரிடம்
வந்தார். இதுதான் உண்மையின் பாதையில் இருப்பதன் ஆற்றல்.

(சத்குரு கூறிய புத்தர் கதைகளிலிருந்து)



சிவா and jairam இந்த பதிவை விரும்பியுள்ளனர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக