புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? Poll_c10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? Poll_m10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? Poll_c10 
61 Posts - 48%
heezulia
சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? Poll_c10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? Poll_m10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? Poll_c10 
35 Posts - 28%
mohamed nizamudeen
சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? Poll_c10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? Poll_m10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? Poll_c10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? Poll_m10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? Poll_c10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? Poll_m10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? Poll_c10 
5 Posts - 4%
Raji@123
சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? Poll_c10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? Poll_m10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? Poll_c10 
3 Posts - 2%
prajai
சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? Poll_c10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? Poll_m10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? Poll_c10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? Poll_m10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? Poll_c10 
2 Posts - 2%
Barushree
சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? Poll_c10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? Poll_m10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? Poll_c10 
2 Posts - 2%
Saravananj
சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? Poll_c10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? Poll_m10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? Poll_c10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? Poll_m10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? Poll_c10 
176 Posts - 41%
heezulia
சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? Poll_c10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? Poll_m10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? Poll_c10 
171 Posts - 40%
mohamed nizamudeen
சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? Poll_c10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? Poll_m10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? Poll_c10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? Poll_m10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? Poll_c10 
21 Posts - 5%
prajai
சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? Poll_c10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? Poll_m10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? Poll_c10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? Poll_m10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? Poll_c10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? Poll_m10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? Poll_c10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? Poll_m10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? Poll_c10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? Poll_m10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? Poll_c10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? Poll_m10சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 04, 2021 1:57 pm

சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? 201712211531456963_shiva-sani-bhagavan-worship_SECVPF
-
நவக்கிரகங்களில் ‘ஈஸ்வரர்’ பட்டம் பெற்ற ஒரே கிரகம்,
சனி. இந்தப் பட்டத்தை சிவபெருமானே, சனீஸ்வரனுக்கு
வழங்கினார்.

ஒவ்வொருவரின் பாவ- புண்ணியங்களுக்கு ஏற்ப,
பலன்களை வழங்கி வந்தார் சனி பகவான். இதனால்
அவர் மீது தேவர்களும், முனிவர்களும் கோபத்தில்
இருந்தனர். அவரை வசைபாடவும் செய்தனர். இதனால்
மனம் சோர்ந்து போனார் சனி பகவான்.

‘ஈசன் எனக்கு இட்ட கட்டளையைச் செய்ததற்கு,
தேவர்களும், முனிவர்களும் என் மேல் கோபம் கொள்வது
ஏன்?’ என்று அறியாமல் கவலை கொண்டார்.

நேராக சிவபெருமானைச் சந்தித்து தன்னுடைய மன
வருத்தத்தைச் சொன்னார் சனி பகவான்.

உடனே ஈசன், ‘நாளை நீ, தேவலோகத்தில் தேவர்களும்,
முனிவர்களும் கூடியிருக்கும் வேளையில், தேவலோகம்
வழியாக கயிலாயத்திற்கு வா.
பின்னர் என்னை 7½ நிமிடம் பிடித்துக் கொள்’ என்றார்.

சனி பகவானும் ஈசன் சொன்னபடியே, குறிப்பிட்ட நேரத்தில்
தேவலோகம் வழியாக கயிலை நோக்கிச் சென்றார்.
தேவலோகத்தின் வழியாக சனி பகவான் வந்தபோது,
அவரைப் பார்த்த தேவர்களும், முனிவர்களும், ‘சனி பகவான்
யாரையோ பிடிக்க வருகிறார்’ என்று எண்ணி
தலைதெறிக்க ஓடினர்.

ஆனால் சனி பகவான் தேவலோகத்தைக் கடந்து
கயிலாயம் நோக்கிச் செல்வதைப் பார்த்ததும் அதிர்ந்தனர்.
அவர் பின்னாலேயேச் சென்று நடப்பதை அறிய
நினைத்தனர்.

கயிலாயம் சென்ற சனி பகவான், சிவபெருமானைப் பிடிக்க
முயன்றார். அவருக்குப் பயந்தது போல் ஈசன் ஓடினார்.
ஆனால் சனி பகவான், ஈசனைப் பிடித்துக் கொண்டார்.
பின்னர் விடுவித்தார்.

அப்போது ஈசன், ‘பாரபட்சம் பார்க்காமல், என்னையே பிடித்த
உனக்கு என்னுடைய ஈஸ்வரர் பட்டத்தை அளிக்கிறேன்’
என்றார். அன்று முதல் சனி பகவான், ‘சனி ஈஸ்வரர்’ என்று
அழைக்கப்படலானார்.

அப்போது முதல் சனி பகவானை சபித்தவர்கள், அவரது நீதி
வழுவாமையைக் கண்டு, சனீஸ்வரனிடம் சரணடைந்தனர்.

மாலைமலர்

சிவா and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 04, 2021 6:12 pm

எனக்கு தெரிந்த வேறு சில விஷயங்கள்.
வான சாஸ்திரப்படி, சனி கிரகம் சூரியனை ஒரு முறை வலம் வர 30 ஆண்டுகள் ஆகின்றன.
புராதன சிறு கதைகளின்படி காலில் அவருக்கு ஊனம் . விந்தி விந்திதான் நடப்பர்.அதனால்தான் 30 ஆண்டுகள் ஒரு முறை சூரியனை வலம் வர.
ஸநைஹி சரக: =சனைஸ்வரக --விந்தி விந்தி நடப்பவர்.
சனீஸ்வரனுக்கு அனுமனிடம் பக்தியும் பயமும் உண்டு எனவும் கேள்விப்பட்டதுண்டு.
அனுமனை பிடிக்க வேண்டி வந்த போது அனுமன் அதற்கு சம்மதிக்கவில்லை என்றும்
பிறகு அது அவசியம் ,சிவனையே பிடித்துள்ளேன் என கூற, அனுமன் ஒத்துக்கொண்டு
சரி என கூற ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,பெரிய கதை
வேண்டுமென்றால் சொல்கிறேன்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்

aanmeegam
aanmeegam
பண்பாளர்

பதிவுகள் : 97
இணைந்தது : 05/06/2021
https://www.aanmeegam.in/

Postaanmeegam Tue Jul 06, 2021 7:35 am

T.N.Balasubramanian wrote:
வேண்டுமென்றால் சொல்கிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1347803

தெரிந்துகொள்ள ஆவல்!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 06, 2021 6:01 pm

aanmeegam wrote:
T.N.Balasubramanian wrote:
வேண்டுமென்றால் சொல்கிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1347803

தெரிந்துகொள்ள ஆவல்!
மேற்கோள் செய்த பதிவு: 1347855

சனி பகவான் தனக்கு கிடைத்த சக்தியால் யாவரையும் அந்த குறிப்பிட்ட காலங்களில் பிடித்து அவர்களுக்கு கஷ்டம் கொடுப்பது அவரது கடமை. அந்த கஷ்டங்களை அனுபவிப்பவர்கள் அதை படிப்பினையாகக் கொண்டு வருங்காலத்தை செம்மையாக மாற்றிக்கொள்ள ஒரு பாடம்.

சரி ஹனுமான் -சனி பகவான் விஷயத்திற்கு வருவோம். ஹனுமனை கண்டால் சனி பகவானுக்கு ஒரு வித பயமும் உண்டு. அது ஒரு தனி கதை.

சனி பகவான் அந்த ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஹனுமனை பிடிக்கவருகிறார்.அனுமனிடம் என்னை என் கடமையை செய்ய அனுமதிக்கவேண்டும். உங்களுக்காக உங்களை முழுதும் பிடிக்காமல் நீங்கள் குறிப்பிடும் ஒரு பாகத்தை பிடிக்கிறேன் என்கிறார்.சரி என்று அனுமானும் தலையிலோ வாலிலோ பிடியுங்கள் என்கிறார். சனி பகவானும் வாலில் தான் இவருக்கு சக்தி அதிகம் .அதில் அமர்ந்து இவரை ஒரு வழி பண்ணலாம் என்று வாலில் அமர்கிறார்.
அந்த சமயம் ராம ராவண யுத்தகாலம். /களம் .
ராம தூதனாக லங்காவிற்கு செல்கிறார். பிறகுதான் தெரியுமே, ராவணன் கோபம் கொண்டு இவரை பிடித்து வாலில் துண்டுப்பந்தை சுற்றி, எண்ணெய் இட்டு அதை கொளுத்தி அந்த சூடு /உக்கிரம் முழுதும் சனி பகவான் அனுபவிக்கவேண்டி வந்தது.
விட்டால் போதும் பிறகு வந்து விட்டுப்போன மீதி காலத்தை பிடிக்கிறேன் என்று போய்விடுகிறார்.
மீதி காலத்திற்கு பின்னொரு நாளில் வரும்போது,
அப்போது நடந்த யுத்தத்தில் லக்ஷ்மன்/ மற்றும் பல வானர படைகள் மயங்கி கிடக்க, சஞ்சீவ பர்வதத்தில் இருந்து மூலிகைகளை கொண்டுவரவேண்டிய அவசியம் வந்தது.பறந்து சென்று மூலிகைகளை கண்டுபிடிக்க முடியாமல் சஞ்சீவ பர்வதத்தையே தலையில் சுமந்துகொண்டு வந்தார். மலையின் பாரம் தாங்காது அய்யா அனுமனே உன்னை விட்டு விடுகிறேன் இப்போதைக்கு . தலை மிக வலிக்கிறது .இனிமேல் உன்னிடம் வரமாட்டேன் .உன்னை வணங்கி தொழுபவர்களையும் பிடிக்கமாட்டேன் என்று போய் விடுகிறார்.
அன்று முதல் ஏழரை அல்லது வேறு சனி பிடித்தால் அனுமனை வழிபடுவது வழிமுறைக்கு வந்துள்ளது.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்

aanmeegam
aanmeegam
பண்பாளர்

பதிவுகள் : 97
இணைந்தது : 05/06/2021
https://www.aanmeegam.in/

Postaanmeegam Tue Jul 06, 2021 7:56 pm

சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? 3838410834 சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? 3838410834 சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? 1571444738

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 06, 2021 8:07 pm

T.N.Balasubramanian wrote:
aanmeegam wrote:
T.N.Balasubramanian wrote:
வேண்டுமென்றால் சொல்கிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1347803

தெரிந்துகொள்ள ஆவல்!
மேற்கோள் செய்த பதிவு: 1347855

சனி பகவான் தனக்கு கிடைத்த சக்தியால் யாவரையும் அந்த குறிப்பிட்ட காலங்களில் பிடித்து அவர்களுக்கு கஷ்டம் கொடுப்பது அவரது கடமை. அந்த கஷ்டங்களை அனுபவிப்பவர்கள் அதை படிப்பினையாகக் கொண்டு வருங்காலத்தை செம்மையாக மாற்றிக்கொள்ள ஒரு பாடம்.

சரி ஹனுமான் -சனி பகவான் விஷயத்திற்கு வருவோம். ஹனுமனை கண்டால் சனி பகவானுக்கு ஒரு வித பயமும் உண்டு. அது ஒரு தனி கதை.

சனி பகவான் அந்த ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஹனுமனை பிடிக்கவருகிறார்.அனுமனிடம் என்னை என் கடமையை செய்ய அனுமதிக்கவேண்டும். உங்களுக்காக உங்களை முழுதும் பிடிக்காமல் நீங்கள் குறிப்பிடும் ஒரு பாகத்தை பிடிக்கிறேன் என்கிறார்.சரி என்று அனுமானும் தலையிலோ வாலிலோ பிடியுங்கள் என்கிறார். சனி பகவானும் வாலில் தான் இவருக்கு சக்தி அதிகம் .அதில் அமர்ந்து இவரை ஒரு வழி பண்ணலாம் என்று வாலில் அமர்கிறார்.
அந்த சமயம் ராம ராவண யுத்தகாலம். /களம் .
ராம தூதனாக லங்காவிற்கு செல்கிறார். பிறகுதான் தெரியுமே, ராவணன் கோபம் கொண்டு இவரை பிடித்து வாலில் துண்டுப்பந்தை சுற்றி, எண்ணெய் இட்டு அதை கொளுத்தி அந்த சூடு /உக்கிரம் முழுதும் சனி பகவான் அனுபவிக்கவேண்டி வந்தது.
விட்டால் போதும் பிறகு வந்து விட்டுப்போன மீதி காலத்தை பிடிக்கிறேன் என்று போய்விடுகிறார்.
மீதி காலத்திற்கு பின்னொரு நாளில் வரும்போது,
அப்போது நடந்த யுத்தத்தில் லக்ஷ்மன்/ மற்றும் பல வானர படைகள் மயங்கி கிடக்க, சஞ்சீவ பர்வதத்தில் இருந்து மூலிகைகளை கொண்டுவரவேண்டிய அவசியம் வந்தது.பறந்து சென்று மூலிகைகளை கண்டுபிடிக்க முடியாமல் சஞ்சீவ பர்வதத்தையே தலையில் சுமந்துகொண்டு வந்தார். மலையின் பாரம் தாங்காது அய்யா அனுமனே உன்னை விட்டு விடுகிறேன் இப்போதைக்கு . தலை மிக வலிக்கிறது .இனிமேல் உன்னிடம் வரமாட்டேன் .உன்னை வணங்கி தொழுபவர்களையும் பிடிக்கமாட்டேன் என்று போய் விடுகிறார்.
அன்று முதல் ஏழரை அல்லது வேறு சனி பிடித்தால் அனுமனை வழிபடுவது வழிமுறைக்கு வந்துள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1347869

அருமையான பகிர்வு ஐயா...மிக்க நன்றி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 06, 2021 8:17 pm

ayyasamy ram wrote:சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? 201712211531456963_shiva-sani-bhagavan-worship_SECVPF
-
நவக்கிரகங்களில் ‘ஈஸ்வரர்’ பட்டம் பெற்ற ஒரே கிரகம்,
சனி. இந்தப் பட்டத்தை சிவபெருமானே, சனீஸ்வரனுக்கு
வழங்கினார்.

ஒவ்வொருவரின் பாவ- புண்ணியங்களுக்கு ஏற்ப,
பலன்களை வழங்கி வந்தார் சனி பகவான். இதனால்
அவர் மீது தேவர்களும், முனிவர்களும் கோபத்தில்
இருந்தனர். அவரை வசைபாடவும் செய்தனர். இதனால்
மனம் சோர்ந்து போனார் சனி பகவான்.

‘ஈசன் எனக்கு இட்ட கட்டளையைச் செய்ததற்கு,
தேவர்களும், முனிவர்களும் என் மேல் கோபம் கொள்வது
ஏன்?’ என்று அறியாமல் கவலை கொண்டார்.

நேராக சிவபெருமானைச் சந்தித்து தன்னுடைய மன
வருத்தத்தைச் சொன்னார் சனி பகவான்.

உடனே ஈசன், ‘நாளை நீ, தேவலோகத்தில் தேவர்களும்,
முனிவர்களும் கூடியிருக்கும் வேளையில், தேவலோகம்
வழியாக கயிலாயத்திற்கு வா.
பின்னர் என்னை 7½ நிமிடம் பிடித்துக் கொள்’ என்றார்.

சனி பகவானும் ஈசன் சொன்னபடியே, குறிப்பிட்ட நேரத்தில்
தேவலோகம் வழியாக கயிலை நோக்கிச் சென்றார்.
தேவலோகத்தின் வழியாக சனி பகவான் வந்தபோது,
அவரைப் பார்த்த தேவர்களும், முனிவர்களும், ‘சனி பகவான்
யாரையோ பிடிக்க வருகிறார்’ என்று எண்ணி
தலைதெறிக்க ஓடினர்.

ஆனால் சனி பகவான் தேவலோகத்தைக் கடந்து
கயிலாயம் நோக்கிச் செல்வதைப் பார்த்ததும் அதிர்ந்தனர்.
அவர் பின்னாலேயேச் சென்று நடப்பதை அறிய
நினைத்தனர்.

கயிலாயம் சென்ற சனி பகவான், சிவபெருமானைப் பிடிக்க
முயன்றார். அவருக்குப் பயந்தது போல் ஈசன் ஓடினார்.
ஆனால் சனி பகவான், ஈசனைப் பிடித்துக் கொண்டார்.
பின்னர் விடுவித்தார்.

அப்போது ஈசன், ‘பாரபட்சம் பார்க்காமல், என்னையே பிடித்த
உனக்கு என்னுடைய ஈஸ்வரர் பட்டத்தை அளிக்கிறேன்’
என்றார். அன்று முதல் சனி பகவான், ‘சனி ஈஸ்வரர்’ என்று
அழைக்கப்படலானார்.

அப்போது முதல் சனி பகவானை சபித்தவர்கள், அவரது நீதி
வழுவாமையைக் கண்டு, சனீஸ்வரனிடம் சரணடைந்தனர்.

மாலைமலர்
மேற்கோள் செய்த பதிவு: 1347795
@ayyasamy ram
சனிக்கு அகப்படாமல் 7 1/2 நிமிடங்கள் சிவ பெருமான் ஒரு மரத்தின் பொந்தில் ஒளிந்து இருந்ததாகவும், அதன் பிறகு அவர் வெளியே வந்து, சனியிடம் "உன்னால் என்னை பிடிக்க முடியவில்லையே" என்று சொன்னாராம் . அப்பொழுது சனி  "உலகத்தின் நாயகன் எப்படி இருக்கவேண்டியவர், எனக்கு அகப்படாமல் இருக்க இந்த மர பொந்தில் 7 1/2 நிமிடங்கள் இருந்து கஷ்டப்பட்டீரே அது தான் நான் உங்களைப் பீடித்த காலம்" என்றாராம். அவர் பதிலால் மகிழ்ந்த ஈஸ்வரன் அவருக்கு சனீஸ்வரப்படத்தை வழங்கினாராம் என்று நான் படித்திருக்கிறேன் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

T.N.Balasubramanian and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 06, 2021 8:55 pm

அதுதானே சனியிடம் ஏமாற்றமுடியுமா?



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 07, 2021 10:04 pm

கடந்த வருட லாக்டவுன் நேரத்தில் ”சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன்” அனைத்து எபிசோடுகளையும் பார்த்தேன்! மிக மிக நன்றாக இருந்தது!

இங்கு தங்களின் விளக்கங்களும் அருமை!



சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 07, 2021 10:15 pm

சிவா wrote:கடந்த வருட லாக்டவுன் நேரத்தில் ”சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன்” அனைத்து எபிசோடுகளையும் பார்த்தேன்! மிக மிக நன்றாக இருந்தது!

இங்கு தங்களின் விளக்கங்களும் அருமை!
மேற்கோள் செய்த பதிவு: 1347958

நன்றி சிவா, இதுவரை நீங்கள் சொல்லும் ”சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன்” பார்க்கவில்லை, பார்க்கிறேன். சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக