புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
14 Posts - 70%
heezulia
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
8 Posts - 2%
prajai
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
4 Posts - 1%
mruthun
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_m10கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின்  ஒரு பகுதி இது: Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின் ஒரு பகுதி இது:


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 28, 2021 8:22 pm


எதிர்காலத்தில் நீங்கள் யாரும் ஆபீசுக்கு போக வேண்டாம்.
ஒரு டெலிபோன், ஒரு கணிப்பொறி போதும். 'வீட்டில்
அலுவலகம்' என்கிற சித்தாந்தம், பரவி வருகிறது.

இப்போது, மொத்தம், 3.5 கோடி பேர், வீட்டை விட்டு நகராமல்
ஆபீஸ் நடத்துகின்றனர். 1994ல், 5 கோடி பேர் வீட்டில் இருக்கப்
போகின்றனர். அடுத்த நுாற்றாண்டு துவங்கும் முன்,
அமெரிக்காவில் பாதி பேர் வீட்டை விட்டு நகராமலே, ஆபீசில்
வேலைகளை பரிபாலனம் செய்யப் போகின்றனர்.

இது எதனால்?

'டெக்னாலஜி, பர்சனல் கம்ப்யூட்டர்' எனும், சொந்த கணிப்பொறி
சின்னதாக மடியில் வைத்துக் கொள்ளும் அளவுக்கு, ஏன்,
கைக்குள் அடங்கும் டயரி அளவுக்கு கூட வந்து விட்டது.

விரல் நுனியில், உலகத்தின் எந்த மூலையில் இருப்பவர்களிடமும்
பேச முடியும். ஆபீசுக்கு போனால், நாம் எல்லாரும் என்ன வேலை
பார்க்கிறோம்?

அன்று காலை, தபால்களை பார்க்கிறோம். மேலதிகாரி
டெலிபோனில் கூப்பிடுவார். சில சமயம், நேரே வரச்சொல்வார்.
பிறகு, ஆபீசில், கோப்புகளை பார்க்க வேண்டும். கடிதம் எழுத
வேண்டும். ஊழியர்களுடன் பேச வேண்டும். வெளியுலகத்தில்
உள்ள மற்ற நிறுவனங்களுக்கு கடிதம் எழுத வேண்டும்.

நடு நடுவே, டீ, காபி சாப்பிட வேண்டும். கேன்டீனில் போய்,
சாப்பாடு, கொஞ்சம் அரட்டை, கொஞ்சம் துாக்கம்.

இது எல்லாமே, 'டெக்னாலஜி' வளர்ச்சியில், வீட்டை விட்டு ஒரு
அங்குலம் நகராமல், சாத்தியமாகப் போகிறது. முதலிலிருந்து
பார்க்கலாம். அன்றைய கடிதங்கள் எல்லாவற்றையும் வாங்கி,
உங்கள் சம்பந்தப்பட்டதை மட்டும், உங்கள் வீட்டுக்கு அனுப்பிவிட
முடியும்.

அடுத்து, மேலதிகாரியுடன் பேச, இருக்கவே இருக்கிறது
மொபைல் போன். நேரில் பேச வேண்டுமெனில், ஆபீசுக்கு
போகாமல், வீட்டிலிருந்து பேச, 'டெலி கான்ப்ரன்சிங்' என்கிற
சாதனம் வந்திருக்கிறது. உங்கள் முன் ஒரு சின்ன வீடியோ
கேமரா. உங்கள் முகம் அவர் கம்ப்யூட்டர் திரையிலும், அவர் முகம்,
உங்கள் திரையிலும் தெரியும்.

ஆபீசில், நீங்கள் எழுத வேண்டிய கடிதங்களை, நீங்களே, 'டிக்டேட்'
செய்யலாம். உங்கள் குரலை அடையாளம் கண்டு, வார்த்தைகளாக
பிரித்து, அதை, 'டைப்' அடித்துக் கொடுக்கக் கூடிய திறமை, இன்று
கம்ப்யூட்டருக்கு வந்து கொண்டிருக்கிறது அல்லது உங்கள் கடிதத்தை
நீங்களே கணிப்பொறியின் திரையை பார்த்து, அதன் விசைப்
பலகையில் அடித்து அமைக்கவும் முடியும்.
இதற்கான சொல் தொகுப்பு வசதியும் கணிப்பொறிகளில் உண்டு.

ஆபீசில் உள்ள கோப்புகளை, அலமாரி அலமாரியாக, அறை
அறையாக சேர்த்து வைக்க வேண்டிய அவசியமில்லை.

'காம்பாக்ட் டிஸ்க்' என்று சொல்கின்றனரே, லேசர் ஒளி தகடு.
லட்சக்கணக்கான கடிதங்களில் உள்ள சமாசாரங்களை, அதில்
சேமித்து வைக்கும் வசதியும் வந்து விட்டது.

ஆபீஸ் பழைய பைல்களில் உள்ளதை எல்லாம் வரவழைத்து பார்க்க,
'டாக்குமென்ட் இமேஜ்' என்கிற புதிய தொழில்நுட்பம் வந்து விட்டது.

இதனால் ஏற்படக்கூடிய சிக்கனங்கள் அளவில்லாதவை. ஆபீசுக்கு
போகும் பெட்ரோல் மிச்சமாகும். பஸ்களில் கூட்டமிராது. நகரங்களில்,
போக்குவரத்து நெரிசலை குறைக்கலாம். காற்று மாசு குறையும்.

குளிர் காலத்தில், அலுவலகத்துக்கு நீங்கள் செல்ல வேண்டாம்.
அலுவல் உங்கள் வீட்டுக்கு வந்து சேரும்.

ஒரே ஒரு சிக்கல். நாள் முழுவதும் மனைவியுடனேயே இருக்க
வேண்டும்.

முப்பது ஆண்டுகளுக்கு முன், எழுத்தாளர், சுஜாதா குறிப்பிடும்,
கணினி தொழில்நுட்பம் அனைத்தும், அதற்கு மேலும், இன்று
சாத்தியமாகி உள்ளது. இதுதவிர, கணினியும், அதன் பயன்பாடும்
நாளுக்கு நாள் பல விந்தைகளை ஏற்படுத்தி வருவதையும் நினைக்கும்
போது, ஆச்சரியமாக இருக்கிறது.

அந்துமணி பா.கே.ப- வாரமலர்

jairam and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக