புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல் ஜோடி அதிரடி கைது
Page 1 of 1 •
- தண்டாயுதபாணிதளபதி
- பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009
சென்னை : தோழி வீட்டில் தங்கியிருந்த பெங்களூர்
இளம்பெண் கொலை செய்யப்பட்டிருப் பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதுதொடர் பாக காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர். ஓட்டல் ஊழியரை தேடி
வருகின்றனர்.
புதுக்கோட்டையை சேர்ந்தவர் முகமது அலி (35).
பெங்களூரில் வேலை வாய்ப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது 2வது மனைவி
ஆஷ்மா (30). இவர்கள் பெங்களூரில் வசிக்கின்றனர். புதுக்கோட் டையில் உள்ள
மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா நடப்பதால், சென்னைக்கு ஆஷ்மாவுடன் கடந்த
புதன்கிழமை காலை வந்தார் முகமது அலி.
ஆஷ்மாவை ஜாபர்கான் பேட்டை
வி.வி.கோயில் 2வது தெருவில் வசிக்கும் பெங்களூரை சேர்ந்த அனு (எ)
அன்னம்மாள் (40) என்பவர் வீட்டில் விட்டு விட்டு முகமது அலி மட்டும்
புதுக்கோட்டை சென்றார். அனுவும், தனியார் ஓட்டலில் வேலை செய்யும் ரஞ்சித்
(30) என்பவரும் திருமணம் செய்யாமல் அந்த வீட்டில் குடும்பம் நடத்தி
வந்தனர். புதன்கிழமை இரவு ரஞ்சித், அனு ஆகியோர் ஒரு அறை யிலும், ஆஷ்மா தனி
அறை யிலும் படுத்திருந்தனர்.
இரு அறைகளுக்கும் கதவு இல்லை.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை படுக்கையில் ஆஷ்மா மர்மமான முறையில்
இறந்து கிடந்தார். போலீசார் பிணத்தை கைப்பற்றி விசா ரணை நடத்தினர்.
ஆஷ்மாவின் கழுத்தில் ரத்தக்கட்டு இருப்பது, பிரேத பரிசோதனை அறிக் கையில்
தெரிய வந்தது.
இதுகுறித்து ரஞ்சித், அனு ஆகியோரிடம் தனித்தனியாக
விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன. இதுகுறித்து
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறிய தாவது:
அனுவும், ஆஷ்மாவும் நெருங்கிய
தோழிகள். இருவரும் பெங்களூரை சேர்ந்தவர்கள். இவர்கள் வேலைக்காக
சிங்கப்பூர் சென்றனர். அப்போது இருவரும் விபசாரத்தில் சிக்க வேண்டிய நிலை
ஏற் பட்டது. அதேநேரத்தில் புதுக்கோட்டையை சேர்ந்த முகமது அலி, வெளிநாட்
டுக்கு ஆட்களை அனுப்பி வந்தார். அதற்காக அடிக்கடி சிங்கப்பூர் சென்று
வந்தார்.
சிங்கப்பூரில் ஆஷ்மாவை முகமது அலி சந்தித்தார். இருவரும்
மனம் விட்டு பேசினர். தனக்கு நடக்கும் கொடுமை, விபசாரத்தில் விழுந்த கதை
பற்றி கூறியுள்ளார்.
ஆஷ்மா மீது ஆசை கொண்ட முகமது அலி, அவரை
பெங்களூருக்கு அழைத்து வந்து 2வது மனைவியாக சேர்த்து கொண்டார். சில மாதங்
களில் அனுவும் விசா முடிந்து சென்னை வந்தார்.
பின்னர் சைதாப் பேட்
டையில் உள்ள ஓட்டலில் ஒரு நாள் சாப்பிட சென்ற அனுவுக்கு, அங்கு பில்
போட்டு கொண்டிருந்த ரஞ்சித் என்பவருடன் காதல் ஏற்பட்டது. இருவரும் ஒரே
வீட்டில் கணவன், மனைவி யாக வாழ்ந்தனர். அனுவுக்கு ஏற்கனவே திருமணமாகி 2
குழந்தைகள் உள்ளன. அவர்களை விட்டுவிட்டு சென்னையில் ரஞ்சித்துடன்
வசித்தார் அனு.
இந்நிலையில் பெங்களூ ரில் வசிக்கும் ஆஷ்மா, அனுவை
தொடர்பு கொண்டு பேச ஆரம் பித்தார். தனக்கு முகமது அலியுடன் இருக்க
பிடிக்கவில்லை என்று அடிக்கடி கூறியுள் ளார். ரஞ்சித்தின் நண்பரான கிஷோர்
என்பவருடனும் போனிலேயே பேசிப் பழகிய ஆஷ்மா, அவருடன் செட் டில் ஆகத்
திட்டமிட்டார்.
முகமது அலி புதுக் கோட்டை போனதும், சென்னையில் அனு வீட்டில் தங்கினார் ஆஷ்மா.
அவரு
டன் சேர்ந்து ரஞ்சித், அனு, கிஷோர்ராஜ் ஆகியோர் மது அருந்த ஆரம்பித்தனர்.
போதை தலைக்கு ஏறியதும், தனித்தனியாக படுத்து தூங்கினர்.
மறுநாள் காலை
சீக்கி ரமே எழுந்த கிஷோர்ராஜ், வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு கிளம்பி
விட்டார். 9.30 மணிக்குதான் அனு எழுந்தார். படுக்கையில் ஆஷ்மா இறந்து
கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். ஷாக் அடித்து ஆஷ்மா இறந்தது போல
செட்டப் செய்ய நினைத்தார். முடியவில்லை. போதையில் தூங்கியபோது மாரடைப்
பால் ஆஷ்மா இறந்து விட்ட தாக முகமது அலிக்கு தகவல் சொல்லி இருக்கிறார்கள்.
முகமது அலியின் நண்பர் பால்ராஜ் என்பவர் மூலம் போலீசுக்கு புகார் வந்தது.
கொலையை மறைத்ததாக ரஞ்சித், அனுவை கைது செய்துள்ளோம். கிஷோர் ராஜை தேடி
வருகிறோம்.
இவ்வாறு போலீஸ் அதிகாரி கூறினார்.
‘போதையில் இருந்த
கிஷோர் ராஜுவுக்கும், ஆஷ்மாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, அதன்
தொடர்ச்சியாக ஆஷ்மா கழுத்து நெரித்து கொல்லப் பட்டிருக்கலாம்’ என்ற
கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத் தியுள்ளனர்.
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
- ramesh.vaitதளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
Kraja29 wrote:
இந்த கருமங்களுக்கு எல்லாம் , காதல் ஜோடின்னு பெயர் வைச்சு , காதலையே தப்பான ஒன்றா ஆக்குராணுங்க இந்த பத்திரிகை ஆளுங்க
- saravana kumarபுதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 24/10/2009
enna koduma sir
saravana kumar wrote:enna koduma sir
ஏன் சார், நீங்களும் மாட்டி இப்பதான் வெளிய வந்தீங்களா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
எதையுமே பிளான் பன்னாம
பன்னினா இப்படித்தான்
பன்னினா இப்படித்தான்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|