உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IVby Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» பிணம் பேச மாட்டேங்குது...!
by Dr.S.Soundarapandian Today at 1:05 pm
» கங்கையில் 'டைவ்': 73. வயது மூதாட்டி சாகசம்
by Dr.S.Soundarapandian Today at 1:04 pm
» ஒய்ஃபுக்கு அர்த்தம் இப்பதான் தெரிஞ்சுது!
by Dr.S.Soundarapandian Today at 1:02 pm
» இன்னலே வரே - மலையாளப் படம்
by T.N.Balasubramanian Today at 12:55 pm
» சிறுகதைத் திறணாய்வு : புதுமைப்பித்தனின் ‘குற்றவாளி யார்?’
by Dr.S.Soundarapandian Today at 12:53 pm
» மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம்
by T.N.Balasubramanian Today at 12:40 pm
» மயக்கமா இருக்குது டாக்டர்...!
by T.N.Balasubramanian Today at 12:35 pm
» டெஸ்டில் ஒரே ஓவரில் 29 ரன்கள்… மரண மாஸ் காட்டிய பும்ரா; உலக சாதனை!
by T.N.Balasubramanian Today at 12:33 pm
» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Today at 12:25 pm
» இயல்பானதை குறைத்து மதிப்பிடாதே! - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 10:44 am
» சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் இந்து உப்பு !!
by ayyasamy ram Today at 10:42 am
» தினம் ஒரு மூலிகை - ஆற்றலரி
by ayyasamy ram Today at 8:54 am
» இன்டர்செப்டர் - ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 8:50 am
» சாகன் சாக்னே - பஞ்சாபி படம்
by ayyasamy ram Today at 8:50 am
» ஜெயேஷ்பாய் ஜோர்தார் -இந்திப் படம்
by ayyasamy ram Today at 8:49 am
» மருத்துவமனைக்கு ஆய்வுக்கு சென்றபோது நோயாளிக்கு ரத்த தானம் கொடுத்து உதவிய மந்திரி
by ayyasamy ram Today at 6:05 am
» தோனி மூட்டு வலி சிகிச்சைக்காக ரூ 40 மட்டும் வாங்கிய டாக்டர்
by ayyasamy ram Today at 5:55 am
» 18 ஆயிரம் பறவை இனங்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:01 pm
» அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...
by Dr.S.Soundarapandian Yesterday at 8:59 pm
» நுாதன முறையில் பண மோசடி
by Dr.S.Soundarapandian Yesterday at 8:54 pm
» கடனா? சொத்தா? (சிறு கதை )
by krishnaamma Yesterday at 8:38 pm
» இதுதான் இன்றைய பெண்களின் தாய்மார்களின் வசனம்!
by krishnaamma Yesterday at 8:25 pm
» உருவு கண்டு (சிறுகதை)
by krishnaamma Yesterday at 8:22 pm
» பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் !
by krishnaamma Yesterday at 8:19 pm
» நதிகளை பாதுகாப்போம்! - ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» கோவில்பட்டி கடலை மிட்டாயை இனிவீட்டில் இருந்தபடியே பெறலாம்.
by krishnaamma Yesterday at 7:52 pm
» இந்தியாவும் வல்லரசுதான்…! - ஹைகூ கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ரசிப்பதற்கு ஒன்றுமில்லை…! - ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» நினைத்தாலே கிடைக்கும் மஹா பெரியவா அனுக்கிரகம்
by krishnaamma Yesterday at 7:46 pm
» பளக்க தோசம்...பளக்க தோசம்....அப்டீன்னா என்னா?
by krishnaamma Yesterday at 7:43 pm
» பிளாஸ்டிக் கன்டெய்னர்களில்எது ஆபத்தானது?
by krishnaamma Yesterday at 7:40 pm
» விளையாட்டு தொடர்பான பாடல்கள் :)
by krishnaamma Yesterday at 7:34 pm
» முருகன் பக்தி பாடல்கள் - தொடர் பதிவு
by krishnaamma Yesterday at 7:29 pm
» டெலிவிஷன் விருந்து
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» ஒற்றைத் தலைமை வேணும்ங்கிறான்…!
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» மேனேஜரின் வீட்டுச்சாவி ஸ்டெனோவிடம்…!
by ayyasamy ram Yesterday at 6:43 pm
» ஜோக்ஸ் சொல்றேன்னு கொல்றாங்க…!!
by ayyasamy ram Yesterday at 6:41 pm
» தலைவர் சரக்கும் பானிபூரியும் சாப்பிட்டிருக்காரு…!
by ayyasamy ram Yesterday at 6:41 pm
» தூக்கத்திலே தவழ்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 6:40 pm
» தினம் ஒரு மூலிகை - ஆளி விதை
by ayyasamy ram Yesterday at 6:08 pm
» கம்பு தானியத்தில் அவல், கேக், ரஸ்க் செய்முறை
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» கொரோனாவுக்கு எதிரான நாட்டின் முதல் 'எம்.ஆர்.என்.ஏ.' தடுப்பூசிக்கு ஒப்புதல்
by T.N.Balasubramanian Yesterday at 7:08 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 02/07/2022
by mohamed nizamudeen Yesterday at 7:02 am
» சகுன பயம்! - ஹைகூ கவிதைகள்
by ayyasamy ram Fri Jul 01, 2022 5:41 pm
» மரணச்சுனை - கவிதை
by ayyasamy ram Fri Jul 01, 2022 5:28 pm
» பரிபாலனம் - கவிதை
by ayyasamy ram Fri Jul 01, 2022 5:27 pm
» மரணத்தின் ஒத்திகை - கவிதை
by ayyasamy ram Fri Jul 01, 2022 5:25 pm
» உயிர்த்திருக்கும் மரணம் - கவிதை
by ayyasamy ram Fri Jul 01, 2022 5:24 pm
» பேரம்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Jul 01, 2022 5:17 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
இராஜமுத்திருளாண்டி |
| |||
சிவனாசான் |
| |||
கண்ணன் |
| |||
மாணிக்கம் நடேசன் |
| |||
devi ganesan.g |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெப்சீரிஸில் களமிறங்கிய பிரபல இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா!
வெப்சீரிஸில் களமிறங்கிய பிரபல இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா!

-

-
சுரேஷ் கிருஷ்ணா
-------------------------------
சுமார் 40 படங்கள் இயக்கியுள்ள சுரேஷ் கிருஷ்ணா,
சின்னத்திரை பக்கமும் விட்டுவைக்கவில்லை.
சன்,விஜய் போன்ற முன்னணித் தொலைக்காட்சிகளில்
தொடர்கள் இயக்கியுள்ளார்.குறிப்பாக சன் டிவிக்கு இவர்
இயக்கிய 'மகாபாரதம்' ஒரு உதாரணம்.
இப்போது வெப் சீரீஸ் தனத்தில் இறங்கி இருக்கிறார்.
இயக்குநராக அல்ல ஒரு தயாரிப்பாளராக ,புதிய முகத்தோடு
காலடி எடுத்து வைத்திருக்கிறார். தனது :சுரேஷ் கிருஷ்ணா
புரொடக்சன்ஸ் பிரைவேட் லிமிடெட் 'சார்பில் ஏற்கெனவே
தொலைக்காட்சித் தொடர் தயாரித்தவர், இப்போது வெப் சீரீஸ்
ஒன்றைத் தயாரித்துள்ளார்
.'இன் த நேம் ஆப் காட் 'என்ற பெயரில் இந்த வெப்சீரிஸ்
தெலுங்கில் உருவாகி இருக்கிறது.அதாவது 'கடவுளின் பெயரால்'
என்ற பொருளில் தலைப்பு உள்ளது.
பிரியதர்ஷி, நந்தினி மற்றும் பலர் நடிப்பில்
உருவாகியுள்ள இதை எழுதி இயக்கி இருப்பவர் வித்யாசாகர்
முத்துக்குமார். ஒளிப்பதிவு வருண் டி.கே, எடிட்டிங்- நிகில் ஸ்ரீகுமார்,
இசை- தீபக் அலெக்சாண்டர் ,கலை விஜய் தென்னரசு -சுபாஷ் ,
வசனம்- பிரதீப் ஆச்சாரியா, ஒலிப்பதிவு- லட்சுமிநாராயணன்,
உடைகள் - சங்கீதா, டிசைன்- சிவா நரி ஷெட்டி என்று மிகப்பெரிய
தொழில்நுட்பக் கலைஞர்களின் கூட்டணியில் படக் குழு அமைத்து
இந்த வெப் சீரீஸை உருவாக்கி இருக்கிறார்.
ஏராளமான படங்கள், ஏராளமான நட்சத்திரங்கள் என்று
இயக்கிவிட்டு இப்போது வெப்சீரீஸ் தயாரித்து இருப்பது பற்றி அவர்
கூறும்போது
" காலமாற்றத்தில் ஒரு புதிய காட்சி வடிவம் தான் இந்த வெப்சீரீஸ்.
இந்தப் புதிய தளத்தின் மீது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே
எனக்கு ஈர்ப்பு வந்தது. அதில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டுவிட்டது.
நல்ல எதிர்காலம் உள்ள ஒரு தளமாக இது பட்டது.அதே நேரத்தில்
சினிமா திரைப்படம், தொலைக்காட்சி தொடர்கள் உருவாக்குவதில்
இல்லாத சுதந்திரமும் காட்சி பிரமாண்ட சாத்தியமும்
இந்த வெப்சீரீஸ் தளத்தில் உள்ளது.
எந்த சமரசங்களும் இல்லாமல் நினைத்ததை அப்படியே இதில்
கொண்டுவரமுடியும். இப்படித்தான் 'இன் த நேம் ஆப் காட் ' சீரீஸை
நாங்கள் உருவாக்கி இருக்கிறோம் .நான் தயாரித்து இருக்கிறேன்.
ஒரு திரைப்படத்தை உருவாக்கும் அதே பலத்தோடு அதையும் மீறிய
காட்சி பிரமாண்டத் தோடு இதை உருவாக்கி இருக்கிறோம் .
இதன் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், ராஜமுந்திரி போன்ற
நகரங்களிலும் காடுகள், ஆறுகள் போன்ற இடங்களிலும் பல
ஷெட்யூல் போட்டு எடுத்தோம்.
ஏராளமான நடிகர்களோடும் பெரும் மக்கள் கூட்டத்தோடும்
படப்பிடிப்பு நடத்தி இந்த படைப்பு உருவாகி இருக்கிறது. எனக்கு
இதில் ஈடுபட ஆர்வம் இருந்தாலும் ஈடுபடலாமா என்று யோசித்துக்
கொண்டிருந்தபோது அல்லு அர்ஜுன் தான் என்னை ஊக்கமூட்டி
இறக்கி விட்டார்.
அவர் தான் எனக்கு தைரியமும் நம்பிக்கையும் கொடுத்தவர்.
அந்த வகையில் அவருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.
ஓர் அப்பாவி மனிதன் எந்த வம்பு தும்புக்கும் செல்லாதவன் சமூக
அழுத்தத்தாலும் மக்களது நெருக்குதலாலும் எப்படி வன்முறைப்
பாதைக்கு தள்ளப்பட்டு இழுத்துச் செல்லப்படுகிறான் என்பது கதை.
அந்த வன்முறை உலகத்தில் விழுந்தவன் ,எப்படி அதை எதிர்
கொள்கிறான் என்பதே திரைக்கதையில் காட்சிகளாக வரும்.
அதுவரை நகைச்சுவைப் பாத்திரங்களில் பிரபலமான பிரியதர்ஷி
கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
அவரின் இன்னொரு முகமாக வேறுவகை நடிப்பு வெளிப்பட்டுள்ளது.
அவரது நடிப்புக்கு பெரும் தீனியாக இந்த வெப்சீரீஸ் இருக்கும்.
புதிய பாணியில் புதிய வடிவத்தில் பிரமாண்ட தோற்றத்தில் இது
உருவாகியிருக்கிறது. இதைத் தயாரித்ததில் நான் திருப்தியும்
மகிழ்ச்சியும் அடைகிறேன்.
இதற்குக் கிடைத்துள்ள வரவேற்பை எடுத்துக் கொண்டால்
ஒரு மில்லியன் பார்வையாளர்களை விரைவில் கடந்தது
.இந்த மாபெரும் வரவேற்பு இதற்கான முதல் வெற்றி அறிகுறியாகும்.
ஒரு தயாரிப்பாளராக இதில் நான் பெருமைப்படுகிறேன்.
இயக்குநராக இத்தனை படங்கள் இயக்கியிருந்தாலும் தயாரிப்புக்கு
இந்தத் தளத்தில் நான் புதியவன். முதல் முயற்சி பெரிய வெற்றியாக
அமைந்தது மகிழ்ச்சி.
'இன் த நேம் ஆப் காட்' வெப்சீரீஸ் எங்களது 'ஆஹா ஒரிஜினல் 'ஓடிடி
தளத்தில் வெளியாகி இருக்கிறது"
இவ்வாறு சுரேஷ்கிருஷ்ணா கூறியுள்ளார்.
நன்றி- தமிழ் வெப்துனியா
aanmeegam likes this post
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|