புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:32 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:21 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:58 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 4:38 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 4:37 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 1:54 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 1:51 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 1:50 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 1:49 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 1:46 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 1:43 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 1:41 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 12:35 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 10:06 am
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 9:48 am
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 6:57 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 3:52 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 3:01 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 2:51 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 1:11 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 3:01 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 2:17 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 8:37 am
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 8:36 am
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 8:21 am
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:11 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 5:30 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 1:48 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 1:43 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 1:34 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 11:09 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 5:01 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 3:18 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:48 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:41 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:38 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:36 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:34 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 8:04 am
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 8:02 am
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 2:43 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 2:37 am
by heezulia Today at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:32 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:21 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:58 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 4:38 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 4:37 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 1:54 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 1:51 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 1:50 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 1:49 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 1:46 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 1:43 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 1:41 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 12:35 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 10:06 am
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 9:48 am
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 6:57 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 3:52 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 3:01 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 2:51 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 1:11 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 3:01 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 2:17 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 8:37 am
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 8:36 am
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 8:21 am
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:11 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 5:30 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 1:48 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 1:43 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 1:34 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 11:09 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 5:01 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 3:18 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:48 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:41 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:38 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:36 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:34 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 8:04 am
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 8:02 am
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 2:43 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 2:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
eraeravi | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
சிவா | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கண்காணிப்பு போதும், கவலை தேவையில்லை: டெல்டா பிளஸ் வைரஸ் குறித்து நிபுணர்கள்
Page 1 of 1 •
புது டில்லி:
உருமாறிய கொரோனா வைரஸ் வகையான டெல்டா பிளஸ்ஸை
ஆபத்தானது என மத்திய அரசு வகைப்படுத்தியுள்ள நிலையில்,
அதனை நிரூபிக்க இதுவரை எந்தவொரு தரவுகளும் இல்லை
என பிரபல வைரலாஜிஸ்டும், ராயல் சொசைட்டி ஆப் லண்டனின்
முதல் இந்திய பெண் உறுப்பினருமான ககன்தீப் கங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸின் டெல்டா வகை
கண்டறியப்பட்டது. அது தான் இந்த கோடைக்காலத்தில் கொடிய
இரண்டாம் அலை நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தியதாக
கருதப்படுகிறது.
தற்போது அதனுடன் தொடர்புடைய டெல்டா பிளஸ் வகை பரவலாக
ஆங்காங்கே இருப்பது தெரிய வருகிறது. இந்தியாவில் இந்த டெல்டா
பிளஸ் வகை முதலில் ஏப்ரலில் கண்டறியப்பட்டது.
40 டெல்டா பிளஸ் மாதிரிகளில் 16 மஹாராஷ்டிராவில் உறுதியாகி
இருக்கிறது. சென்னையில் இன்று (ஜூன் 23) ஒருவரிடம் உறுதி
படுத்தப்பட்டுள்ளது. இந்தியா தவிர அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான்,
சீனா என மேலும் 9 நாடுகளில் இவ்வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆபத்தானது என்பதற்கு தரவுகள் இல்லை
உருமாறிய வைரஸ் வேகமாக பரவினால், தீவிர பாதிப்பை
உண்டாக்கினால், சிகிச்சை மற்றும் தடுப்பூசிகளின் பலனை
குறைத்தால் அவற்றை கவலைக்குரிய வகை (Variant of concern)
என வகைப்படுத்துவார்கள்.
தற்போது டெல்டா பிளஸ்ஸை மத்திய அரசு அப்படி தான்
வகைப்படுத்தியுள்ளது. ஆனால் அவை வேகமாக பரவுகிறது அல்லது
கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதற்கான தரவுகளேதும்
இல்லை என வைராலஜிஸ்ட் ககன்தீப் கங் கூறுகிறார்.
அப்படி இருக்கும் போது விரைவாக முடிவுக்கு வர தேவையில்லை,
அதனை உறுதிப்படுத்த உயிரியல் மற்றும் ஆய்வக தகவல்கள் தேவை
என்கிறார்.
கண்காணித்தால் போதும்!
கொரோனா வைரஸ் மற்றும் இன்ப்ளூயன்ஸா வைரஸ்களின் மரபணு
தரவுகளை அனைவரும் அணுகக் கூடிய வகையில் வைத்திருக்கும்
ஒரு அமைப்பு ஜி.ஐ.எஸ்.ஏ.ஐ.டி., அதில் டெல்டா பிளஸ் வகையின்
166 உதாரணங்கள் பகிரப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் அசல் டெல்டாவை
விட டெல்டா பிளஸ் ஆபத்தானது என்று நம்புவதற்கு தங்களுக்கு அதிக
காரணம் கிடைக்கவில்லை என லூசியானா மாநில பல்கலைக்கழகத்தின்
வைராலஜிஸ்ட், டாக்டர் ஜெர்மி காமில் கூறியுள்ளார்.
“பலவீனமானவர்கள் அல்லது முழுமையாக தடுப்பூசி எடுத்துக்
கொள்ளாதவர்களிடையே வேண்டுமானால் லேசான பாதிப்பை
ஏற்படுத்தலாம். அதனால் கவலைப்பட தேவையில்லை, கண்காணிப்பது
நல்லது.” என கூறியுள்ளார்.
தினமலர்
உருமாறிய கொரோனா வைரஸ் வகையான டெல்டா பிளஸ்ஸை
ஆபத்தானது என மத்திய அரசு வகைப்படுத்தியுள்ள நிலையில்,
அதனை நிரூபிக்க இதுவரை எந்தவொரு தரவுகளும் இல்லை
என பிரபல வைரலாஜிஸ்டும், ராயல் சொசைட்டி ஆப் லண்டனின்
முதல் இந்திய பெண் உறுப்பினருமான ககன்தீப் கங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸின் டெல்டா வகை
கண்டறியப்பட்டது. அது தான் இந்த கோடைக்காலத்தில் கொடிய
இரண்டாம் அலை நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தியதாக
கருதப்படுகிறது.
தற்போது அதனுடன் தொடர்புடைய டெல்டா பிளஸ் வகை பரவலாக
ஆங்காங்கே இருப்பது தெரிய வருகிறது. இந்தியாவில் இந்த டெல்டா
பிளஸ் வகை முதலில் ஏப்ரலில் கண்டறியப்பட்டது.
40 டெல்டா பிளஸ் மாதிரிகளில் 16 மஹாராஷ்டிராவில் உறுதியாகி
இருக்கிறது. சென்னையில் இன்று (ஜூன் 23) ஒருவரிடம் உறுதி
படுத்தப்பட்டுள்ளது. இந்தியா தவிர அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான்,
சீனா என மேலும் 9 நாடுகளில் இவ்வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆபத்தானது என்பதற்கு தரவுகள் இல்லை
உருமாறிய வைரஸ் வேகமாக பரவினால், தீவிர பாதிப்பை
உண்டாக்கினால், சிகிச்சை மற்றும் தடுப்பூசிகளின் பலனை
குறைத்தால் அவற்றை கவலைக்குரிய வகை (Variant of concern)
என வகைப்படுத்துவார்கள்.
தற்போது டெல்டா பிளஸ்ஸை மத்திய அரசு அப்படி தான்
வகைப்படுத்தியுள்ளது. ஆனால் அவை வேகமாக பரவுகிறது அல்லது
கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதற்கான தரவுகளேதும்
இல்லை என வைராலஜிஸ்ட் ககன்தீப் கங் கூறுகிறார்.
அப்படி இருக்கும் போது விரைவாக முடிவுக்கு வர தேவையில்லை,
அதனை உறுதிப்படுத்த உயிரியல் மற்றும் ஆய்வக தகவல்கள் தேவை
என்கிறார்.
கண்காணித்தால் போதும்!
கொரோனா வைரஸ் மற்றும் இன்ப்ளூயன்ஸா வைரஸ்களின் மரபணு
தரவுகளை அனைவரும் அணுகக் கூடிய வகையில் வைத்திருக்கும்
ஒரு அமைப்பு ஜி.ஐ.எஸ்.ஏ.ஐ.டி., அதில் டெல்டா பிளஸ் வகையின்
166 உதாரணங்கள் பகிரப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் அசல் டெல்டாவை
விட டெல்டா பிளஸ் ஆபத்தானது என்று நம்புவதற்கு தங்களுக்கு அதிக
காரணம் கிடைக்கவில்லை என லூசியானா மாநில பல்கலைக்கழகத்தின்
வைராலஜிஸ்ட், டாக்டர் ஜெர்மி காமில் கூறியுள்ளார்.
“பலவீனமானவர்கள் அல்லது முழுமையாக தடுப்பூசி எடுத்துக்
கொள்ளாதவர்களிடையே வேண்டுமானால் லேசான பாதிப்பை
ஏற்படுத்தலாம். அதனால் கவலைப்பட தேவையில்லை, கண்காணிப்பது
நல்லது.” என கூறியுள்ளார்.
தினமலர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
இன்று வந்த இந்திய மெடிக்கல் கவுன்சில் செய்திப்படி,
கோவிட் 19 வந்து குணமானவர்கள் ஒரு முறை வேக்சின் போட்டுக்கொண்டால் போதுமானதாம்.
கோவிட் குணமானவர்களுக்கு தடுப்பு சக்தி உண்டாகி இருக்குமாம்.
கோவிட் 19 வந்து குணமானவர்கள் ஒரு முறை வேக்சின் போட்டுக்கொண்டால் போதுமானதாம்.
கோவிட் குணமானவர்களுக்கு தடுப்பு சக்தி உண்டாகி இருக்குமாம்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» சமூக பரவலில் 'டெல்டா' வைரஸ் முன்னிலை; சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் கவலை
» சுவை மற்றும் வாசனையை இழப்பது கொரோனா வைரஸ் தொற்றின் புதிய அறிகுறி - நிபுணர்கள்
» 'டெல்டா பிளஸ்' பாதிப்பு: தமிழகத்தில் 10 ஆக உயர்வு
» தமிழக எல்லைப் பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் குறித்து கண்காணிப்பு
» சிகப்பழகு பெற இனி பார்லர் தேவையில்லை, ஒரு பேரிச்சம்பழம் போதும்
» சுவை மற்றும் வாசனையை இழப்பது கொரோனா வைரஸ் தொற்றின் புதிய அறிகுறி - நிபுணர்கள்
» 'டெல்டா பிளஸ்' பாதிப்பு: தமிழகத்தில் 10 ஆக உயர்வு
» தமிழக எல்லைப் பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் குறித்து கண்காணிப்பு
» சிகப்பழகு பெற இனி பார்லர் தேவையில்லை, ஒரு பேரிச்சம்பழம் போதும்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|