புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
75 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் திடீரென காணாமல் போன இடத்திலேயே தோன்றி அதிசயம்... காலத்தை கடந்தவரா? I_vote_lcap75 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் திடீரென காணாமல் போன இடத்திலேயே தோன்றி அதிசயம்... காலத்தை கடந்தவரா? I_voting_bar75 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் திடீரென காணாமல் போன இடத்திலேயே தோன்றி அதிசயம்... காலத்தை கடந்தவரா? I_vote_rcap 
9 Posts - 90%
mruthun
75 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் திடீரென காணாமல் போன இடத்திலேயே தோன்றி அதிசயம்... காலத்தை கடந்தவரா? I_vote_lcap75 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் திடீரென காணாமல் போன இடத்திலேயே தோன்றி அதிசயம்... காலத்தை கடந்தவரா? I_voting_bar75 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் திடீரென காணாமல் போன இடத்திலேயே தோன்றி அதிசயம்... காலத்தை கடந்தவரா? I_vote_rcap 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
75 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் திடீரென காணாமல் போன இடத்திலேயே தோன்றி அதிசயம்... காலத்தை கடந்தவரா? I_vote_lcap75 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் திடீரென காணாமல் போன இடத்திலேயே தோன்றி அதிசயம்... காலத்தை கடந்தவரா? I_voting_bar75 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் திடீரென காணாமல் போன இடத்திலேயே தோன்றி அதிசயம்... காலத்தை கடந்தவரா? I_vote_rcap 
75 Posts - 49%
ayyasamy ram
75 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் திடீரென காணாமல் போன இடத்திலேயே தோன்றி அதிசயம்... காலத்தை கடந்தவரா? I_vote_lcap75 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் திடீரென காணாமல் போன இடத்திலேயே தோன்றி அதிசயம்... காலத்தை கடந்தவரா? I_voting_bar75 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் திடீரென காணாமல் போன இடத்திலேயே தோன்றி அதிசயம்... காலத்தை கடந்தவரா? I_vote_rcap 
54 Posts - 35%
mohamed nizamudeen
75 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் திடீரென காணாமல் போன இடத்திலேயே தோன்றி அதிசயம்... காலத்தை கடந்தவரா? I_vote_lcap75 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் திடீரென காணாமல் போன இடத்திலேயே தோன்றி அதிசயம்... காலத்தை கடந்தவரா? I_voting_bar75 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் திடீரென காணாமல் போன இடத்திலேயே தோன்றி அதிசயம்... காலத்தை கடந்தவரா? I_vote_rcap 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
75 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் திடீரென காணாமல் போன இடத்திலேயே தோன்றி அதிசயம்... காலத்தை கடந்தவரா? I_vote_lcap75 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் திடீரென காணாமல் போன இடத்திலேயே தோன்றி அதிசயம்... காலத்தை கடந்தவரா? I_voting_bar75 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் திடீரென காணாமல் போன இடத்திலேயே தோன்றி அதிசயம்... காலத்தை கடந்தவரா? I_vote_rcap 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
75 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் திடீரென காணாமல் போன இடத்திலேயே தோன்றி அதிசயம்... காலத்தை கடந்தவரா? I_vote_lcap75 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் திடீரென காணாமல் போன இடத்திலேயே தோன்றி அதிசயம்... காலத்தை கடந்தவரா? I_voting_bar75 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் திடீரென காணாமல் போன இடத்திலேயே தோன்றி அதிசயம்... காலத்தை கடந்தவரா? I_vote_rcap 
3 Posts - 2%
Karthikakulanthaivel
75 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் திடீரென காணாமல் போன இடத்திலேயே தோன்றி அதிசயம்... காலத்தை கடந்தவரா? I_vote_lcap75 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் திடீரென காணாமல் போன இடத்திலேயே தோன்றி அதிசயம்... காலத்தை கடந்தவரா? I_voting_bar75 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் திடீரென காணாமல் போன இடத்திலேயே தோன்றி அதிசயம்... காலத்தை கடந்தவரா? I_vote_rcap 
3 Posts - 2%
manikavi
75 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் திடீரென காணாமல் போன இடத்திலேயே தோன்றி அதிசயம்... காலத்தை கடந்தவரா? I_vote_lcap75 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் திடீரென காணாமல் போன இடத்திலேயே தோன்றி அதிசயம்... காலத்தை கடந்தவரா? I_voting_bar75 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் திடீரென காணாமல் போன இடத்திலேயே தோன்றி அதிசயம்... காலத்தை கடந்தவரா? I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
75 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் திடீரென காணாமல் போன இடத்திலேயே தோன்றி அதிசயம்... காலத்தை கடந்தவரா? I_vote_lcap75 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் திடீரென காணாமல் போன இடத்திலேயே தோன்றி அதிசயம்... காலத்தை கடந்தவரா? I_voting_bar75 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் திடீரென காணாமல் போன இடத்திலேயே தோன்றி அதிசயம்... காலத்தை கடந்தவரா? I_vote_rcap 
2 Posts - 1%
மொஹமட்
75 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் திடீரென காணாமல் போன இடத்திலேயே தோன்றி அதிசயம்... காலத்தை கடந்தவரா? I_vote_lcap75 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் திடீரென காணாமல் போன இடத்திலேயே தோன்றி அதிசயம்... காலத்தை கடந்தவரா? I_voting_bar75 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் திடீரென காணாமல் போன இடத்திலேயே தோன்றி அதிசயம்... காலத்தை கடந்தவரா? I_vote_rcap 
2 Posts - 1%
Abiraj_26
75 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் திடீரென காணாமல் போன இடத்திலேயே தோன்றி அதிசயம்... காலத்தை கடந்தவரா? I_vote_lcap75 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் திடீரென காணாமல் போன இடத்திலேயே தோன்றி அதிசயம்... காலத்தை கடந்தவரா? I_voting_bar75 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் திடீரென காணாமல் போன இடத்திலேயே தோன்றி அதிசயம்... காலத்தை கடந்தவரா? I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

75 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் திடீரென காணாமல் போன இடத்திலேயே தோன்றி அதிசயம்... காலத்தை கடந்தவரா?


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 22, 2021 8:58 pm

அமெரிக்காவில் 1876 ஆண்டு ரோட்டில் நடந்து சென்றவர் திடீரென காணாமல் போய் 1951 ஆண்டு காணாமல் போன இடத்தில் காணாமல் போனபோது எப்படி இருந்தாரோ அப்படியே

75 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் திடீரென காணாமல் போன இடத்திலேயே தோன்றி அதிசயம்... காலத்தை கடந்தவரா? Samayam-tamil

காலம்

காலத்தை கடந்து செல்வது என்பது இன்று மனிதர்களால் சாத்தியமில்லாத ஒன்றாக இருக்கிறது. காலத்தை கடக்க முடியுமா என்றால் முடியும். அதற்கான தியரிகள் நம்மிடம் இருக்கிறது. ஆனால் அதை செயல்படுத்துதல் தற்போது சாத்தியமில்லை. சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் விண்ணில் பறந்து ஒரு இடம் விட்டு வேறு இடம் செல்வார்கள், இருந்த இடத்திலிருந்தே உலகின் எங்கு யார் இருந்தாலும் தொடர்பு கொண்டு ரகசியமாக பேசுவார்கள், மனிதர்கள் நிலாவிற்கு சென்று ஆய்வு செய்வார்கள் என சொன்னால் நம்மை பைத்தியம் என சொல்லியிருப்பார்கள். ஆனால் அவை எல்லாம் இன்று சாத்தியம்.
நன்றி சமயம்

தொடருகிறது.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 22, 2021 9:03 pm

தொடர்ச்சி ----
அதே போல இன்று ஒரு மனிதன் காலம் விட்டு காலம் கடந்து சென்றான் என சொன்னால் நம்மால் நம்ப முடியாது. ஆனால் எதிர்காலத்தில் அதற்கான சாத்தியம் ஏற்படலாம். அப்படியாக காலம் கடந்து வருவது என்பது இதற்கு முன்னரே பல நேரங்களில் பல சம்பவங்களில் நம்மால் உணர முடிந்திருக்கிறது. சிலர் காலம் கடந்து வந்துவிட்டதாக கூறுகின்றனர். அப்படியான ஒரு சம்பவத்தை தான் நாம் இப்பொழுது பார்க்கப்போகிறோம்.

மர்ம சம்பவம் துவக்கம்
1951ம் ஆண்டு ஜூன் மாதம் இரவு 11 மணிக்கு நியூயார்க் டைம் ஸ்கோயர் என்ற இடத்தில் திடீரென ஒரு மனிதன் தோன்றினான் அவர் பார்ப்பதற்கு 18 நூற்றாண்டைச்சேர்ந்த மனிதன் போல இருந்துள்ளான். அந்த காலத்தில் உள்ள ஆடைகளை அணிந்திருக்கிறான். அவனுக்கு ரோடுகளில் கார் ஓடுவதை பார்க்க ஆச்சரியமாக இருந்துள்ளது. அப்படியாகஆச்சரியத்தில் அவன் நடந்து செல்லும் போது அங்கு வேகமாக வந்த டாக்ஸி ஒன்று அவரை அடித்து சென்றது. இதில் அந்த மனிதன் இறந்துவிட்டான்.

விபத்து
உடனடியாக போலீசார் வந்து அந்த உடலை அப்புறப்படுத்தி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது சாதாரண விபத்து போலவே நடந்தது. ஆனால் பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்பு அவரை யார் என அடையாளம் கண்டுபிடிக்க அவரிடமிருந்த பொருட்களை ஆய்வு செய்தனர். அதில் அதில் ஒரு காப்பர் டோக்கன் இருந்துள்ளது, அதில் ஒரு சலூனின் பெயர் இருந்துள்ளது. இது மட்டுமில்லாமல் ஒரு குதிரை விற்பனை செய்யும் பில் ஒன்றும், பழைய ரூபாய் நோட்டுக்கள் 70 டாலரும், ஒரு விசிடிங் கார்டும் இருந்துள்ளது.

​ஆய்வு
அந்த விசிட்டிங் கார்டில் ருடால்ஃப் ஃபென்ட்ஸ் என்ற பெயரும், 5வது அவென்யூ என இருந்துள்ளது. மேலும் 1876ம் ஆண்டில் வந்த ஒரு லெட்டரும் இருந்துள்ளது. இவை எல்லாம் மிக பழமையான விஷயமாக இருந்தது. கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள விஷயங்களை எல்லாம் அந்த மனிதரிடம் இருந்துள்ளது. ஆனால் இந்த பொருட்கள் எல்லாம் பார்க்கபுதிதாக இருந்துள்ளது. 80 ஆண்டுகாலம் ஒரு பொருள் இருந்தால் அது பழமையாக இருக்கும். ஆனால் இந்த பொருள் புதிதாக தோற்றமளித்தது அங்கிருந்தவர்களுக்கு சந்தேகத்தை கிளப்பியது.

விசாரணை துவக்கம்
இந்த விபத்து வழக்கை கேப்டன் ஹூபர்ட் ஃபியர்ரிம் என்பவர் விசாரித்தார். முதலில் அவரிமிருந்த சலூனில் உள்ள முகவரியை விசாரிக்க முயன்றார். அவர் பலரிடம் விசாரித்தும் அந்த காயினில் குறிப்பிட்ட சலூனையும், அந்த பில்லில் உள்ள நிறுவனத்தையும் கண்டு பிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவர் அந்த விசிட்டிங் கார்டில் உள்ள முகவரிக்கு சென்றார்.

​விசாரணை முன்னேறவில்லை

தொடருகிறது.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 22, 2021 9:06 pm

------3----
விசாரணை முன்னேறவில்லை
ஐந்தவது அவென்யூ என்று இருந்த இடத்தில் தற்போது ஒரு அலுவலகம் இருந்தது. அங்கு சென்று விசாரித்த போது யாருக்கும் ருடால்ஃப் ஃபென்ட்ஸ் என்ற யாரையும் தெரியவில்லை. ருடால்ஃப் ஃபென்ட்ஸ் தற்போது உயிருடன் இருக்க வாய்ப்பு இல்லை என கேப்டன் ஹூபர்ட் கருதினார். அவர் பற்றி எங்கு விசாரித்தும் எந்த விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

கிடைத்தது ஐடியா
இதையடுத்து அவர் விசாரணையை எப்படி நகர்த்துவது என தெரியாமல் திணறினார். அப்பொழுது அவருக்கு ஒரு பொறிதட்டியது தற்போது உள்ள டெலிபோன் டைரியில் ருடால்ஃப் ஃபென்ட்ஸ் என்ற பெயரை ஒத்த பெயர்களை பார்த்துள்ளார். அப்பொழுது அவருக்கு ருடால்ஃப் ஃபென்ஜூனியர் என்ற பெயர் இருந்துள்ளது. அதை பார்த்ததும் அவருக்கு இந்த ருடால்ஃப் ஃபென்ட்ஸ்க்கும் ருடால்ஃப் ஃபென்ஜூனியருக்கும் ஏதோ சம்மந்தம் இருக்கும் என நினைத்தார். உடனடியாக அந்த டெலிபோன் எண் உள்ள முகவரிக்கு சென்றார்.

ருடால்ஃப் பென்ஜூனிய
அப்பொழுது அந்த வீட்டில் 1939வரை ருடால்ஃப் பென்ஜூனியர் என்பவர் இருந்ததாகவும் அவர் தற்போது இறந்துவிட்டதாகவும், அவரது மனைவி தற்போது ஃபிளோரிடாவில் இருப்பதாகவும் கூறினர். அதை விசாரித்து ருடால்ஃப் ஃபென்ஜூனியரின் மனைவியை தேடிச் சென்றார் கேப்டன் ஹூபர்ட்அங்கு சென்று அவரிடம் விசாரித்த போது பெரும் அதிர்ச்சி கேப்டன் ஹூபர்டிற்கு காத்திருந்தது.

மாயம்
ருடால்ஃப் ஃபென்ட்ஸ் என்பவர் ருடால்ஃப் ஃபென்ஜூனியர் என்பவரின் தந்தை எனவும், அவர் தனது 29வது வயதில் அதாவது 1876ம் ஆண்டு வாக்கிங் செல்லும் போது காணாமல் போய்விட்டதாகவும், அதன் பின்பு யாருமே அவரை பார்க்கவில்லை எனவும் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த கேப்டன் ஹூபர்டடிற்கு சந்தேகம் வந்தது 1951ல் விபத்தில் இருந்தவர் 18ம் நூற்றாண்டை சேர்ந்தவரை போல ஆடை அணிந்திருந்தார். அவரிடம் இருந்து மீட்கப்பட்ட பொருட்கள் எல்லாம் கிட்டத்தட்ட 1870களில் உள்ள பொருட்கள் போல உள்ளனஎன சந்தேகித்து

மீண்டும் ஆய்வு
1870களில் அவர் காணாமல் போன போது கொடுக்கப்பட்ட புகாரை தூசி தட்டி கண்டு பிடித்தார். அதில் ருடால்ஃப் ஃபென்ஜூனியரின் மனைவி சொன்னது மிக சரியாக இருந்தது. அது மட்டுமில்லாமல் ருடால்ஃப் ஃபென்ட்ஸ் காணாமல் போன போது அணிந்திருந்த ஆடை என புகாரில் குறிப்பிட்டுள்ளதே போலவே 1951ல் விபத்தில் இறந்தவர் அணிந்திருந்தார். இது அவருக்கு புரியாத புதிராக இருந்தது.

எப்படி சாத்தியம்?

தொடருகிறது



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 22, 2021 9:08 pm

தொடருகிறது.

எப்படி சாத்தியம்?
அதன் பின் அவர் இது எப்படி சாத்தியம் என சில விஞ்ஞானிகளிடம் பேசிய போது தான் இது காலத்தை கடந்து வந்த முயற்சியாக இருக்கலாம் 1876ல் அவர் காலத்தை கடந்து 1951ல் அவர் வந்திருக்கலாம் என கூறினர். இது பெரிய ஆச்சரியமாக இருந்தது. இந்த சம்பவம் குறித்து கேப்டன் எதையும் ஆவணப்படுத்தவில்லை. அவர் மற்றவர்களிடம் தன் அனுபவங்களை பகிரும் போது மட்டுமே பகிர்ந்து கொண்டார். இதனால் இது பெரும் விவாதப்பொருளானது. பலருக்குது இது எப்படி சாத்தியம்? ஏன் நடந்தது என பல சந்தேகங்களை எழுப்பியது.

​நாவல் கதை
சிலர் இதை ஜாக் ஃபென்னி என்பவர் எழுதிய நாவலை போல உள்ளது என கூறினர். ஆனால் ஜாக் ஃபென்னி குறிப்பிட்ட அந்த நாவலை 1951ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிட்டார். ஆனால் 1951 ஏப்ரல் மாதமே இது குறித்து செய்திதாள்களில் வந்திருந்தது. இதனால் இந்த செய்தி தான் ஜாக் ஃபென்னியின் கற்பனை நாவலுக்கு அடிப்படையாக இருந்திருக்கும் என சிலர் கூறுகின்றனர்.

​தீராத மர்மம்

இந்த சம்பவம் நடந்து 70 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் இது உண்மையா என்பது தெரியவில்லை. இது எப்படி உண்மையா என நிரூபனம் செய்ய மனிதர்கள் காலத்தை கடந்த செல்ல வேண்டும். அது எப்படி சாத்தியம் என தெரிந்தால் இதற்கு விடை கிடைத்துவிடும் அதுவரை இது தீராத மர்மம் தான்.

===============




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக