புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_c10வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_m10வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_c10வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_m10வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_c10 
77 Posts - 36%
i6appar
வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_c10வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_m10வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_c10வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_m10வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_c10வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_m10வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_c10வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_m10வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_c10வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_m10வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_c10வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_m10வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_c10வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_m10வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_c10 
2 Posts - 1%
prajai
வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_c10வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_m10வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 16, 2021 7:38 am

வாழ்வில் உயர... வளம் பல சேர்க்க... பகவான் ரமண மகரிஷியின்உபதேசங்கள்! Vikatan%2F2019-05%2F36f099fa-5ad4-4a53-8e91-b27f5480af2a%2F77600_thumb.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=0
மனித வாழ்வை உயர்வடையச் செய்யும் பல்வேறு
அற்புதங்களை நிகழ்த்தியும், ஆன்மிக கருத்துகளை
பரப்பியும், முக்தியடைந்த மகான்களுள், பகவான்
ஸ்ரீ ரமண மகரிஷியும் ஒருவர்.

நான் யார்...? என்ற கேள்விக்கு விடை தேடிச் செல்கிறவர்கள்,
மனிதர்கள் போற்றும் மகான்களாகி விடுகின்றனர்.
அதேபோல தன்னை அறியும் பொருட்டு, 1896-ம் ஆண்டு
செப்டம்பர் மாதம் திருவண்ணாமலையை அடைந்த ரமணர்,
50 ஆண்டுகளுக்கு மேல் அங்கேயே நிலைபெற்று,
பக்தர்களுக்கு ஆன்மிக உபதேசங்களை அருளினார்.

அவரது ஜயந்தி விழா, மார்கழி மாதம் புனர்பூச நட்சத்திரம்
என்றாலும், ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி ஆகிய எந்த
மாதத்தில் புனர்பூசம் வருமோ அன்று, அவரது ஜயந்தி
கொண்டாடப்படுகிறது.

மனித சமுதாயத்தை நல்வழிப்படுத்திடும் வகையில் அவர்
அருளிய உன்னத உபதேசங்கள் சிலவற்றை நினைவு
கூர்வோம்...

சமத்துவத்தின் அடிப்படையில் அமைந்த சகோதரத்துவமே
மனித சமுதாயத்தின் மிக உயர்ந்த குறிக்கோள் ஆகும்.

நம்மைத் திருத்திக்கொள்வதால் சமுதாயச் சீர்த்திருத்தம்
தானாகவே சீர்திருத்தம் பெறும்.

மௌனமாக இருப்பது மிகவும் நல்லது.
அது ஒரு விரதம்தான். ஆனால், வாயைமட்டும் மூடிக் கொண்டு
மனம் அலை பாய்ந்துகொண்டிருக்குமானால் அது மௌனமாகாது.
அதனால் எந்தப் பயனும் இல்லை.

மூச்சை நெறிப்படுத்தினால், வலையில் பிடிபடும் பறவைபோல
மனம் அமைதியாகும். மனதை அடக்க இது ஒரு வழி.

எந்த எண்ணமும் வீணாவதில்லை. ஒவ்வொர் எண்ணமும்
எப்போதாவது ஒரு பயனை விளைவிக்கும். எண்ணத்தின்
ஆற்றல் ஒரு போதும் வீண் போகாது.

மனம் அலைபாயும்போது, சக்தி எண்ணத்தினால் சிதறிப்
போய் பலவீனமடைகிறது. மனம் ஒரே எண்ணத்தோடு
இருக்கும்போது சக்தி சேமிக்கப்படுகிறது, மனம் வலிமை
பெறுகிறது.

மந்திரங்களைச் சொல்வதால் மனம் அடங்கும்.
பின் மந்திரம், மனம், மூச்சு எல்லாம். ஒன்றாகிப்போகும்.

நான் யார்? என்பது ஒரு மந்திரமன்று. 'நான்' என்ற எண்ணம்
எங்கிருந்து உதிக்கிறது (நம்முள்) என்பதையே அது குறிக்கிறது.
மற்ற எண்ணங்களுக்கெல்லாம் மூலம் அந்த எண்ணமே.

நம் மனம் யாரிடம் வசப்படுகிறதோ அவரே சரியான குரு.
அவரிடத்து சாந்தி, பொறுமை, மன்னிக்கும் பாங்கு போன்ற
நல்ல குணங்கள் அமைந்திருக்க வேண்டும்.

குரு கட்டாயமாகத் தேவை.
புத்தியாலும், பொறி புலன்களாலும் ஆன கட்டிலிருந்து
மனிதனை விடுவிக்க குருவால் மட்டுமே முடியும்.
-
நன்றி-விகடன்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக