புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Poll_c10மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Poll_m10மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Poll_c10 
68 Posts - 41%
heezulia
மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Poll_c10மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Poll_m10மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Poll_c10மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Poll_m10மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Poll_c10மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Poll_m10மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Poll_c10மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Poll_m10மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Poll_c10மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Poll_m10மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Poll_c10 
3 Posts - 2%
Guna.D
மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Poll_c10மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Poll_m10மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Poll_c10மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Poll_m10மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Poll_c10 
2 Posts - 1%
prajai
மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Poll_c10மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Poll_m10மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Poll_c10 
1 Post - 1%
manikavi
மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Poll_c10மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Poll_m10மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Poll_c10மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Poll_m10மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Poll_c10 
319 Posts - 50%
heezulia
மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Poll_c10மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Poll_m10மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Poll_c10மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Poll_m10மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Poll_c10மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Poll_m10மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Poll_c10மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Poll_m10மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Poll_c10 
21 Posts - 3%
prajai
மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Poll_c10மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Poll_m10மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Poll_c10மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Poll_m10மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Poll_c10மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Poll_m10மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Poll_c10மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Poll_m10மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Poll_c10மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Poll_m10மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 12, 2021 6:16 pm

கொடைக்கானல்: கொரோனாவா? அப்படின்னா என்ன? என்று கேட்கிறார்கள் மூலிகை கிராம மக்கள்..! யார் இவர்கள்? எங்கிருக்கிறார்கள்.. நம்ம ஊரில்தான்.. கொடைக்கானலில் இருக்கிறார்கள்..!

வெள்ளகவி கிராமம்..!

மலைகளின் இளவரசி கொடைக்கானல் இன்று உருவாவதற்கு முக்கியமான காரணமே இந்த வெள்ளகவி கிராமம்தான்.. இந்த கிராமம் 400 வருஷங்களுக்கு முன்பு தோன்றியதாம்.. சின்ன கிராமம்தான்.. 150 குடும்பங்கள்தான் இருக்கும்.. மொத்தமே 400க்கும் குறைவான மக்கள்தான் வாழ்ந்து வருகிறார்கள்.




மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Kodaikanalvillage-1588531491-1623495746



காட்டுப்பகுதி


நடுகாட்டில் உள்ளது இந்த கிராமம்.. இவர்களுக்கென தனி சாலை வசதியெல்லாம் இல்லை.. காட்டுப்பகுதியில் ஒத்தையடி பாதையில்தான் நுழைந்து செல்லமுடியும்.. இந்த கிராமத்தில் இருந்து பெரியகுளம் செல்வதற்கு 6 கிமீ தூரம் நடந்துதான் போக வேண்டும்.


மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Kodai2-1623495704

நறுமணம்


இவர்களின் முக்கிய தொழில் மலைப்பயிர்களை விளைவிப்பது.. ஏலக்காய், காபி, அவக்கோடா, மிளகு இப்படி விளைவித்து அதை குதிரையில் கட்டி, சந்தையில் விற்றுவருவார்கள்.. இந்த கிராமத்தின் அழகு, நறுமணத்தை கண்டு அழகில் மயங்கிவிடும் சுற்றுலாபயணிகள் சில சமயம், இங்கேயே தங்கிவிடுவார்களாம்.. இதைவிட இன்னொரு ஹைலைட் உள்ளது..


மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Kodai3-1623495710


கிராமங்கள்


இந்த கிராமத்தை சுற்றி நிறைய காவல் தெய்வங்கள் இருப்பதால், செருப்புகளை போடாமல், வெறும் கால்களிலேயே கிராமங்களுக்குள் சுற்றி வருகிறார்கள்.. இவர்களை எந்த நோயும் இதுவரை அண்டியதில்லை.. அப்படியே வந்தாலும் கை வைத்தியம் கைவசம் உள்ளது..!



மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   Kodai4-1623495717

சத்தான  உணவு


இப்போது என்ன சமாச்சாரம் என்றால், இந்த கிராமத்திற்குள் கொரோனா தொற்று வந்ததே கிடையாதாம்.. இவர்கள் சத்தான காய்கறிகளை நிறைய சாப்பிடுகிறார்கள்.. எப்போதுமே மூலிகை காட்டுப்பகுதிக்குள் இருப்பதால், தொற்று இவர்களை அண்டவே இல்லை.. அதனால், யாருமே மாஸ்க் போடாமல் ஹாயாக விவசாயம் பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

நன்றி தட்ஸ்தமிழ் 




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82628
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 12, 2021 7:33 pm

மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   103459460 மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   3838410834

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9751
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Sep 06, 2021 10:10 pm

மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   3838410834 மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!   1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 07, 2021 3:21 pm

கொடுத்து வைத்த கிராமம் 
கெடுத்து விடக்கூடாது இன்றைய நவீன சமூகம்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக