புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்குதா)?
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
1. கண்கள் நீயே காற்றும் நீயே பாடல் வரிகள்
கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ..
வண்ணம் நீயே வானும் நீயே
ஊணும் நீ உயிரும் நீ…
பல நாள் கனவே ஒரு நாள் நனவே
ஏக்கங்கள் தீர்த்தாயே..
எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன்
நான் தான் நீ வேறில்லை..
முகம் வெள்ளை தாள் அதில் முத்தத்தால்
ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே..
இதழ் எச்சில் நீர் எனும் தீர்த்ததால்
அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே..
கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ..
வண்ணம் நீயே வானும் நீயே
ஊணும் நீ உயிரும் நீ…
இந்த நிமிடம் நீயும் வளர்ந்து
என்னைத் தாங்க ஏங்கினேன்..
அடுத்தக்கணமே குழந்தையாக
என்றும் இருக்க வேண்டினேன்..
தோளில் ஆடும் சேலை
தொட்டில் தான் பாதி வேளை..
சுவர் மீது கிறுக்கிடும் போது
ரவிவர்மன் நீ..
இசையாக பல பல ஓசை
செய்திடும் இராவணன்
ஈடில்லா என் மகன்..
எனைத் தள்ளும் முன் குழி கன்னத்தில்
என் சொர்க்கத்தை நான் கண்டேன் கண்ணே..
எனைக் கிள்ளும் முன் விரல் மெத்தைக்குள்
என் மொத்தத்தை நான் தந்தேன் கண்ணே..
என்னை விட்டு இரண்டு எட்டு
தள்ளிப் போனால் தவிக்கிறேன்..
மீண்டும் உன்னை அள்ளி எடுத்து
கருவில் வைக்க நினைக்கிறேன்..
போகும் பாதை நீளம்
கூரையாய் நீல வானம்..
பல நூறு மொழிகளில் பேசும்
முதல் மேதை நீ..
பசி என்றால் தாயிடம் தேடும்
மானிட மர்மம் நீ..
நான் கொள்ளும் கர்வம் நீ..
கடல் ஐந்தாறு மலை ஐநூறு
இவை தாண்டித் தானே பெற்றேன் உன்னை..
உடல் ஜவ்வாது பிணி ஒவ்வாது
பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை..
கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ..
வண்ணம் நீயே வானும் நீயே
ஊணும் நீ உயிரும் நீ….
படம் : முப்பொழுதும் உன் கற்பனைகள்
பாடலாசிரியர் : தாமரை
கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ..
வண்ணம் நீயே வானும் நீயே
ஊணும் நீ உயிரும் நீ…
பல நாள் கனவே ஒரு நாள் நனவே
ஏக்கங்கள் தீர்த்தாயே..
எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன்
நான் தான் நீ வேறில்லை..
முகம் வெள்ளை தாள் அதில் முத்தத்தால்
ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே..
இதழ் எச்சில் நீர் எனும் தீர்த்ததால்
அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே..
கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ..
வண்ணம் நீயே வானும் நீயே
ஊணும் நீ உயிரும் நீ…
இந்த நிமிடம் நீயும் வளர்ந்து
என்னைத் தாங்க ஏங்கினேன்..
அடுத்தக்கணமே குழந்தையாக
என்றும் இருக்க வேண்டினேன்..
தோளில் ஆடும் சேலை
தொட்டில் தான் பாதி வேளை..
சுவர் மீது கிறுக்கிடும் போது
ரவிவர்மன் நீ..
இசையாக பல பல ஓசை
செய்திடும் இராவணன்
ஈடில்லா என் மகன்..
எனைத் தள்ளும் முன் குழி கன்னத்தில்
என் சொர்க்கத்தை நான் கண்டேன் கண்ணே..
எனைக் கிள்ளும் முன் விரல் மெத்தைக்குள்
என் மொத்தத்தை நான் தந்தேன் கண்ணே..
என்னை விட்டு இரண்டு எட்டு
தள்ளிப் போனால் தவிக்கிறேன்..
மீண்டும் உன்னை அள்ளி எடுத்து
கருவில் வைக்க நினைக்கிறேன்..
போகும் பாதை நீளம்
கூரையாய் நீல வானம்..
பல நூறு மொழிகளில் பேசும்
முதல் மேதை நீ..
பசி என்றால் தாயிடம் தேடும்
மானிட மர்மம் நீ..
நான் கொள்ளும் கர்வம் நீ..
கடல் ஐந்தாறு மலை ஐநூறு
இவை தாண்டித் தானே பெற்றேன் உன்னை..
உடல் ஜவ்வாது பிணி ஒவ்வாது
பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை..
கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ..
வண்ணம் நீயே வானும் நீயே
ஊணும் நீ உயிரும் நீ….
படம் : முப்பொழுதும் உன் கற்பனைகள்
பாடலாசிரியர் : தாமரை
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
இடித்த பாடலா ?
பிடித்த பாடல் என்றிருக்கவேண்டுமோ???????????
@aanmeegam
பிடித்த பாடல் என்றிருக்கவேண்டுமோ???????????
@aanmeegam
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்
2. ஆராரிராரோ நானிங்கே பாட பாடல் வரிகள்
ஆராரிராரோ நானிங்கே பாட
தாயே நீ கண்ணுறங்கு
என்னோட மடி சாய்ந்து..
ஆராரிராரோ நானிங்கே பாட
தாயே நீ கண்ணுறங்கு
என்னோட மடி சாய்ந்து..
வாழும் காலம் யாவுமே
தாயின் பாதம் ஸ்வர்க்கமே..
வேதம் நான்கும் சொன்னதே
அதை நான் அறிவேனே..
அம்மா என்னும் மந்திரமே
அகிலம் யாவும் ஆள்கிறதே..
ஆராரிராரோ நானிங்கே பாட
தாயே நீ கண்ணுறங்கு
என்னோட மடி சாய்ந்து..
வேரில்லாத மரம் போல் என்னை
நீ பூமியில் நட்டாயே..
ஊர் கண் எந்தன் மேலே பட்டால்
உன் உயிர் நோகத் துடித்தாயே..
உலகத்தின் பந்தங்கள் எல்லாம்
நீ சொல்லித் தந்தாயே..
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்
வழிநடத்திச் சென்றாயே..
உனக்கே ஓர் தொட்டில் கட்டி
நானே தாயாய் மாறிட வேண்டும்..
ஆராரிராரோ நானிங்கே பாட
தாயே நீ கண்ணுறங்கு
என்னோட மடி சாய்ந்து..
தாய் சொல்கின்ற வார்த்தைகள் எல்லாம்
நோய் தீர்க்கின்ற மருந்தல்லவா..
மண் பொன் மேலே ஆசை துறந்த
கண் தூங்காத உயிரல்லவா..
காலத்தின் கணக்குகளில்
செலவாகும் வரவும் நீ..
சுழல்கின்ற பூமியின் மேலே
சுழலாத பூமியும் நீ..
இறைவா நீ ஆணையிடு
தாயே எந்தன் மகளாய் மாற..
ஆராரிராரோ நானிங்கே பாட
தாயே நீ கண்ணுறங்கு
என்னோட மடி சாய்ந்து…
ஆராரிராரோ நானிங்கே பாட
தாயே நீ கண்ணுறங்கு
என்னோட மடி சாய்ந்து…
படம் : ராம்
பாடலாசிரியர் : சினேகன்
ஆராரிராரோ நானிங்கே பாட
தாயே நீ கண்ணுறங்கு
என்னோட மடி சாய்ந்து..
ஆராரிராரோ நானிங்கே பாட
தாயே நீ கண்ணுறங்கு
என்னோட மடி சாய்ந்து..
வாழும் காலம் யாவுமே
தாயின் பாதம் ஸ்வர்க்கமே..
வேதம் நான்கும் சொன்னதே
அதை நான் அறிவேனே..
அம்மா என்னும் மந்திரமே
அகிலம் யாவும் ஆள்கிறதே..
ஆராரிராரோ நானிங்கே பாட
தாயே நீ கண்ணுறங்கு
என்னோட மடி சாய்ந்து..
வேரில்லாத மரம் போல் என்னை
நீ பூமியில் நட்டாயே..
ஊர் கண் எந்தன் மேலே பட்டால்
உன் உயிர் நோகத் துடித்தாயே..
உலகத்தின் பந்தங்கள் எல்லாம்
நீ சொல்லித் தந்தாயே..
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்
வழிநடத்திச் சென்றாயே..
உனக்கே ஓர் தொட்டில் கட்டி
நானே தாயாய் மாறிட வேண்டும்..
ஆராரிராரோ நானிங்கே பாட
தாயே நீ கண்ணுறங்கு
என்னோட மடி சாய்ந்து..
தாய் சொல்கின்ற வார்த்தைகள் எல்லாம்
நோய் தீர்க்கின்ற மருந்தல்லவா..
மண் பொன் மேலே ஆசை துறந்த
கண் தூங்காத உயிரல்லவா..
காலத்தின் கணக்குகளில்
செலவாகும் வரவும் நீ..
சுழல்கின்ற பூமியின் மேலே
சுழலாத பூமியும் நீ..
இறைவா நீ ஆணையிடு
தாயே எந்தன் மகளாய் மாற..
ஆராரிராரோ நானிங்கே பாட
தாயே நீ கண்ணுறங்கு
என்னோட மடி சாய்ந்து…
ஆராரிராரோ நானிங்கே பாட
தாயே நீ கண்ணுறங்கு
என்னோட மடி சாய்ந்து…
படம் : ராம்
பாடலாசிரியர் : சினேகன்
3. தீபங்கள் பேசும் இது கார்த்திகை பாடல் வரிகள்
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம்..
மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே..
அது கால காலமாய் காதல் கவிதைகள் பாடுமே..
முத்து முத்து விளக்கு முற்றத்திலே இருக்கு
முத்து பொண்ணு சிரிச்ச வேக்கத்தில!
பக்கத்துல நெருப்ப அத்தை மகன் இருக்கான்
முத்தம் ஒன்னு குடுத்த குத்தமில்ல!
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம்..
மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே..
அது கால காலமாய் காதல் கவிதைகள் பாடுமே..
முத்து முத்து விளக்கு முற்றத்திலே இருக்கு
முத்து பொண்ணு சிரிச்ச வேக்கத்தில!
பக்கத்துல நெருப்ப அத்தை மகன் இருக்கான்
முத்தம் ஒன்னு குடுத்த குத்தமில்ல!
முல்லை ஆத்து தண்ணி போல ஆசை அலைகள் அலைய..
கொள்ளை போன கன்னி நெஞ்சு கொஞ்சம் கலைய கலைய..
முல்லை ஆத்து தண்ணி போல ஆசை அலைகள் அலைய..
கொள்ளை போன கன்னி நெஞ்சு கொஞ்சம் கலைய கலைய..
என்னோடு தாலாட்டி.., வந்தாடும் பூங்காற்று
பொன்னான நாள் பார்த்து.., கொண்டாடும் கை கோர்த்து
குயில்கள் கூடி குலவை போடும் நாளும் இன்றுதானோ..?!
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம்..
மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே..
அது கால காலமாய் காதல் கவிதைகள் பாடுமே..
முத்து முத்து விளக்கு முற்றத்திலே இருக்கு
முத்து பொண்ணு சிரிச்ச வேக்கத்தில!
பக்கத்துல நெருப்ப அத்தை மகன் இருக்கான்
முத்தம் ஒன்னு குடுத்த குத்தமில்ல!
நெருப்பில்லாமல் திரியில்லாமல் எரியும் வான விளக்கு
இருக்கும் பொது அருகில் வந்து வெட்கம் கொஞ்சம் விலக்கு..!
கனவை கூட கவிதையாகி புலம்பும் இளைய கவியே
கவிதை என்னும் சிறகு கொண்டு பறக்க வேண்டும் இனியே..!
வெண்ணிலவின் முன்னாலே.., விண்மீன்கள் ஊர்கோலம்
கண்ணிமையே ஓடாதே.., என் கனவை தேடாதே
அரங்கம் பாடி அரங்கம் சேரும் நாளும் இன்றுதானோ..?!
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம்..
மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே..
அது கால காலமாய் காதல் கவிதைகள் பாடுமே..
முத்து முத்து விளக்கு முற்றத்திலே இருக்கு
முத்து பொண்ணு சிரிச்ச வேக்கத்தில!
பக்கத்துல நெருப்ப அத்தை மகன் இருக்கான்
முத்தம் ஒன்னு குடுத்த குத்தமில்ல!
படம் : தேவதை
பாடலாசிரியர் : அறிவுமதி
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம்..
மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே..
அது கால காலமாய் காதல் கவிதைகள் பாடுமே..
முத்து முத்து விளக்கு முற்றத்திலே இருக்கு
முத்து பொண்ணு சிரிச்ச வேக்கத்தில!
பக்கத்துல நெருப்ப அத்தை மகன் இருக்கான்
முத்தம் ஒன்னு குடுத்த குத்தமில்ல!
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம்..
மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே..
அது கால காலமாய் காதல் கவிதைகள் பாடுமே..
முத்து முத்து விளக்கு முற்றத்திலே இருக்கு
முத்து பொண்ணு சிரிச்ச வேக்கத்தில!
பக்கத்துல நெருப்ப அத்தை மகன் இருக்கான்
முத்தம் ஒன்னு குடுத்த குத்தமில்ல!
முல்லை ஆத்து தண்ணி போல ஆசை அலைகள் அலைய..
கொள்ளை போன கன்னி நெஞ்சு கொஞ்சம் கலைய கலைய..
முல்லை ஆத்து தண்ணி போல ஆசை அலைகள் அலைய..
கொள்ளை போன கன்னி நெஞ்சு கொஞ்சம் கலைய கலைய..
என்னோடு தாலாட்டி.., வந்தாடும் பூங்காற்று
பொன்னான நாள் பார்த்து.., கொண்டாடும் கை கோர்த்து
குயில்கள் கூடி குலவை போடும் நாளும் இன்றுதானோ..?!
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம்..
மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே..
அது கால காலமாய் காதல் கவிதைகள் பாடுமே..
முத்து முத்து விளக்கு முற்றத்திலே இருக்கு
முத்து பொண்ணு சிரிச்ச வேக்கத்தில!
பக்கத்துல நெருப்ப அத்தை மகன் இருக்கான்
முத்தம் ஒன்னு குடுத்த குத்தமில்ல!
நெருப்பில்லாமல் திரியில்லாமல் எரியும் வான விளக்கு
இருக்கும் பொது அருகில் வந்து வெட்கம் கொஞ்சம் விலக்கு..!
கனவை கூட கவிதையாகி புலம்பும் இளைய கவியே
கவிதை என்னும் சிறகு கொண்டு பறக்க வேண்டும் இனியே..!
வெண்ணிலவின் முன்னாலே.., விண்மீன்கள் ஊர்கோலம்
கண்ணிமையே ஓடாதே.., என் கனவை தேடாதே
அரங்கம் பாடி அரங்கம் சேரும் நாளும் இன்றுதானோ..?!
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம்..
மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே..
அது கால காலமாய் காதல் கவிதைகள் பாடுமே..
முத்து முத்து விளக்கு முற்றத்திலே இருக்கு
முத்து பொண்ணு சிரிச்ச வேக்கத்தில!
பக்கத்துல நெருப்ப அத்தை மகன் இருக்கான்
முத்தம் ஒன்னு குடுத்த குத்தமில்ல!
படம் : தேவதை
பாடலாசிரியர் : அறிவுமதி
உலகினில் மிக உயரம் பாடல் வரிகள்
உலகினில் மிக உயரம்..
மனிதனின் சிறு இதயம்..
நினைவுகள் பல சுமக்கும்..
நிஜத்தினில் எது நடக்கும்..?
விரல் நீட்டும் திசையில்.. ஓடாது நதிகள்
விதி போகும் திசையில்.. நீ ஓடு..
உன்னை வாட்டி எடுக்கும்..
துன்பம் நூறு இருக்கும்..
தடை நூறு கடந்து.. போராடு..
உலகினில் மிக உயரம்..
மனிதனின் சிறு இதயம்..
கடலினில் கலந்திடும் துளியே.. கவலை எதுக்கு?
அலையுடன் கலந்து நீ ஆடு.. வாழ்க்கை உனக்கு
உறவுகள் இனி உனக்கெதுக்கு.. உலகம் இருக்கு
வலிகளை தாங்கிடும் கல்லில்.. சிலைகள் இருக்கு
அலைகள் அலைகழிக்கும் ஓடம் தான்
கடலை தாண்டி வந்து கரை ஏறும்
ஊசி துளைக்கும் துணி மட்டும் தான்
உடுத்தும் ஆடை என்று உருவாகும்
இருளில்.. இருந்தே.. வெளிச்சம்.. பிறக்கும்.. எப்போதும்..
உலகினில் மிக உயரம்..
மனிதனின் சிறு இதயம்..
நினைவுகள் பல சுமக்கும்..
நிஜத்தினில் எது நடக்கும்..?
கனவுகள் சுமந்திடும் மனமே.. உறக்கம் எதற்கு?
இருக்குது உன்னகொரு பாதை.. நடக்க தொடங்கு
தயக்கங்கள் இனி உனக்கெதுக்கு.. துணிந்த பிறகு
நடப்பது நடக்கட்டும் வாழ்வில்.. கடக்க பழகு
இடிகள் இடிக்கும் அந்த வானம் தான்
உடைந்து விழுவதில்லை எப்போதும்
அடியை தாங்கி கொள்ளும் நெஞ்சம் தான்
அடுத்த அடியை வைத்து முன்னேறும்
நினைப்பின்.. படியே.. எதுவும்.. நடக்கும்.. எப்போதும்..
உலகினில் மிக உயரம்..
மனிதனின் சிறு இதயம்..
நினைவுகள் பல சுமக்கும்..
நிஜத்தினில் எது நடக்கும்..?
விரல் நீட்டும் திசையில்.. ஓடாது நதிகள்
விதி போகும் திசையில்.. நீ ஓடு..
உன்னை வாட்டி எடுக்கும்..
துன்பம் நூறு இருக்கும்..
தடை நூறு கடந்து.. போராடு..
படம் : நான்
பாடலாசிரியர் : அண்ணாமலை
உலகினில் மிக உயரம்..
மனிதனின் சிறு இதயம்..
நினைவுகள் பல சுமக்கும்..
நிஜத்தினில் எது நடக்கும்..?
விரல் நீட்டும் திசையில்.. ஓடாது நதிகள்
விதி போகும் திசையில்.. நீ ஓடு..
உன்னை வாட்டி எடுக்கும்..
துன்பம் நூறு இருக்கும்..
தடை நூறு கடந்து.. போராடு..
உலகினில் மிக உயரம்..
மனிதனின் சிறு இதயம்..
கடலினில் கலந்திடும் துளியே.. கவலை எதுக்கு?
அலையுடன் கலந்து நீ ஆடு.. வாழ்க்கை உனக்கு
உறவுகள் இனி உனக்கெதுக்கு.. உலகம் இருக்கு
வலிகளை தாங்கிடும் கல்லில்.. சிலைகள் இருக்கு
அலைகள் அலைகழிக்கும் ஓடம் தான்
கடலை தாண்டி வந்து கரை ஏறும்
ஊசி துளைக்கும் துணி மட்டும் தான்
உடுத்தும் ஆடை என்று உருவாகும்
இருளில்.. இருந்தே.. வெளிச்சம்.. பிறக்கும்.. எப்போதும்..
உலகினில் மிக உயரம்..
மனிதனின் சிறு இதயம்..
நினைவுகள் பல சுமக்கும்..
நிஜத்தினில் எது நடக்கும்..?
கனவுகள் சுமந்திடும் மனமே.. உறக்கம் எதற்கு?
இருக்குது உன்னகொரு பாதை.. நடக்க தொடங்கு
தயக்கங்கள் இனி உனக்கெதுக்கு.. துணிந்த பிறகு
நடப்பது நடக்கட்டும் வாழ்வில்.. கடக்க பழகு
இடிகள் இடிக்கும் அந்த வானம் தான்
உடைந்து விழுவதில்லை எப்போதும்
அடியை தாங்கி கொள்ளும் நெஞ்சம் தான்
அடுத்த அடியை வைத்து முன்னேறும்
நினைப்பின்.. படியே.. எதுவும்.. நடக்கும்.. எப்போதும்..
உலகினில் மிக உயரம்..
மனிதனின் சிறு இதயம்..
நினைவுகள் பல சுமக்கும்..
நிஜத்தினில் எது நடக்கும்..?
விரல் நீட்டும் திசையில்.. ஓடாது நதிகள்
விதி போகும் திசையில்.. நீ ஓடு..
உன்னை வாட்டி எடுக்கும்..
துன்பம் நூறு இருக்கும்..
தடை நூறு கடந்து.. போராடு..
படம் : நான்
பாடலாசிரியர் : அண்ணாமலை
வைகைக் கரை காற்றே நில்லு பாடல் வரிகள்
வைகைக் கரை காற்றே நில்லு..
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு..
வைகைக் கரை காற்றே நில்லு..
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு..
மன்னன் மனம் வாடுதென்று..
மங்கை தனைத் தேடுதென்று..
காற்றே; பூங்காற்றே..
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்..
காதோரம் போய் சொல்லு..
வைகைக் கரை காற்றே நில்லு..
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு..
வைகைக் கரை காற்றே நில்லு..
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு..
மன்னன் மனம் வாடுதென்று..
மங்கை தனைத் தேடுதென்று..
காற்றே; பூங்காற்றே..
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்..
காதோரம் போய் சொல்லு..
திருக்கோவில் வாசல் அது திறக்கவில்லை..
தெருக்கோடி பூஜை அது நடக்கவில்லை..
தேவதையைக் காண்பதற்கு வழியுமில்லை..
தேன்மொழியைக் கேட்பதற்கு வகையுமில்லை..
காதலில் வாழ்ந்த கன்னி மனம்..
காவலில் வாடையில் கண்ணிவிடும்..
கூண்டுக்குள்ளே அலைமோதும்..
காதல் கிளி அவள் பாவம்..
கூண்டுக்குள்ளே அலைமோதும்..
காதல் கிளி அவள் பாவம்..
காதல் கிளி அவள் பாவம்..
காற்றே; பூங்காற்றே..
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்..
காதோரம் போய் சொல்லு..
மாக்கோலம் போடுதற்கு வரவில்லையே..
அவள் கோலம் பார்ப்பதற்கு வழியில்லையே..
ஜன்னலுக்குள் நிலவு அவள் தோன்றவில்லையே..
ஜாடையொலி சிந்த அவள் இன்று இல்லையே..
நிலவினை மேகம் வானில் மறைக்க..
அவளினை யாரோ வீட்டில் தடுக்க..
மேகமது விலகாதோ சோகமது நீங்காதோ..
மேகமது விலகாதோ சோகமது நீங்காதோ..
சோகமது நீங்காதோ..
காற்றே; பூங்காற்றே..
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்..
காதோரம் போய் சொல்லு..
வைகைக் கரை காற்றே நில்லு..
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு..
வைகைக் கரை காற்றே நில்லு..
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு..
மன்னன் மனம் வாடுதென்று..
மங்கை தனைத் தேடுதென்று..
காற்றே; பூங்காற்றே..
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்..
காதோரம் போய் சொல்லு..
நீ காதோரம் போய் சொல்லு..
நீ காதோரம் போய் சொல்லு..
படம் : உயிருள்ளவரை உஷா
பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்
வைகைக் கரை காற்றே நில்லு..
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு..
வைகைக் கரை காற்றே நில்லு..
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு..
மன்னன் மனம் வாடுதென்று..
மங்கை தனைத் தேடுதென்று..
காற்றே; பூங்காற்றே..
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்..
காதோரம் போய் சொல்லு..
வைகைக் கரை காற்றே நில்லு..
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு..
வைகைக் கரை காற்றே நில்லு..
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு..
மன்னன் மனம் வாடுதென்று..
மங்கை தனைத் தேடுதென்று..
காற்றே; பூங்காற்றே..
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்..
காதோரம் போய் சொல்லு..
திருக்கோவில் வாசல் அது திறக்கவில்லை..
தெருக்கோடி பூஜை அது நடக்கவில்லை..
தேவதையைக் காண்பதற்கு வழியுமில்லை..
தேன்மொழியைக் கேட்பதற்கு வகையுமில்லை..
காதலில் வாழ்ந்த கன்னி மனம்..
காவலில் வாடையில் கண்ணிவிடும்..
கூண்டுக்குள்ளே அலைமோதும்..
காதல் கிளி அவள் பாவம்..
கூண்டுக்குள்ளே அலைமோதும்..
காதல் கிளி அவள் பாவம்..
காதல் கிளி அவள் பாவம்..
காற்றே; பூங்காற்றே..
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்..
காதோரம் போய் சொல்லு..
மாக்கோலம் போடுதற்கு வரவில்லையே..
அவள் கோலம் பார்ப்பதற்கு வழியில்லையே..
ஜன்னலுக்குள் நிலவு அவள் தோன்றவில்லையே..
ஜாடையொலி சிந்த அவள் இன்று இல்லையே..
நிலவினை மேகம் வானில் மறைக்க..
அவளினை யாரோ வீட்டில் தடுக்க..
மேகமது விலகாதோ சோகமது நீங்காதோ..
மேகமது விலகாதோ சோகமது நீங்காதோ..
சோகமது நீங்காதோ..
காற்றே; பூங்காற்றே..
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்..
காதோரம் போய் சொல்லு..
வைகைக் கரை காற்றே நில்லு..
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு..
வைகைக் கரை காற்றே நில்லு..
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு..
மன்னன் மனம் வாடுதென்று..
மங்கை தனைத் தேடுதென்று..
காற்றே; பூங்காற்றே..
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்..
காதோரம் போய் சொல்லு..
நீ காதோரம் போய் சொல்லு..
நீ காதோரம் போய் சொல்லு..
படம் : உயிருள்ளவரை உஷா
பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்
கண்ணான கண்ணே பாடல் வரிகள்
கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே
என் மீது சாய வா..
புண்ணான நெஞ்சை
பொன்னான கையால்
பூ போல நீவ வா..
நான் காத்து நின்றேன்
காலங்கள் தோறும்
என் ஏக்கம் தீருமா..?
நான் பார்த்து நின்றேன்
பொன் வானம் எங்கும்
என் மின்னல் தோன்றுமா..?
தண்ணீராய் மேகம் தூறும்
கண்ணீர் சேரும்
கற்கண்டாய் மாறுமா..?
ஆராரிராரோ
ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ
ஆராரிராரோ
ஆராரிராரோ
ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ
ஆராரிராரோ
கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே
என் மீது சாய வா..
புண்ணான நெஞ்சை
பொன்னான கையால்
பூ போல நீவ வா..
ஆஆ…ஆஅ…ஆஅ…ஆஅ….
ஆஅ….ஆஅ….ஆஅ….ஆ..
அலை கடலின் நடுவே
அலைந்திடவா தனியே
படகெனவே உனையே
பார்த்தேன் கண்ணே….
புதை மணலில் வீழ்ந்து
புதைந்திடவே இருந்தேன்
குறு நகை எரிந்தே
மீட்டாய் என்னை..
விண்ணோடும் மண்ணோடும் வாடும்
பெரும் ஊஞ்சல் மனதோரம்..
கண்பட்டு நூல் விட்டு போகும்
என ஏதோ பயம் கூடும்..
மயில் ஒன்றை பார்க்கிறேன்
மழையாகி ஆடினேன்
இந்த உற்சாகம் போதும்
சாக தோன்றும் இதே வினாடி..
கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே
என் மீது சாய வா..
புண்ணான நெஞ்சை
பொன்னான கையால்
பூ போல நீவ வா..
நீ தூங்கும் போது
உன் நெற்றி மீது
முத்தங்கள் வைக்கணும்..
போர்வைகள் போர்த்தி
போகாமல் தாழ்த்தி
நான் காவல் காக்கணும்..
எல்லோரும் தூங்கும் நேரம்
நானும் நீயும் மௌனத்தில் பேசணும்..
ஆராரிராரோ
ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ
ஆராரிராரோ
ஆராரிராரோ
ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ
ஆராரிராரோ
கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே..
படம் : விசுவாசம்
பாடலாசிரியர் : தாமரை
கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே
என் மீது சாய வா..
புண்ணான நெஞ்சை
பொன்னான கையால்
பூ போல நீவ வா..
நான் காத்து நின்றேன்
காலங்கள் தோறும்
என் ஏக்கம் தீருமா..?
நான் பார்த்து நின்றேன்
பொன் வானம் எங்கும்
என் மின்னல் தோன்றுமா..?
தண்ணீராய் மேகம் தூறும்
கண்ணீர் சேரும்
கற்கண்டாய் மாறுமா..?
ஆராரிராரோ
ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ
ஆராரிராரோ
ஆராரிராரோ
ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ
ஆராரிராரோ
கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே
என் மீது சாய வா..
புண்ணான நெஞ்சை
பொன்னான கையால்
பூ போல நீவ வா..
ஆஆ…ஆஅ…ஆஅ…ஆஅ….
ஆஅ….ஆஅ….ஆஅ….ஆ..
அலை கடலின் நடுவே
அலைந்திடவா தனியே
படகெனவே உனையே
பார்த்தேன் கண்ணே….
புதை மணலில் வீழ்ந்து
புதைந்திடவே இருந்தேன்
குறு நகை எரிந்தே
மீட்டாய் என்னை..
விண்ணோடும் மண்ணோடும் வாடும்
பெரும் ஊஞ்சல் மனதோரம்..
கண்பட்டு நூல் விட்டு போகும்
என ஏதோ பயம் கூடும்..
மயில் ஒன்றை பார்க்கிறேன்
மழையாகி ஆடினேன்
இந்த உற்சாகம் போதும்
சாக தோன்றும் இதே வினாடி..
கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே
என் மீது சாய வா..
புண்ணான நெஞ்சை
பொன்னான கையால்
பூ போல நீவ வா..
நீ தூங்கும் போது
உன் நெற்றி மீது
முத்தங்கள் வைக்கணும்..
போர்வைகள் போர்த்தி
போகாமல் தாழ்த்தி
நான் காவல் காக்கணும்..
எல்லோரும் தூங்கும் நேரம்
நானும் நீயும் மௌனத்தில் பேசணும்..
ஆராரிராரோ
ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ
ஆராரிராரோ
ஆராரிராரோ
ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ
ஆராரிராரோ
கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே..
படம் : விசுவாசம்
பாடலாசிரியர் : தாமரை
கண்ணே கலைமானே பாடல் வரிகள்
கண்ணே கலைமானே
கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே..
கண்ணே கலைமானே
கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே..
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
ராரிராரோ ஓராரிரோ ராரிராரோ ஓராரிரோ
கண்ணே கலைமானே
கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே..
ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி
நீயோ கிளிப்பேடு பண் பாடும் ஆனந்தக் குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை போல விதி செய்தது
கண்ணே கலைமானே
கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே..
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
ராரிராரோ ஓராரிரோ
ராரிராரோ ஓராரிரோ
காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்
உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே
நீ இல்லாமல் எது நிம்மதி நீதானே என் சன்னதி
கண்ணே கலைமானே
கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே..
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
ராரிராரோ ஓராரிரோ
ராரிராரோ ஓராரிரோ
ராரிராரோ ஓராரிரோ
ராரிராரோ ஓராரிரோ…
படம் : மூன்றாம் பிறை
பாடலாசிரியர் : கண்ணதாசன்
கண்ணே கலைமானே
கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே..
கண்ணே கலைமானே
கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே..
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
ராரிராரோ ஓராரிரோ ராரிராரோ ஓராரிரோ
கண்ணே கலைமானே
கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே..
ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி
நீயோ கிளிப்பேடு பண் பாடும் ஆனந்தக் குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை போல விதி செய்தது
கண்ணே கலைமானே
கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே..
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
ராரிராரோ ஓராரிரோ
ராரிராரோ ஓராரிரோ
காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்
உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே
நீ இல்லாமல் எது நிம்மதி நீதானே என் சன்னதி
கண்ணே கலைமானே
கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே..
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
ராரிராரோ ஓராரிரோ
ராரிராரோ ஓராரிரோ
ராரிராரோ ஓராரிரோ
ராரிராரோ ஓராரிரோ…
படம் : மூன்றாம் பிறை
பாடலாசிரியர் : கண்ணதாசன்
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|