புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'ரிப் நீரோட்டம்'
Page 1 of 1 •
'ரிப் நீரோட்டம்' என்ற தலைப்பில், தமிழில் ஒரு கட்டுரை
கண்ணில் பட்டது.
அதுபற்றி அறிந்துகொள்ளும் ஆர்வத்திலும், யார் எழுதியது
என்று அறியவும், பக்கங்களை புரட்டினேன். முனைவர்
வீ.எஸ்.சந்திரசேகரன், ஓய்வுபெற்ற முதன்மை விஞ்ஞானி,
மத்திய உவர் நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம்
மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் என்றிருந்தது.
படிக்க ஆரம்பித்தேன். அக்கட்டுரையின் சுருக்கம் இதோ:
செய்தித் தாள்களிலும், 'டிவி' சேனல்களிலும் நாம் அடிக்கடி
அறியும் ஒரு சம்பவம், அவ்வப்போது கடலில் மூழ்கி
இறந்தவர்கள் பற்றியது.
கடலில் குளித்துக் கொண்டிருந்தவர்கள், அலையால் இழுத்துச்
செல்லப்பட்டு, பிறகு அவர்களது உடல்கள் சில கி.மீ. துாரம்
தள்ளி கரை ஒதுங்குகிறது. ஆழ் கடல் இல்லாமல், இடுப்பளவு
அல்லது நெஞ்சளவு ஆழத்தில் இவை நடப்பது
கண்டறியப்பட்டுள்ளது.
நீச்சல் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும், இவ்வாறு கடலுக்குள்
இழுத்துச் செல்லும் ஆபத்தை, 'ரிப் நீரோட்டம்' என்று அழைப்பர்.
இத்தகைய ரிப் நீரோட்டம், கடற்கரை ஓரங்களில் அலையடிக்கும்
இடத்தில் ஏற்படுவது. இந்த நீரோட்டம், ஒரு குறிப்பிட்ட இடத்தில்
குறுகலான நீரோட்டமாக கடற்கரையிலிருந்து கடலை நோக்கி
வேகமாகவும், பலம் பொருந்தியதாகவும் உருவாகக் கூடும்.
இதில் சிக்கிக் கொண்டோர், என்ன நடக்கிறது என்பதை
புரிந்து கொள்வதற்கு முன்பே, கடலுக்குள் இழுத்துச் செல்லப்படுவர்.
அவ்வாறு இழுத்துச் செல்லப்பட்டோர், பயத்தாலும், குழப்பத்தாலும்
கரையை நோக்கி நீந்தி வர முயற்சி செய்தும், முடியாமல், உடல்
சோர்வுற்று, மூச்சுத் திணறி இறந்து விடுகின்றனர்.
கடற்கரையில் கணுக்கால் அல்லது முழங்கால் அளவு நீரில்
நிற்கும்போது, அலை வந்து திரும்பும்போது, நம் கால்களை இழுப்பது
போன்று உணர்கிறோம் அல்லவா... இது ஆபத்தில்லாதது.
இதை, ரிப் நீரோட்டம் என, தவறாக எண்ணக் கூடாது.
ரிப் நீரோட்டம் என்பது, நம் உடல், கடல் நீரில் ஓரளவு மிதக்கும்
நிலையில் இருந்தால், நம்மை வேகமாக கடலுக்குள் இழுத்துச்
சென்று விடும். அந்த நீரோட்டத்தை எதிர்த்து போராடாமல், அதன்
திசையிலேயே சென்று, கொஞ்சம் கொஞ்சமாக பக்கவாட்டில் நீந்தி,
கால்வாய் போன்ற அந்த நீரோட்டத்திலிருந்து தப்பி விடலாம்.
ஆனால், இதைப்பற்றி விபரம் தெரியாதவர்கள், நீரோட்டத்தின்
பாதையிலேயே எதிர்த்து, கரையை நோக்கி நீந்தி வருவர்.
தங்களால் முடிந்த வரை முயன்று, தோல்வியடைந்து, கடலில்
மூழ்கி விடுகின்றனர்.
வளர்ந்த நாடுகளில், கடற்கரையில் பொழுதுபோக்கிற்கு
குளிக்க வருவோர், நீரில் சிக்கி தத்தளிக்கும்போது, கடற்கரையோர
பாதுகாப்பு நீச்சல் வீரர்கள், அவர்களை தொலைநோக்கி மூலம்
பார்த்து, உடனே சென்று காப்பாற்றுவர்.
இப்படி காப்பாற்றப்படுவோரில், 80 சதவீதம் பேர், இதுபோன்ற,
ரிப் நீரோட்டத்தில் சிக்கியவர்கள் தான்.
இத்தகைய ரிப் நீரோட்டத்தை, முறையாக பயிற்சியெடுத்த
நீச்சல் வீரர், கண்டுபிடித்து விடுவார். இது, கரையிலிருந்து
கடலை நோக்கிச் செல்லும் ஒரு அலையில்லாத சாலை போல
அல்லது வாய்க்கால் போல இருக்கும்.
இந்த ரிப் நீரோட்டம், சற்று துாரம் கடலை நோக்கி சென்ற பிறகு
வலுவிழந்து விடும். எனவே, ரிப் நீரோட்டத்தில் சிக்கியவர்கள்,
பதட்டப்படாமல் அந்த நீரோட்டத்தின் திசையிலேயே சென்று,
பிறகு பக்கவாட்டில் நீந்தி வந்து விடலாம்.
அந்துமணி- வாரமலர்(தினமலர்)
படம்-இணையம்
கண்ணில் பட்டது.
அதுபற்றி அறிந்துகொள்ளும் ஆர்வத்திலும், யார் எழுதியது
என்று அறியவும், பக்கங்களை புரட்டினேன். முனைவர்
வீ.எஸ்.சந்திரசேகரன், ஓய்வுபெற்ற முதன்மை விஞ்ஞானி,
மத்திய உவர் நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம்
மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் என்றிருந்தது.
படிக்க ஆரம்பித்தேன். அக்கட்டுரையின் சுருக்கம் இதோ:
செய்தித் தாள்களிலும், 'டிவி' சேனல்களிலும் நாம் அடிக்கடி
அறியும் ஒரு சம்பவம், அவ்வப்போது கடலில் மூழ்கி
இறந்தவர்கள் பற்றியது.
கடலில் குளித்துக் கொண்டிருந்தவர்கள், அலையால் இழுத்துச்
செல்லப்பட்டு, பிறகு அவர்களது உடல்கள் சில கி.மீ. துாரம்
தள்ளி கரை ஒதுங்குகிறது. ஆழ் கடல் இல்லாமல், இடுப்பளவு
அல்லது நெஞ்சளவு ஆழத்தில் இவை நடப்பது
கண்டறியப்பட்டுள்ளது.
நீச்சல் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும், இவ்வாறு கடலுக்குள்
இழுத்துச் செல்லும் ஆபத்தை, 'ரிப் நீரோட்டம்' என்று அழைப்பர்.
இத்தகைய ரிப் நீரோட்டம், கடற்கரை ஓரங்களில் அலையடிக்கும்
இடத்தில் ஏற்படுவது. இந்த நீரோட்டம், ஒரு குறிப்பிட்ட இடத்தில்
குறுகலான நீரோட்டமாக கடற்கரையிலிருந்து கடலை நோக்கி
வேகமாகவும், பலம் பொருந்தியதாகவும் உருவாகக் கூடும்.
இதில் சிக்கிக் கொண்டோர், என்ன நடக்கிறது என்பதை
புரிந்து கொள்வதற்கு முன்பே, கடலுக்குள் இழுத்துச் செல்லப்படுவர்.
அவ்வாறு இழுத்துச் செல்லப்பட்டோர், பயத்தாலும், குழப்பத்தாலும்
கரையை நோக்கி நீந்தி வர முயற்சி செய்தும், முடியாமல், உடல்
சோர்வுற்று, மூச்சுத் திணறி இறந்து விடுகின்றனர்.
கடற்கரையில் கணுக்கால் அல்லது முழங்கால் அளவு நீரில்
நிற்கும்போது, அலை வந்து திரும்பும்போது, நம் கால்களை இழுப்பது
போன்று உணர்கிறோம் அல்லவா... இது ஆபத்தில்லாதது.
இதை, ரிப் நீரோட்டம் என, தவறாக எண்ணக் கூடாது.
ரிப் நீரோட்டம் என்பது, நம் உடல், கடல் நீரில் ஓரளவு மிதக்கும்
நிலையில் இருந்தால், நம்மை வேகமாக கடலுக்குள் இழுத்துச்
சென்று விடும். அந்த நீரோட்டத்தை எதிர்த்து போராடாமல், அதன்
திசையிலேயே சென்று, கொஞ்சம் கொஞ்சமாக பக்கவாட்டில் நீந்தி,
கால்வாய் போன்ற அந்த நீரோட்டத்திலிருந்து தப்பி விடலாம்.
ஆனால், இதைப்பற்றி விபரம் தெரியாதவர்கள், நீரோட்டத்தின்
பாதையிலேயே எதிர்த்து, கரையை நோக்கி நீந்தி வருவர்.
தங்களால் முடிந்த வரை முயன்று, தோல்வியடைந்து, கடலில்
மூழ்கி விடுகின்றனர்.
வளர்ந்த நாடுகளில், கடற்கரையில் பொழுதுபோக்கிற்கு
குளிக்க வருவோர், நீரில் சிக்கி தத்தளிக்கும்போது, கடற்கரையோர
பாதுகாப்பு நீச்சல் வீரர்கள், அவர்களை தொலைநோக்கி மூலம்
பார்த்து, உடனே சென்று காப்பாற்றுவர்.
இப்படி காப்பாற்றப்படுவோரில், 80 சதவீதம் பேர், இதுபோன்ற,
ரிப் நீரோட்டத்தில் சிக்கியவர்கள் தான்.
இத்தகைய ரிப் நீரோட்டத்தை, முறையாக பயிற்சியெடுத்த
நீச்சல் வீரர், கண்டுபிடித்து விடுவார். இது, கரையிலிருந்து
கடலை நோக்கிச் செல்லும் ஒரு அலையில்லாத சாலை போல
அல்லது வாய்க்கால் போல இருக்கும்.
இந்த ரிப் நீரோட்டம், சற்று துாரம் கடலை நோக்கி சென்ற பிறகு
வலுவிழந்து விடும். எனவே, ரிப் நீரோட்டத்தில் சிக்கியவர்கள்,
பதட்டப்படாமல் அந்த நீரோட்டத்தின் திசையிலேயே சென்று,
பிறகு பக்கவாட்டில் நீந்தி வந்து விடலாம்.
அந்துமணி- வாரமலர்(தினமலர்)
படம்-இணையம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நல்ல தகவல்.
ஆபத்தான ரிப் நீரோட்டம் அசந்து போனால் RIP தான் (rest in peace )
ஆபத்தான ரிப் நீரோட்டம் அசந்து போனால் RIP தான் (rest in peace )
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|