புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_m10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10 
46 Posts - 59%
heezulia
ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_m10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10 
17 Posts - 22%
mohamed nizamudeen
ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_m10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_m10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_m10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_m10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_m10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_m10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_m10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_m10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10 
41 Posts - 59%
heezulia
ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_m10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_m10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_m10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_m10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_m10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_m10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_m10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_m10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்- சிறப்பு பதிவு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 06, 2021 11:56 am

ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Ee42425e-8295-47be-a5a3-75d7396ba88e
-
திருப்பதி - திருமலையில் ஏழுமலையானைத் தரிசிக்கும் முன்பு, அவருக்குக் கோவில் கொண்டு எழுந்தருள இடமளித்த சந்திர புஷ்கரணி என்னும் திருக்குளம் அருகில் தனிக் கோவிலில் நின்றருள் புரியும் ஆதிவராகப் பெருமாளைச் சேவிக்க வேண்டுமென்று சொல்வார்கள்.

திருமாலின் பத்து அவதாரத்தில் வராக அவதாரம் சிறப்பு மிக்கது. இவரே பூவராக மூர்த்தியாகக் காட்சி தருகிறார்.

வராக அவதாரத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது ஸ்ரீமுஷ்ணம் திருத்தலம்.

இந்த ஆலயம் திருமுட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் வட்டத்தில் அணைக்கரை - மீன்சுருட்டியில் இருந்து சேத்தியாத்தோப்பு வழியே வடலூர் செல்லும் சென்னை நெடுஞ்சாலையில் சோழதரம் என்றொரு ஊர் வரும். அங்கிருந்து சுமார் 12 கிலோமீட்டர் துரத்தில் விருத்தாசலம் செல்லும் சாலையில் அமைந்துள்ள ஊர் தான் ஸ்ரீ முஷ்ணம்.

💎 வராக அவதாரத்தில், லக்ஷ்மியிடம், எம்பெருமான் கூறியது.
💎ஸ்திதே மனஸி சுஸ்வஸ்தே; சரிரே சதி யோ நரஹா;
தாது சாம்யே ஸ்திதே ஸ்மர்தா; விஸ்வரூபம் ச மாமஜம் ;
“ததஸ்தம் ம்ரியமாணம் து; காஷ்ட பாஷாண சந்நிபம் ;
அஹம் ஸ்மராமி மத் பக்தம்; நயாமி பரமாம் கதிம்; “💎

💎எவனொருவன், தனது உடல் நிலை நல்ல நிலையில் இருக்கும்போது, என்னையே நினத்துக்கொண்டு இருக்கின்றானோ, அவனது கடைசி காலத்தில், மூச்சு, பேச்சின்றி, நாக்கு தடுமாறும் நிலையில், மரக்கட்டையாக இருக்கும்போது, என்னை நினைக்கத்தேவை இல்லை. நானே அவனை வந்து கூட்டிச்செல்வேன்.

“அஹம் ஸ்மராமி மத்ப்க்தம், நயாமி பரமாம்கதிம்”.
ஆகையினாலே தான், அதற்கு முன்பே மனத்திலே எம்பெருமானை பிரதிஷ்டை பண்ணி, அவன் திருவடியிலே பக்தியாகிற புஷ்பத்தை இட்டு வணங்க வேண்டும்.

அந்திம காலம் என்பது எல்லோருக்கும் கட்டாயம் உண்டு. அது நமது கட்டுப்பாட்டிலே இல்லை. அதனால் தான், இளமையிலேயே பகவான் நாமாவைச் சொல்ல வேண்டும்.

என் திருவடியில் ஆத்மா சமர்ப்பணம் பண்ணினவனைக் கைவிடேன் என்கிறான். அவ்வாறு செய்பவன் என் பக்தன். அவனை ஒருநாளும் நான் கைவிடேன். நானே வந்து அவனை உத்தம கதிக்கு அழைத்துப் போவேன் என்கிறான் வராஹஸ்வாமி.

எம்பெருமானின் அப்படிப்பட்ட வாக்கு இந்த வராஹ அவதாரத்திலே வெளிப்பட்டதினாலே அது பெருமையும், சிறப்பும் மிக்க அவதாரம்.

அந்த வாக்கை பூமி பிராட்டி மூன்று முடிச்சுகளாக முடிந்து வைத்துக் கொண்டாளாம். அர்ச்சித்தல், ஆத்மா சமர்ப்பணம், திருநாமம் சொல்லுதல் என்ற மூன்றுக்கும் மூன்று முடிச்சு.
பகவானின் இந்த மூன்று கட்டளைகளைத்தான் பூமி பிராட்டி தன்னுடைய ஆண்டாள் அவதாரத்திலே நடத்திக் காட்டினாள்.

💎🙏ஓம் நமோ நாராயணா வராக பெருமாளே போற்றி 🙏
-
வாட்ஸ் அப் பகிர்வு

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 07, 2021 5:45 pm

ஸ்ரீ முஷ்ணம் சென்று பெருமாளை தர்ஷனம் செய்துள்ளேன் ஒரு முறை.
கண்ணுக்கு குளிர்ச்சியான தரிசனம் கிட்டியது.(20 ஆண்டுகளுக்கு முன்பு)



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக