புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_m10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10 
91 Posts - 61%
heezulia
சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_m10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_m10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_m10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10 
6 Posts - 4%
viyasan
சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_m10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10 
1 Post - 1%
eraeravi
சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_m10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_m10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_m10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10 
283 Posts - 45%
heezulia
சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_m10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_m10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_m10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_m10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10 
19 Posts - 3%
prajai
சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_m10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_m10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_m10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_m10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10 
7 Posts - 1%
mruthun
சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_m10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 03, 2021 5:55 pm


தெலுங்கானாவில் மருமகள் சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தெலுங்கானா மாநிலம் ராஜண்ண சிறிசில்லா மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து இரு பிள்ளைகள் உள்ளனர். இளம்பெண்ணின் கணவர் ஒடிசாவில் ஆட்டோ ஓட்டி வரும் நிலையில் இளம்பெண் தனது பிள்ளைகள் மற்றும் மாமியாருடன் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், பெண்ணின் மாமியாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டறையில் தனிமைப்படுத்திக்கொண்டார். இந்த சூழலில், மாமியார் இருக்கும் அறைக்குள் செல்லாமல்

மருமகள் சரீர இடைவெளியை கடைபிடித்து வந்துள்ளார். மேலும், பிள்ளைகள் இருவரையும் பாட்டியிடம் செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

உணவு பொருட்களை தூரத்தில் இருந்தே கொடுத்து வந்துள்ளார். மருமகளின் இந்த நடவடிக்கையால் ஆத்திரமடைந்த மாமியாருக்கு பழி வாங்கும் எண்ணம் ஏற்பட்டுள்ளது. ஆகையால், கொரோனாவை மருமகளுக்கும் பரவ வேண்டும் என்று நினைத்தவர் அடிக்கடி மருமகளை கட்டிப்பிடித்து கடுப்பேற்றியுள்ளார்

அதன் விளைவாக மருமகளுக்கும் அவரது இரு பிள்ளைகளுக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளது. இதையடுத்து, மருமகளையும், இரு பேரக்குழந்தைகளையும் அந்த மாமியார் வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார். இதை அறிந்த அப்பகுதியினர், மருமகளையும், இரண்டு குழந்தைகளையும் வெளியேற்றியதற்காக மட்டுமல்லாமல், வேண்டுமென்றே கொரோனா தொற்றை பரப்பிய பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்ளூர் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளனர்.

வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட பெண் தற்போது திம்மபூர் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

நன்றி சமயம்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jun 03, 2021 8:12 pm

மண்டையில் அடி மண்டையில் அடி



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 03, 2021 8:47 pm



Dr.S.Soundarapandian wrote:மண்டையில் அடி மண்டையில் அடி
மேற்கோள் செய்த பதிவு: 1346533தலையில் போடுவதற்கு மாமியார் படம் கிடைக்கவில்லை.

@Dr.S.Soundarapandian




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 04, 2021 7:30 am

சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Gallerye_07030859_2778654
-
அதிர்ச்சி அதிர்ச்சி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 04, 2021 4:05 pm

இந்த படத்தை நானும் பார்த்தேன்.
வயதானவர் மாமியார் - மற்றவர் மருமகள். எனக்கொள்வோம்.
மாமியாரே மருமகள் போலும் சிறிய வயதில் தோற்றமளிக்கிறார்.
மருமகளை பார்க்கையில் வேடிக்கை பார்க்கவந்த பெண் என்று எண்ணிவிட்டேன்.





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக