புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:14 pm

» கருத்துப்படம் 24/08/2024
by mohamed nizamudeen Today at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:22 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:27 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:58 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Yesterday at 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Yesterday at 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Yesterday at 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_m10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10 
80 Posts - 46%
heezulia
கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_m10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10 
76 Posts - 44%
mohamed nizamudeen
கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_m10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10 
5 Posts - 3%
prajai
கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_m10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10 
3 Posts - 2%
vista
கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_m10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_m10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_m10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_m10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_m10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10 
1 Post - 1%
mini
கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_m10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_m10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10 
437 Posts - 57%
heezulia
கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_m10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10 
274 Posts - 36%
mohamed nizamudeen
கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_m10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10 
24 Posts - 3%
prajai
கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_m10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_m10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_m10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_m10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10 
4 Posts - 1%
mini
கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_m10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_m10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10 
3 Posts - 0%
vista
கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_m10கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83779
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 02, 2021 8:50 am

கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Tamil_News_large_2777579
நமது வாழ்நாளில், கொரோனா என்பது, ஒரு புதிய அனுபவம். உள்ளம் பதைபதைத்த நிலையில் பலரும் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு சுவாசிக்க ஆக்சிஜன் இல்லை. மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை. மரணமடைந்தவர்களை அடக்கம் செய்ய, எரியூட்ட வழியில்லை. இது போன்ற நிலை இதற்கு முன்பு ஏற்பட்டதில்லை.

இது சிலருக்கு மனக்கொந்தளிப்பை ஏற்படுத்தவல்லது. அவரே அறியாவண்ணம் மூளையை பாதித்து, பதட்டத்தை உருவாக்கும்.'பயம், கவலை மற்றும் நிச்சயமற்ற தன்மை தொற்று நோயைக் காட்டிலும் அபாயமானது' என்று, பிரபலமான 'ஹோலிஸ்டிக் லைப்ஸ்டைல்' பயிற்சியாளர் லுாக் கோடின்ஹோ கூறுகிறார்.

நம்பிக்கையை இழப்பது நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும். இது போன்ற சமயங்களில் நம்பிக்கை என்பது தாரக மந்திரமாகும்.அதுதான் நம்மை நகர்த்தும் ஆயுதம். பய உணர்ச்சியில் சிக்கி வெளிவர முயற்சிக்காவிட்டால், பயமும், பதட்டமும் மனதில் தங்கி விடும்.ஒருவரின் மனதை திசை திருப்ப வேண்டியது அவசியம். நாம் நன்றாக சாப்பிடுகிறோமா அல்லது துாங்குகிறோமா என்று பகுப்பாய்வு செய்வது முக்கியம்.

ஒரு நாளைக்கு குறைந்தது, 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதும் அவசியம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, இவைபின்பற்றப்பட வேண்டும் என்பது அறிவியல். மன அழுத்தமும் பதட்டமும் ஒருநபரை செயல்படத் துாண்டும் இரண்டு உணர்ச்சிகள் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். சரியான முறையில் செயல்படுவதும் மன அழுத்தங்களை குறைப்பதும் தனிநபரின் கைகளிலே தான் உள்ளது.

கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் Gallerye_073623313_2777579
-
பாதி உண்மை முழுப் பொய்யை விட மோசமானது. ஆகையால், தகவல்களைப் பகுப்பாய்வு செய்து உண்மையை அறிய முயற்சிக்கவேண்டும். தேவையற்ற தகவல்களைத் தவிர்க்கலாம். மன நலம் பேண என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும்.



சமூக (ஊடக) இடைவெளி தேவை!


மனநல மருத்துவர் டாக்டர் சீனிவாசன் கூறுகையில், ''சமூக இடைவெளி மட்டுமின்றி, சமூக ஊடக இடைவெளியும் காலத்தின் தேவை. கவலைப்படுவது எதையும் தீர்க்காது. உண்மையில், இது நம் கட்டுப்பாட்டை இழக்கச்செய்யும். இந்த நேரத்தில் நோயாளிகள் எதிர்கொள்ளும் சில அறிகுறிகள் துாக்கக் கலக்கம்,

அமைதியின்மை, பதட்டம், கவனம் செலுத்த இயலாமை, குறைந்த உற்பத்தித்திறன் போன்றவை. பொதுவாக மிதமான, அறிகுறிகள் வழக்கமான செயல்பாட்டை பாதிக்கும். கடுமையான மனச்சோர்வு ஏற்படும்போது, தக்க மருத்துவரின் உதவியை நாடுவதே நல்லது,'' என்றார்.

-நமது நிருபர்-
தினமலர்


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jun 02, 2021 1:55 pm

கவலைப்பட்டால் எதுவும் தீராது! சொல்கிறார் மனநல மருத்துவர் 3838410834

"பாதி உண்மை முழுப் பொய்யை விட மோசமானது."! சூப்பருங்க

புள்ளிவிவரங்கள் தருவோரும், உள்நோக்கம் (hidden agenda) வைத்துச் செயற்படுவோரும் கவனிக்க! மண்டையில் அடி



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக