புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'மாடல்' அழகியால் வந்த பிரச்னை! Poll_c10'மாடல்' அழகியால் வந்த பிரச்னை! Poll_m10'மாடல்' அழகியால் வந்த பிரச்னை! Poll_c10 
44 Posts - 43%
heezulia
'மாடல்' அழகியால் வந்த பிரச்னை! Poll_c10'மாடல்' அழகியால் வந்த பிரச்னை! Poll_m10'மாடல்' அழகியால் வந்த பிரச்னை! Poll_c10 
31 Posts - 30%
mohamed nizamudeen
'மாடல்' அழகியால் வந்த பிரச்னை! Poll_c10'மாடல்' அழகியால் வந்த பிரச்னை! Poll_m10'மாடல்' அழகியால் வந்த பிரச்னை! Poll_c10 
7 Posts - 7%
வேல்முருகன் காசி
'மாடல்' அழகியால் வந்த பிரச்னை! Poll_c10'மாடல்' அழகியால் வந்த பிரச்னை! Poll_m10'மாடல்' அழகியால் வந்த பிரச்னை! Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
'மாடல்' அழகியால் வந்த பிரச்னை! Poll_c10'மாடல்' அழகியால் வந்த பிரச்னை! Poll_m10'மாடல்' அழகியால் வந்த பிரச்னை! Poll_c10 
5 Posts - 5%
Raji@123
'மாடல்' அழகியால் வந்த பிரச்னை! Poll_c10'மாடல்' அழகியால் வந்த பிரச்னை! Poll_m10'மாடல்' அழகியால் வந்த பிரச்னை! Poll_c10 
3 Posts - 3%
Barushree
'மாடல்' அழகியால் வந்த பிரச்னை! Poll_c10'மாடல்' அழகியால் வந்த பிரச்னை! Poll_m10'மாடல்' அழகியால் வந்த பிரச்னை! Poll_c10 
2 Posts - 2%
prajai
'மாடல்' அழகியால் வந்த பிரச்னை! Poll_c10'மாடல்' அழகியால் வந்த பிரச்னை! Poll_m10'மாடல்' அழகியால் வந்த பிரச்னை! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
'மாடல்' அழகியால் வந்த பிரச்னை! Poll_c10'மாடல்' அழகியால் வந்த பிரச்னை! Poll_m10'மாடல்' அழகியால் வந்த பிரச்னை! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
'மாடல்' அழகியால் வந்த பிரச்னை! Poll_c10'மாடல்' அழகியால் வந்த பிரச்னை! Poll_m10'மாடல்' அழகியால் வந்த பிரச்னை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'மாடல்' அழகியால் வந்த பிரச்னை! Poll_c10'மாடல்' அழகியால் வந்த பிரச்னை! Poll_m10'மாடல்' அழகியால் வந்த பிரச்னை! Poll_c10 
167 Posts - 41%
ayyasamy ram
'மாடல்' அழகியால் வந்த பிரச்னை! Poll_c10'மாடல்' அழகியால் வந்த பிரச்னை! Poll_m10'மாடல்' அழகியால் வந்த பிரச்னை! Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
'மாடல்' அழகியால் வந்த பிரச்னை! Poll_c10'மாடல்' அழகியால் வந்த பிரச்னை! Poll_m10'மாடல்' அழகியால் வந்த பிரச்னை! Poll_c10 
22 Posts - 5%
Dr.S.Soundarapandian
'மாடல்' அழகியால் வந்த பிரச்னை! Poll_c10'மாடல்' அழகியால் வந்த பிரச்னை! Poll_m10'மாடல்' அழகியால் வந்த பிரச்னை! Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
'மாடல்' அழகியால் வந்த பிரச்னை! Poll_c10'மாடல்' அழகியால் வந்த பிரச்னை! Poll_m10'மாடல்' அழகியால் வந்த பிரச்னை! Poll_c10 
8 Posts - 2%
prajai
'மாடல்' அழகியால் வந்த பிரச்னை! Poll_c10'மாடல்' அழகியால் வந்த பிரச்னை! Poll_m10'மாடல்' அழகியால் வந்த பிரச்னை! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
'மாடல்' அழகியால் வந்த பிரச்னை! Poll_c10'மாடல்' அழகியால் வந்த பிரச்னை! Poll_m10'மாடல்' அழகியால் வந்த பிரச்னை! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
'மாடல்' அழகியால் வந்த பிரச்னை! Poll_c10'மாடல்' அழகியால் வந்த பிரச்னை! Poll_m10'மாடல்' அழகியால் வந்த பிரச்னை! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
'மாடல்' அழகியால் வந்த பிரச்னை! Poll_c10'மாடல்' அழகியால் வந்த பிரச்னை! Poll_m10'மாடல்' அழகியால் வந்த பிரச்னை! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
'மாடல்' அழகியால் வந்த பிரச்னை! Poll_c10'மாடல்' அழகியால் வந்த பிரச்னை! Poll_m10'மாடல்' அழகியால் வந்த பிரச்னை! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'மாடல்' அழகியால் வந்த பிரச்னை!


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 31, 2021 4:53 pm

'பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல் பிரச்னையை, ஒரு மாடல் அழகி மூலம் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது, சந்தேகத்தை ஏற்படுத்துகிறது,'' என, தமிழக பா.ஜ., பிரமுகர் காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.

தமிழக பா.ஜ., கலை- இலக்கிய பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் கூறியதாவது:பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரத்தில், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் அவரது மகள் மதுவந்தியை குறிவைத்து, பரபரப்பாக்கி வருகின்றனர். என்ன காரணம்,- இருவரும் பா.ஜ.,வுக்கு ஆதரவாக செயல்பட்டனர் என்பது தான். பா.ஜ.,வுக்கு ஆதரவாக செயல்படுவது, அவ்வளவு பெரிய குற்றமா? இது சிலரின், 'டார்கெட்' என்றால், வேறு பலரின், 'டார்கெட்' ஜாதிய ரீதியில், இந்தப் பள்ளியை வீழ்த்த வேண்டும் என்பது. நடந்த சம்பவத்தில் குற்றம் இழைத்தவர், ஆசிரியராக இருந்த ராஜகோபாலன். அவரை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்; அதில் தவறில்லை. ஆனால், பள்ளியையும், பள்ளி நிர்வாகத்தையும் வம்புக்கு இழுப்பது ஏன்?

பள்ளியில் 'சீட்' கிடைக்காதவர்கள் எல்லாம் சேர்ந்து, இந்த பிரச்னையை பெரிதுபடுத்துவதாக சொல்கின்றனர். பிராமண சமூகத்தைச் சேர்ந்தவள் என்பதோடு, பள்ளி நிர்வாகத்துக்கு நெருக்கமான குடும்பத்தைச் சேர்ந்த, எனக்கும் அந்தப் பள்ளியில் 'சீட்' கிடைக்கவில்லை தான். அதற்காக, அந்தப் பள்ளி மீது அவதுாறு செய்ய முடியுமா?

'மாடல்' அழகியால் வந்த பிரச்னை! Gallerye_113033928_2775041

நன்றி -தினமலர்
தொடருகிறது.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 31, 2021 4:54 pm

-------2---

தமிழகத்தைப் பொறுத்தவரை, தி.மு.க., புதிதாக ஆட்சிக்கு வந்திருக்கிறது. கொரோனா பிரச்னையை மறைக்க, ஒரு கருவி தேடிக் கொண்டிருந்தனர். வசமாக சிக்கி விட்டது, பள்ளி பாலியல் துன்புறுத்தல் விவகாரம். நடந்தது தவறு தான். அதை யாரும் இல்லை என்று சொல்லவில்லை.

ஆனால், எங்குமே இந்த விவகாரம் நடக்காதது போல, ஒரு தோற்றத்தை உருவாக்கி, அதை பெரிதுபடுத்துவதைத் தான் ஏற்க முடியவில்லை. 'பள்ளியை அரசு ஏற்று நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் சொல்கிறார் என்றால், என்ன அர்த்தம்? பிராமணர் நடத்தும் பள்ளி, சிறப்பாக நடத்தப்பட்டு வந்தால், அதை அரசு ஏற்று நடத்துமா?

இந்த பள்ளியில் படித்த 'மாடல்' கிரிபாலி சாம்டாரியா என்பவர் தான், பாலியல் துன்புறுத்தல் குறித்து, புகார் அளித்திருக்கிறார். அந்தப் புகாரில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பது, போலீஸ் விசாரணைக்குப் பின் தெரிய வரும்.

ஒரு விஷயத்தை மடைமாற்றம் செய்வதற்காக, காங்., தான், இப்படிப்பட்ட காரியங்களை செய்து வந்தது. இப்போது, தி.மு.க.,வும் செய்யத் துவங்கி இருக்கிறது. குற்றம் என்றால் எல்லாமே குற்றம் தான். முதல்வர் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகளில், ஆங்கில மொழியில் பேசவில்லை என்றால், அபராதம் விதிக்கின்றனர். தாய் தமிழ் மொழியில் பேசக் கூட, சுதந்திரம் இல்லாமல் தான், அங்கே குழந்தைகள் தத்தளிக்கின்றனர்.

இதுமாதிரி குற்றங்கள், பிரச்னைகள் என்றால், எல்லா இடங்களில் இருப்பதை சொல்லிக் கொண்டே போகலாம். அங்கு படிக்கும் பிள்ளைகளை விட்டு புகார் கொடுக்கச் சொல்கிறேன். அமைச்சர் மகேஷ் விசாரித்து, குறிப்பிட்ட அந்த பள்ளியையும் அரசுடைமை ஆக்குவாரா?இவ்வாறு காயத்ரி ரகுராம் கூறினார்.

தொடருகிறது.




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 31, 2021 4:58 pm

-----3------
யார் இந்த கிரிபாலி சாம்டாரியா?
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் கிரிபாலி சாம்டாரியா. மார்வாடி குடும்பம். அப்பா துணி வியாபாரி. பூர்விகமாகவே பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த கிரிபாலி சாம்டாரியா; சிறு வயதிலேயே சென்னை, கே.கே.நகர், பத்மா சேஷாத்ரி பள்ளியில் படித்தவர்.

கடந்த 2014ல், பிளஸ் 1 படித்தார். வணிகவியல் மற்றும் தொழில் முனைவோர் பிரிவில் சேர்ந்து படித்தார். அப்போது தான், வணிகவியல் வகுப்பெடுக்க ராஜகோபாலன் வந்தார். பின், 2015ல், கிரிபாலி, பிளஸ் 2 படித்த போது, வணிகவியல் வகுப்பெடுத்த ராஜகோபாலன், வகுப்பாசிரியராகவும் செயல்பட்டார். அப்போது, கிரிபாலி நெருக்கடிக்கு ஆளானதாக கூறப்படுகிறது.பள்ளிப்படிப்பை முடித்ததும், சென்னை, எத்திராஜ் கல்லுாரியில், பி.எஸ்.சி., விஷுவல் கம்யூனிகேஷன் சேர்ந்து படிப்பை முடித்தார், கிரிபாலி.

கடந்த, 2018க்குப் பின், சென்னையிலேயே மாடலாக பணிபுரியத் துவங்கியவர், பேஷன் டிசைனராக இருக்கும் சகோதரியின் ஆலோசனைப்படி, மும்பை சென்றார். அங்கு விளம்பர நிறுவனம் ஒன்றில் சேர்ந்து மாடலாக பணிபுரிந்து வருகிறார்.'இன்ஸ்டாகிராம்' என்ற சமூக வலைதளத்தில் தொடர்ந்து இயங்கி வரும் கிரிபாலி, சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் இருக்கும், தன் வகுப்புத் தோழிகளோடு தொடர்பில் இருந்து வருகிறார். தோழிகள் பலரோடு பேசும் போதெல்லாம், பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனின், பாலியல் சீண்டல்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று, கொந்தளித்து சொல்வாராம்.

தமிழகத்தில், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்குப் பின், தி.மு.க., ஆட்சி ஏற்பட்டதும், கிரிபாலியின் தோழிகள் சிலர், இந்த விஷயத்தை இப்போதைக்கு வெளியே கிளப்பினால், அது பரபரப்பாகி, ஆசிரியர் ராஜகோபாலன் மற்றும் அவருடைய நண்பர்களாக இருக்கும் சக ஆசிரியர்களும், இந்த விவகாரத்தில் சிக்குவர் என, ஆலோசனை கூறியுள்ளனர். இதையடுத்தே, கிரிபாலி சாம்டாரியா இந்த விஷயத்தை, இன்ஸ்டாகிராம் மூலம் வெளிப்படுத்தியதாக பள்ளித் தோழிகள் கூறுகின்றனர்.

கிரிபாலி போலவே, தாங்களும் ராஜகோபாலன் உள்ளிட்ட பத்மா சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர்கள் சிலரால், பாலியல் சீண்டலுக்கு ஆளானோம் என, செய்திகளை பரப்பி விடுகின்றனர். அவர்கள் சொல்லும் ஆசிரியர்கள் குறித்து விசாரித்தால், அவர்கள் எல்லாம், 10 ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்று சென்று விட்டனராம். இதனால், மாணவியர் குறிப்பிடும் பாலியல் சீண்டல் விவகாரத்தில், எவ்வளவு துாரம் உண்மை இருக்கிறது என புரியாமல், போலீசார் தடுமாறி வருவதாகத் தகவல்.
-- நமது நிருபர் -தினமலர்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 31, 2021 5:05 pm

நம் நாட்டில் எடுத்தோம் கவிழ்த்தோம் என தீர்ப்புகள் எல்லாம் வராது.
நம்முடைய கொள்கையே
ஒரு குற்றவாளி தப்பிக்கலாம் ஆனால் ஒரு  நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது.
அதனால்தான் பல கேஸுகள் இழுத்.........தடித்துக்...............கொண்டே போகிறது.
வக்கீல்களுக்கு கொண்டாட்டம் ..........
ஒரு குற்ற சம்பவத்தை ஒரு குறிப்பிட்ட தினத்திற்குள் வெளிக்கொணரவேண்டும்
என்று சட்டமில்லையா? தெரிந்தவர்கள் கூறுங்களேன்.




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக