புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'மாடல்' அழகியால் வந்த பிரச்னை!
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010
'பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல் பிரச்னையை, ஒரு மாடல் அழகி மூலம் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது, சந்தேகத்தை ஏற்படுத்துகிறது,'' என, தமிழக பா.ஜ., பிரமுகர் காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.
தமிழக பா.ஜ., கலை- இலக்கிய பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் கூறியதாவது:பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரத்தில், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் அவரது மகள் மதுவந்தியை குறிவைத்து, பரபரப்பாக்கி வருகின்றனர். என்ன காரணம்,- இருவரும் பா.ஜ.,வுக்கு ஆதரவாக செயல்பட்டனர் என்பது தான். பா.ஜ.,வுக்கு ஆதரவாக செயல்படுவது, அவ்வளவு பெரிய குற்றமா? இது சிலரின், 'டார்கெட்' என்றால், வேறு பலரின், 'டார்கெட்' ஜாதிய ரீதியில், இந்தப் பள்ளியை வீழ்த்த வேண்டும் என்பது. நடந்த சம்பவத்தில் குற்றம் இழைத்தவர், ஆசிரியராக இருந்த ராஜகோபாலன். அவரை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்; அதில் தவறில்லை. ஆனால், பள்ளியையும், பள்ளி நிர்வாகத்தையும் வம்புக்கு இழுப்பது ஏன்?
பள்ளியில் 'சீட்' கிடைக்காதவர்கள் எல்லாம் சேர்ந்து, இந்த பிரச்னையை பெரிதுபடுத்துவதாக சொல்கின்றனர். பிராமண சமூகத்தைச் சேர்ந்தவள் என்பதோடு, பள்ளி நிர்வாகத்துக்கு நெருக்கமான குடும்பத்தைச் சேர்ந்த, எனக்கும் அந்தப் பள்ளியில் 'சீட்' கிடைக்கவில்லை தான். அதற்காக, அந்தப் பள்ளி மீது அவதுாறு செய்ய முடியுமா?
நன்றி -தினமலர்
தொடருகிறது.
தமிழக பா.ஜ., கலை- இலக்கிய பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் கூறியதாவது:பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரத்தில், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் அவரது மகள் மதுவந்தியை குறிவைத்து, பரபரப்பாக்கி வருகின்றனர். என்ன காரணம்,- இருவரும் பா.ஜ.,வுக்கு ஆதரவாக செயல்பட்டனர் என்பது தான். பா.ஜ.,வுக்கு ஆதரவாக செயல்படுவது, அவ்வளவு பெரிய குற்றமா? இது சிலரின், 'டார்கெட்' என்றால், வேறு பலரின், 'டார்கெட்' ஜாதிய ரீதியில், இந்தப் பள்ளியை வீழ்த்த வேண்டும் என்பது. நடந்த சம்பவத்தில் குற்றம் இழைத்தவர், ஆசிரியராக இருந்த ராஜகோபாலன். அவரை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்; அதில் தவறில்லை. ஆனால், பள்ளியையும், பள்ளி நிர்வாகத்தையும் வம்புக்கு இழுப்பது ஏன்?
பள்ளியில் 'சீட்' கிடைக்காதவர்கள் எல்லாம் சேர்ந்து, இந்த பிரச்னையை பெரிதுபடுத்துவதாக சொல்கின்றனர். பிராமண சமூகத்தைச் சேர்ந்தவள் என்பதோடு, பள்ளி நிர்வாகத்துக்கு நெருக்கமான குடும்பத்தைச் சேர்ந்த, எனக்கும் அந்தப் பள்ளியில் 'சீட்' கிடைக்கவில்லை தான். அதற்காக, அந்தப் பள்ளி மீது அவதுாறு செய்ய முடியுமா?
நன்றி -தினமலர்
தொடருகிறது.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010
-------2---
தமிழகத்தைப் பொறுத்தவரை, தி.மு.க., புதிதாக ஆட்சிக்கு வந்திருக்கிறது. கொரோனா பிரச்னையை மறைக்க, ஒரு கருவி தேடிக் கொண்டிருந்தனர். வசமாக சிக்கி விட்டது, பள்ளி பாலியல் துன்புறுத்தல் விவகாரம். நடந்தது தவறு தான். அதை யாரும் இல்லை என்று சொல்லவில்லை.
ஆனால், எங்குமே இந்த விவகாரம் நடக்காதது போல, ஒரு தோற்றத்தை உருவாக்கி, அதை பெரிதுபடுத்துவதைத் தான் ஏற்க முடியவில்லை. 'பள்ளியை அரசு ஏற்று நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் சொல்கிறார் என்றால், என்ன அர்த்தம்? பிராமணர் நடத்தும் பள்ளி, சிறப்பாக நடத்தப்பட்டு வந்தால், அதை அரசு ஏற்று நடத்துமா?
இந்த பள்ளியில் படித்த 'மாடல்' கிரிபாலி சாம்டாரியா என்பவர் தான், பாலியல் துன்புறுத்தல் குறித்து, புகார் அளித்திருக்கிறார். அந்தப் புகாரில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பது, போலீஸ் விசாரணைக்குப் பின் தெரிய வரும்.
ஒரு விஷயத்தை மடைமாற்றம் செய்வதற்காக, காங்., தான், இப்படிப்பட்ட காரியங்களை செய்து வந்தது. இப்போது, தி.மு.க.,வும் செய்யத் துவங்கி இருக்கிறது. குற்றம் என்றால் எல்லாமே குற்றம் தான். முதல்வர் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகளில், ஆங்கில மொழியில் பேசவில்லை என்றால், அபராதம் விதிக்கின்றனர். தாய் தமிழ் மொழியில் பேசக் கூட, சுதந்திரம் இல்லாமல் தான், அங்கே குழந்தைகள் தத்தளிக்கின்றனர்.
இதுமாதிரி குற்றங்கள், பிரச்னைகள் என்றால், எல்லா இடங்களில் இருப்பதை சொல்லிக் கொண்டே போகலாம். அங்கு படிக்கும் பிள்ளைகளை விட்டு புகார் கொடுக்கச் சொல்கிறேன். அமைச்சர் மகேஷ் விசாரித்து, குறிப்பிட்ட அந்த பள்ளியையும் அரசுடைமை ஆக்குவாரா?இவ்வாறு காயத்ரி ரகுராம் கூறினார்.
தொடருகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, தி.மு.க., புதிதாக ஆட்சிக்கு வந்திருக்கிறது. கொரோனா பிரச்னையை மறைக்க, ஒரு கருவி தேடிக் கொண்டிருந்தனர். வசமாக சிக்கி விட்டது, பள்ளி பாலியல் துன்புறுத்தல் விவகாரம். நடந்தது தவறு தான். அதை யாரும் இல்லை என்று சொல்லவில்லை.
ஆனால், எங்குமே இந்த விவகாரம் நடக்காதது போல, ஒரு தோற்றத்தை உருவாக்கி, அதை பெரிதுபடுத்துவதைத் தான் ஏற்க முடியவில்லை. 'பள்ளியை அரசு ஏற்று நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் சொல்கிறார் என்றால், என்ன அர்த்தம்? பிராமணர் நடத்தும் பள்ளி, சிறப்பாக நடத்தப்பட்டு வந்தால், அதை அரசு ஏற்று நடத்துமா?
இந்த பள்ளியில் படித்த 'மாடல்' கிரிபாலி சாம்டாரியா என்பவர் தான், பாலியல் துன்புறுத்தல் குறித்து, புகார் அளித்திருக்கிறார். அந்தப் புகாரில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பது, போலீஸ் விசாரணைக்குப் பின் தெரிய வரும்.
ஒரு விஷயத்தை மடைமாற்றம் செய்வதற்காக, காங்., தான், இப்படிப்பட்ட காரியங்களை செய்து வந்தது. இப்போது, தி.மு.க.,வும் செய்யத் துவங்கி இருக்கிறது. குற்றம் என்றால் எல்லாமே குற்றம் தான். முதல்வர் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகளில், ஆங்கில மொழியில் பேசவில்லை என்றால், அபராதம் விதிக்கின்றனர். தாய் தமிழ் மொழியில் பேசக் கூட, சுதந்திரம் இல்லாமல் தான், அங்கே குழந்தைகள் தத்தளிக்கின்றனர்.
இதுமாதிரி குற்றங்கள், பிரச்னைகள் என்றால், எல்லா இடங்களில் இருப்பதை சொல்லிக் கொண்டே போகலாம். அங்கு படிக்கும் பிள்ளைகளை விட்டு புகார் கொடுக்கச் சொல்கிறேன். அமைச்சர் மகேஷ் விசாரித்து, குறிப்பிட்ட அந்த பள்ளியையும் அரசுடைமை ஆக்குவாரா?இவ்வாறு காயத்ரி ரகுராம் கூறினார்.
தொடருகிறது.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010
-----3------
யார் இந்த கிரிபாலி சாம்டாரியா?
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் கிரிபாலி சாம்டாரியா. மார்வாடி குடும்பம். அப்பா துணி வியாபாரி. பூர்விகமாகவே பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த கிரிபாலி சாம்டாரியா; சிறு வயதிலேயே சென்னை, கே.கே.நகர், பத்மா சேஷாத்ரி பள்ளியில் படித்தவர்.
கடந்த 2014ல், பிளஸ் 1 படித்தார். வணிகவியல் மற்றும் தொழில் முனைவோர் பிரிவில் சேர்ந்து படித்தார். அப்போது தான், வணிகவியல் வகுப்பெடுக்க ராஜகோபாலன் வந்தார். பின், 2015ல், கிரிபாலி, பிளஸ் 2 படித்த போது, வணிகவியல் வகுப்பெடுத்த ராஜகோபாலன், வகுப்பாசிரியராகவும் செயல்பட்டார். அப்போது, கிரிபாலி நெருக்கடிக்கு ஆளானதாக கூறப்படுகிறது.பள்ளிப்படிப்பை முடித்ததும், சென்னை, எத்திராஜ் கல்லுாரியில், பி.எஸ்.சி., விஷுவல் கம்யூனிகேஷன் சேர்ந்து படிப்பை முடித்தார், கிரிபாலி.
கடந்த, 2018க்குப் பின், சென்னையிலேயே மாடலாக பணிபுரியத் துவங்கியவர், பேஷன் டிசைனராக இருக்கும் சகோதரியின் ஆலோசனைப்படி, மும்பை சென்றார். அங்கு விளம்பர நிறுவனம் ஒன்றில் சேர்ந்து மாடலாக பணிபுரிந்து வருகிறார்.'இன்ஸ்டாகிராம்' என்ற சமூக வலைதளத்தில் தொடர்ந்து இயங்கி வரும் கிரிபாலி, சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் இருக்கும், தன் வகுப்புத் தோழிகளோடு தொடர்பில் இருந்து வருகிறார். தோழிகள் பலரோடு பேசும் போதெல்லாம், பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனின், பாலியல் சீண்டல்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று, கொந்தளித்து சொல்வாராம்.
தமிழகத்தில், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்குப் பின், தி.மு.க., ஆட்சி ஏற்பட்டதும், கிரிபாலியின் தோழிகள் சிலர், இந்த விஷயத்தை இப்போதைக்கு வெளியே கிளப்பினால், அது பரபரப்பாகி, ஆசிரியர் ராஜகோபாலன் மற்றும் அவருடைய நண்பர்களாக இருக்கும் சக ஆசிரியர்களும், இந்த விவகாரத்தில் சிக்குவர் என, ஆலோசனை கூறியுள்ளனர். இதையடுத்தே, கிரிபாலி சாம்டாரியா இந்த விஷயத்தை, இன்ஸ்டாகிராம் மூலம் வெளிப்படுத்தியதாக பள்ளித் தோழிகள் கூறுகின்றனர்.
கிரிபாலி போலவே, தாங்களும் ராஜகோபாலன் உள்ளிட்ட பத்மா சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர்கள் சிலரால், பாலியல் சீண்டலுக்கு ஆளானோம் என, செய்திகளை பரப்பி விடுகின்றனர். அவர்கள் சொல்லும் ஆசிரியர்கள் குறித்து விசாரித்தால், அவர்கள் எல்லாம், 10 ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்று சென்று விட்டனராம். இதனால், மாணவியர் குறிப்பிடும் பாலியல் சீண்டல் விவகாரத்தில், எவ்வளவு துாரம் உண்மை இருக்கிறது என புரியாமல், போலீசார் தடுமாறி வருவதாகத் தகவல்.
-- நமது நிருபர் -தினமலர்
யார் இந்த கிரிபாலி சாம்டாரியா?
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் கிரிபாலி சாம்டாரியா. மார்வாடி குடும்பம். அப்பா துணி வியாபாரி. பூர்விகமாகவே பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த கிரிபாலி சாம்டாரியா; சிறு வயதிலேயே சென்னை, கே.கே.நகர், பத்மா சேஷாத்ரி பள்ளியில் படித்தவர்.
கடந்த 2014ல், பிளஸ் 1 படித்தார். வணிகவியல் மற்றும் தொழில் முனைவோர் பிரிவில் சேர்ந்து படித்தார். அப்போது தான், வணிகவியல் வகுப்பெடுக்க ராஜகோபாலன் வந்தார். பின், 2015ல், கிரிபாலி, பிளஸ் 2 படித்த போது, வணிகவியல் வகுப்பெடுத்த ராஜகோபாலன், வகுப்பாசிரியராகவும் செயல்பட்டார். அப்போது, கிரிபாலி நெருக்கடிக்கு ஆளானதாக கூறப்படுகிறது.பள்ளிப்படிப்பை முடித்ததும், சென்னை, எத்திராஜ் கல்லுாரியில், பி.எஸ்.சி., விஷுவல் கம்யூனிகேஷன் சேர்ந்து படிப்பை முடித்தார், கிரிபாலி.
கடந்த, 2018க்குப் பின், சென்னையிலேயே மாடலாக பணிபுரியத் துவங்கியவர், பேஷன் டிசைனராக இருக்கும் சகோதரியின் ஆலோசனைப்படி, மும்பை சென்றார். அங்கு விளம்பர நிறுவனம் ஒன்றில் சேர்ந்து மாடலாக பணிபுரிந்து வருகிறார்.'இன்ஸ்டாகிராம்' என்ற சமூக வலைதளத்தில் தொடர்ந்து இயங்கி வரும் கிரிபாலி, சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் இருக்கும், தன் வகுப்புத் தோழிகளோடு தொடர்பில் இருந்து வருகிறார். தோழிகள் பலரோடு பேசும் போதெல்லாம், பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனின், பாலியல் சீண்டல்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று, கொந்தளித்து சொல்வாராம்.
தமிழகத்தில், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்குப் பின், தி.மு.க., ஆட்சி ஏற்பட்டதும், கிரிபாலியின் தோழிகள் சிலர், இந்த விஷயத்தை இப்போதைக்கு வெளியே கிளப்பினால், அது பரபரப்பாகி, ஆசிரியர் ராஜகோபாலன் மற்றும் அவருடைய நண்பர்களாக இருக்கும் சக ஆசிரியர்களும், இந்த விவகாரத்தில் சிக்குவர் என, ஆலோசனை கூறியுள்ளனர். இதையடுத்தே, கிரிபாலி சாம்டாரியா இந்த விஷயத்தை, இன்ஸ்டாகிராம் மூலம் வெளிப்படுத்தியதாக பள்ளித் தோழிகள் கூறுகின்றனர்.
கிரிபாலி போலவே, தாங்களும் ராஜகோபாலன் உள்ளிட்ட பத்மா சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர்கள் சிலரால், பாலியல் சீண்டலுக்கு ஆளானோம் என, செய்திகளை பரப்பி விடுகின்றனர். அவர்கள் சொல்லும் ஆசிரியர்கள் குறித்து விசாரித்தால், அவர்கள் எல்லாம், 10 ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்று சென்று விட்டனராம். இதனால், மாணவியர் குறிப்பிடும் பாலியல் சீண்டல் விவகாரத்தில், எவ்வளவு துாரம் உண்மை இருக்கிறது என புரியாமல், போலீசார் தடுமாறி வருவதாகத் தகவல்.
-- நமது நிருபர் -தினமலர்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010
நம் நாட்டில் எடுத்தோம் கவிழ்த்தோம் என தீர்ப்புகள் எல்லாம் வராது.
நம்முடைய கொள்கையே
ஒரு குற்றவாளி தப்பிக்கலாம் ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது.
அதனால்தான் பல கேஸுகள் இழுத்.........தடித்துக்...............கொண்டே போகிறது.
வக்கீல்களுக்கு கொண்டாட்டம் ..........
ஒரு குற்ற சம்பவத்தை ஒரு குறிப்பிட்ட தினத்திற்குள் வெளிக்கொணரவேண்டும்
என்று சட்டமில்லையா? தெரிந்தவர்கள் கூறுங்களேன்.
நம்முடைய கொள்கையே
ஒரு குற்றவாளி தப்பிக்கலாம் ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது.
அதனால்தான் பல கேஸுகள் இழுத்.........தடித்துக்...............கொண்டே போகிறது.
வக்கீல்களுக்கு கொண்டாட்டம் ..........
ஒரு குற்ற சம்பவத்தை ஒரு குறிப்பிட்ட தினத்திற்குள் வெளிக்கொணரவேண்டும்
என்று சட்டமில்லையா? தெரிந்தவர்கள் கூறுங்களேன்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|