by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
No user |
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
திருக்கழுக்குன்றம்:-மானாம்பதி திருக்கரைஈஸ்வரர் ஆலயம்.
- velangதளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
திருக்கழுக்குன்றம் வட்டம் மானாம்பதி திருக்கரைஈஸ்வரர் ஆலயம்.
பழங்கால பெரிய சிவன்கோயில் (திருக்கழுக்குன்றம்)சுற்றி எட்டு சிறிய சிவன்கோயில்கள் அமைந்திருக்கும். அவற்றைகண்டுபிடித்து பதிவிடுங்கள் என சென்னை நண்பர் ஒருவர் வேண்டுகோள் விடுத்தார்.அதன்படி கண்டுபிடித்து பதிவிட்ட முதல் சிவன்கோயில் இது...பதிவுகள் தொடரும்..
செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் வழியாக திருப்போரூர் செல்லும் சாலையில் மானாம்பதி என்கின்ற ஊர் அமைந்துள்ளது.
சிவபெருமான் அம்பாளுடன் வந்து வேடனாக மான்மீது அம்பு எய்திய காரணத்தினால் மான்அம்பு எய்திய பதி என்கின்ற பெயர் மருவி மானாம்பதி என அழைக்கலாயிற்று என்று செவிவழி செய்தி உள்ளது.
கல்வெட்டில் உள்ள தகவல்கள்:-
முதலாம் பராந்தக சோழன் ஆட்சியில் எடுக்கப்பட்டுள்ள இந்த
கோயிலுக்கு
இராட்டிடக்கூடன் மூன்றாம் கிருஷ்ணன் கி.பி.967 –ல்
விளக்கெரிக்க ஏற்பாடு செய்துள்ளான்.
முதலாம் இராஜராஜன்
இக்கோயில் திருப்பணி செய்து பராமரித்துள்ளான்.கி.பி. 990 ல்
கனகாட்டூர்
திருக்காபுர தேவர்க்கு வழிபாடு.விளக்கெரிக்க
நிலமளிக்கப்பட்ட செய்தியும்கி.பி.993ல் கனகாட்டூர் ஊரார் நிலம்
விற்பனை செய்த விவரமும்
குறிப்பிடபட்டுள்ளன. அத்துடன்
திருவகத்தீஸ்வரர் சாத்தன் கோயில் குறிப்பும் திருக்காபுர
தேவன்
என்ற வரி கல்வெட்டும் இத்துடன் உள்ளது.திருக்கழுக்குன்றம்
பேரூராகவும் இந்த ஊர் சிற்றுராகவும் இருந்திருக்கலாம். கி.பி.993 ஆம்
ஆண்டை சேர்ந்த கல்வெட்டில் பிடாரி மற்றும் சாஸ்தா கோயில்கள்
குறிப்பிடபட்டுள்ளன கி.பி.999 ல் அகத்தீஸ்வரர் கோயில் குறிப்பும்
உள்ளது.கி.பி.1125 ல் விக்கிரமன் இக்கோயிலுக்கு நிலம் விற்பனை
செய்துள்ளதை தெரிவித்துள்ளான்.கோப்பிருஞ்சிங்கன்ஆட்சியில்
திருக்கரபுர கணக்கன் நந்தா விளக்கெரிக்க கி.பி.1257 ல் ஏற்பாடு
செய்துள்ளான்.கி.பி.1345
ஆம்ஆண்டில் இராஜநாராயண சம்புராயன்
இக்கோயிலை பழுதுபார்த்து வழிபாடுகள் தொடர வானமாதேவி
கிராமத்தையும் திருக்கழுக்குன்றத்து ¼ பகுதி
நிலங்களையும்
இறைநீக்கி தேவதானமாக்கியுள்ளான்.வழிபாடு தொடர்பாக
கைக்கோளர்களுக்கும்
வணிகர்களுக்கும் தகராறு செய்து
கொண்டதால் முதலாம் வேங்கடனின் முகவர் செஞ்சமநாயக்கன்
நேரில் விசாரித்து உடையவர்.பெருமாள். பிள்ளையார் கோயில்
நிர்வாகத்தில் வணிகர்கள் தலையிலாமல்
இருக்க ஆணை
பிறப்பித்துள்ளான்.கி.பி 1610 ஆம்
ஆண்டு இந்த ஊரில் நடைபெறும்
புதன்கிழமை வார சந்தையில் வசூலிக்கப்படும் அல்லாயம் வரியை
செல்வவினாயகர் கோயில் வழிபாட்டுக்காக வையப்ப நாயக்கருக்கு
வழங்கப்பட்டுள்ளது
கல்வெட்டுமூலம் தெரியவருகின்றது,.பசவதேவ
மகாராஜவும் திம்மு நாயக்கனும் வீட்டு மனைகளை
வழிபாட்டுக்கு
வழங்கியுள்ளனர். வரிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள 16
கல்வெட்டுக்கள்
இக்கோயிலில் அடையாளமிடப்பட்டுள்ளன.
பல்லவர் காலத்தை சேர்த்த சூரியன் சிற்பமும் சூலதாரி என்கின்ற
சூலத்தேவர் சிற்பமும்.துர்கை சிற்பமும் உள்ளது.
கோயிலில் உள்ள சம்புவராயர்
கல்வெட்டு திருக்கழுக்குன்றப்பற்று
வானவன்மாதேவி
என இந்த ஊரினை குறிப்பிடுவதால் .முதலாம்
இராஜேந்திரன் ஆட்சியில் இவ்வூரின்அடுத்துள்ள
அகரம் என்கின்ற
கிராமத்தில் 4000 பிராமணர்களை குடியமர்த்தி வானவன்மாதேவி
சதுர் மங்கலம்
என பெயரிடப்பட்டுள்ளது.அகரத்தின் ஒருபகுதியாக
களக்காட்டூர் இருந்துள்ளது. பிராமணர்கள்
வசித்த பகுதி அகரம்
எனவும்பிறபகுதிகள்சதுர்வேதமங்கலம்என்றும் அழைக்கப்
பட்டுள்ளது.
தகவல்:-காஞ்சிபுரம் மாவட்ட வரலாறு என்கின்ற நூலிலிருந்து...
ஆலயம் பற்றிய தகவல்கள்:-
செங்கல்பட்டிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும் திருக்கழுக்கன்றத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த கோயில் அமைந்துள்ளது.கோயிலில் நுழையும் முன்னனே தற்போதைய தற்கொலைப்படை போலவே அந்த காலத்தில் இருந்துள்ளது. கோயிலுக்கோ நாட்டுக்கோ சேதம் வரும் சமயம் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது தற்கொலை செய்து கொள்ளும் தற்கொலை படை வீரர்கள் சிலைகள் அமைந்துள்ளது. ஊர் மக்கள் இதனை வழிபட்டுவருகின்றனர்.
கோயிலில் நுழைந்ததும் கொடிமரம் நம்மளை வரவேற்கின்றது. கோயிலின் இடதுபுறம் வினாயகர் சன்னதி உள்ளது. வினாகயர் அம்மாளுடன் ஞானசக்தி வினாயகராக காட்சியளிக்கின்றார்.
கோயிலின் கருவரையில் சிவபெருமான் திருக்கரைஈஸ்வரராக நமக்கு காட்சியளிக்கின்றார்.
கருவரையை சுற்றி வருகையில் முதலில் சூரியன் சிலை உள்ளது. இது பல்லவர்காலத்தை சேர்ந்தது. இதுபோல சூலதாரி என்கின்ற சூலத்தேவர் சிற்பமும் தூர்கைஅம்மன் சிற்பமும் பல்லவர்காலத்தினை சார்ந்தது.
சூரியன் சிற்பம்:-
இங்கு யோகபைரவர் மற்றும் கால பைரவர் என அருகருகே இரண்டு பைரவர்கள் அமைந்துள்ளது இந்த தலத்தின் சிறப்பாக உள்ளது.
இந்த கோயிலின் கருவரை கஜபிருஷ்ட அமைப்பில் அமைந்துள்ளது. கஜபிருஷ்ட அமைப்பின் மூலம் பிரபஞ்ச சக்தியை தக்க வைக்க முடியும் என முன்னோர்கள் கணித்து வைத்துள்ளார்கள். சோழர்கால கோயில்களில் இந்த கஜபிருஷ்ட அமைப்பினை காணலாம்.திருக்கழுக்குன்றம் பக்தவச்சலேஸ்வரர் கோயிலும் இவ்வாறான அமைப்பினை கொண்டது.
கோயிலின் பின்புறம் கன்னிமார்கள் சிலை அமைந்துள்ளது.
காசி விஸ்வநாதர் சன்னதியும் அமைந்துள்ளது.
கோயிலின் சிறப்புகள்:-
- kandansamyபண்பாளர்
- பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020
வாழ்த்துக்கள்
» திருக்கழுக்குன்றம்:-வீராபுரம் கூச்சீஸ்வரர் மற்றும் ஜேஷ்டாதேவி ஆலயம்.
» திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் பற்றிய ஹென்றி சால்ட் படங்கள் மற்றும் குறிப்பு…
» திருக்கழுக்குன்றம்:-2021 ஆம் ஆண்டு திருக்கழுக்குன்றம் பௌர்ணமி கிரிவலம் வர உகந்த நாட்கள்...
» திருக்கழுக்குன்றம்:-விஜயநகர பேரரசர் குமார கம்பணன் ஆட்சியில் திருக்கழுக்குன்றம்.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
|
|