புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_c10 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_m10 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_c10 
11 Posts - 61%
Dr.S.Soundarapandian
 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_c10 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_m10 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_c10 
6 Posts - 33%
heezulia
 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_c10 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_m10 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_c10 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_m10 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_c10 
95 Posts - 41%
ayyasamy ram
 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_c10 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_m10 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_c10 
88 Posts - 38%
i6appar
 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_c10 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_m10 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_c10 
13 Posts - 6%
Dr.S.Soundarapandian
 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_c10 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_m10 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_c10 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_m10 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_c10 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_m10 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_c10 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_m10 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_c10 
7 Posts - 3%
Guna.D
 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_c10 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_m10 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_c10 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_m10 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_c10 
2 Posts - 1%
prajai
 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_c10 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_m10 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகர் சந்தானம் உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் |


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 24, 2021 9:02 pm

திருவாரூர்: நடிகர் சந்தானத்தின் சொந்தக்கார பெண்ணை, லாரியை ஏற்றி கொன்றுள்ளனர்.. அதுவும், பனைமரத்துடன் அந்த பெண்ணின் உடல் நசுங்கும் அளவுக்கு லாரியை இயக்கி கொன்ற பயங்கரம் நடந்துள்ளது..!
 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | 202105241126297145-sudden-twist-in-the-death-of-actor-santhanams-niece--secvpf1-1621850489
JayaBharathi, Anikha Surendar நடிகர் சந்தானத்தின் சொந்தக்கார பெண் ஜெயபாரதி... திருவாரூர் அருகே உள்ள கிடாரங் கொண்டான் என்ற கிராமத்தை சேர்ந்தவர்.. இவரது கணவர் பெயர் விஷ்ணு பிரகாஷ்.. அமெரிக்க மாப்பிள்ளை. கடந்த 2005-ல் இவர்களுக்கு கல்யாணம் ஆகி, அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்டனர்.. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. ஜெயபாரதி ஆனால், கணவனுடன் ஜெயபாரதிக்கு ஏதோ பிரச்சனை வந்துள்ளது.. அதனால், 3 வருஷத்துக்கு முன்பு, சண்டை போட்டுக் கொண்டு அமெரிக்காவில் இருந்து, திருவாரூரில் உள்ள அம்மா வீட்டுக்கு வந்துவிட்டார்... சொந்த ஊரிலேயே தற்காலிகமாக அஞ்சல் துறையில் வேலை பார்த்து வந்துள்ளார். கணவன் இந்த நிலையில் ஒருநாள் வீட்டுக்கு வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு வரும்போது, ஏடிஎம்மில் பணம் நிரப்ப செல்லும் வண்டி மோதி அங்கேயே உடல்நசுங்கி இறந்துவிட்டார்.. இதனால் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், இது விபத்து அல்ல கொலை என்று ஜெயபாரதியின் அண்ணன் போலீசாரின் புகார் தந்தார்.

நன்றி தட்ஸ்தமிழ்
தொடருகிறது.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 24, 2021 9:03 pm

-------2
விசாரணை
நடிகர் சந்தானத்துக்கு இந்த விஷயம் தெரிந்துள்ளது.. இதனால், சந்தானத்தின் உதவியால் மாவட்ட எஸ்பியின் கவனத்துக்கும் விஷயம் சென்றது.. போதிய ஆதாரங்களும் கிடைத்தது.. இதையடுத்து, உடனடியாக மறுவிசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. அப்போதுதான், சந்தேகப்பட்டபடியே இது கொலை என்று தெரியவந்துள்ளது. விவாகரத்து "அம்மா வீட்டுக்கு போ" என்று கணவர் துரத்திவிட்டதால், விவாகரத்து செய்ய முடிவுக்கு வந்துள்ளார் ஜெயபாரதி.. அதனால் கணவர் விஷ்ணுபிரகாசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.. இதனால், விஷ்ணுபிரகாஷ் பார்த்து வந்த வேலை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது... இதுதான் விஷ்ணுபிரசாத்துக்கு ஆத்திரத்தை கிளப்பி உள்ளது.. ஜெயபாரதியை கொலை செய்ய முடிவெடுத்துள்ளார்.. தன்னுடைய சொந்தக்காரர்கள் ராஜா,ஜெகன், செந்தில் குமார் ஆகியோருடன் சேர்ந்து பிளான் செய்துள்ளார். பிளான் அதன்படி, சரக்கு வாகனம் மோதி உயிரிழந்தால், கேஸை முடித்துவிடுவார்கள் என்று எண்ணி, பழைய சரக்கு வேன் ஒன்றை 50 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் தந்து வாங்கி உள்ளனர்.. பிரசன்னா என்பவரை டிரைவராக வேலைக்கு வைத்துள்ளனர்.. ஒருநாள் முழுக்க ஜெயபாரதியை லாரியிலேயே ஃபாலோ செய்துள்ளார் பிரசன்னா.. பிறகுதான் வேலை முடித்து ஸ்கூட்டியில் வீட்டுக்கு ஜெயபாரதி வந்து கொண்டிருக்கும்போது, மோதியுள்ளார்.. அதுமட்டுமல்ல, அங்கிருந்த ஒரு பனைமரத்துடன் ஜெயபாரதியின் உடல் நசுங்கும் அளவுக்கு லாரியை இயக்கி கொண்டே இருந்துள்ளார்..கொலை இவ்வளவும் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, செந்தில்குமார், டிரைவர் பிரசன்னாவை போலீசார் கைது செய்தனர். உடந்தையாக இருந்த ராஜா,ஜெகன், செந்தில் குமார் ஆகியோர் எஸ்கேப் ஆகி உள்ளதால் அவர்களை தேடி வருகிறார்கள். இப்படி ஒரு கொலைக்கு அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு பிளான் செய்த விஷ்ணுபிரகாஷ்த்தை, தமிழகம் வரவழைத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்... இதற்காக அமெரிக்காவில் உள்ள இந்தியதூதரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
------------------------------
நன்றி தட்ஸ்தமிழ்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 24, 2021 9:14 pm

அநியாயம் அநியாயம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக