புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 2:20 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 2:17 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:18 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 6:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:11 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:51 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 5:04 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:13 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 1:38 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 11:00 am

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 8:00 am

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 7:58 am

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 7:54 am

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 7:52 am

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:50 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:55 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 4:27 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 10:52 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:46 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:45 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:44 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:42 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:41 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:39 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 2:47 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 12:18 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 7:19 am

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:58 am

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:23 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:16 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 3:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Tue Oct 01, 2024 8:12 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:18 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:16 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:14 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:12 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_m10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 
63 Posts - 57%
heezulia
 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_m10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_m10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_m10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_m10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_m10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_m10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_m10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_m10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 
1 Post - 1%
Guna.D
 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_m10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_m10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 
58 Posts - 56%
heezulia
 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_m10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_m10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_m10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_m10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 
2 Posts - 2%
Guna.D
 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_m10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_m10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_m10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_m10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_m10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84201
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 24, 2021 1:30 pm

 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Main-qimg-b413da4f1abc7f4c3a6dec8a3ac446ae
அடங்கி கிடக்கின்றது உலகம் என்கின்றார்கள்...
சூரியன் அதன்போக்கில் உதிக்கின்றது,

மழை அதன் போக்கில் பெய்கின்றது,
வழக்கமான உற்சாகத்துடன் அடிக்கின்றது அலை

மான்கள் துள்ளுகின்றன,
அருவிகள் வீழ்கின்றன,

யானைகள் உலாவுகின்றன,
முயல்கள் விளையாடுகின்றன.

மீன்கள் வழக்கம் போல் நீந்துகின்றன‌
தவளை கூட துள்ளி ஆடுகின்றது,

பல்லிக்கும் பயமில்லை,
எலிகளும் அணில்களும் அதன் போக்கில் ஓடுகின்றன,

காக்கைகளும் புறாக்களும் மைனாக்களும் சிட்டு
குருவிகளும் ஏன் குளவிகளும் கூட அஞ்சவில்லை
மானிட இனம் அஞ்சிகிடக்கின்றது ,

சக மனிதனையும் அதனால் நேசிக்க தயங்குகின்றது,
கூட்டை மூடி பூட்டு போட்டு அடங்கி கிடக்கின்றது

முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை
உலகம்.
அதில் அவன் மட்டும் வாழ்ந்தான்
அவன் மட்டும் ஆடினான்,
அவனுக்கொரு உலகம் சமைத்து அதுதான் உலகமென்றான்

மாபெரும் பிரபஞ்சத்தில் தானொரு தூசி என்பது அவனுக்கு
தெரியவில்லை,
உழைப்பென்றான்
சம்பாத்தியமென்றான்
விஞ்ஞானமென்றான்
என்னன்னெவோ உலக நியதிகள் சொன்னான்!

உலகம் பிறந்ததும், உயிர்கள் பிறந்ததும் எனக்காக ,
நதியும் கடலும் எல்லாமும் எனக்காக என்றான்
ஆடினான், ஆடினான் அவனால் முடிந்தமட்டும் ஆடினான்
ஓடினான், பறந்தான் உயர்ந்தான் முடிந்த மட்டும் சுற்றினான்,

ஒரு கிருமி கண்ணுக்கு தெரியா ஒரே ஒரு கிருமி சொல்லி
கொடுத்தது பாடம்
முடங்கி கிடக்கின்றான் மனிதன் ,
கண்ணில் தெரிகின்றது பயம்,
நெஞ்சில் தெரிகின்றது கலக்கம்
பல்லிக்கும் பாம்புக்கும் நத்தைக்கும் ஆந்தைக்கும் உள்ள
பாதுகாப்பு தனக்கில்லை, இவ்வளவுதான் நான் என
விம்முகின்றான்!

மண்புழுவுக்கும் கூட நான் சமமானவன்  இல்லையா என்று
அழுகின்றான்

முளைத்து வரும் விதை கூட அஞ்சவில்லை,
நிலைத்துவிட்ட மரமும் அஞ்சவில்லை எனில் மரத்தை விட
கீழானவானா நான் என அவனின் கண்ணீர் கூடுகின்றது

மாமரத்து கிளி அவனை கேலி பேசுகின்றது, கண்ணீரை
துடைகின்றான்
காட்டுக்குள் விலங்குகளும் பறவைகளும் மரங்களும்
நீர் வீழ்ச்சிகள் கூட அவர்கள் பாஷையில் பேசுகின்றன‌

ஆட்டுமந்தை கூட்டங்களும் , கோழிகளும் கூட பரிகாசம்
செய்வதாகவே அவனுக்கு தோன்றுகின்றது
கொரோனாவுக்காக மனிதன் கைகழுவி கொண்டிருப்பதை
பார்த்து கொண்டு இடுப்பினை சொறிகின்றது குரங்கு,

மருத்துவமனையில் அவன் அடைபட்டு கிடப்பதை பார்த்து
கொண்டே இருக்கின்றது பண்ணையின் கோழி
நிறுத்திவைக்கபட்ட விமானங்களை பார்த்தபடி எக்காள
சிரிப்பு சிரித்து பறக்கின்றது பருந்து,

நிறுத்தி வைக்கபட்ட கப்பலை கண்டு சிரிக்கின்றது மீன்
இனம்
கோவில் யானை உள்ளிருக்க, பசுமாடு உள்ளிருக்க
மனிதனை வெளிதள்ளி பூட்டுகின்றது ஆலய கதவு

அவன் வீட்டில் முடங்கி கிடக்க, வாசலில் வந்து நலம்
விசாரிக்கின்றது காகம்., கொஞ்சி கேட்கின்றது சிட்டு,
கடல் கரை வந்து சிரிக்கின்றது மீன்

மரத்தில் கனியினை கடித்தபடி இதை பார்த்து சிரிக்கின்றது
அணில்,
வானில் உயர பறந்து கொரோனா நோயாளியினை
உண்டாலும் எனக்கும் பயமில்லை என்கின்றது கழுகு

தெருவோர நாய் பயமின்றி நடக்க,
வீட்டில் பூட்டைத் தொங்கவிட்டு முடங்கி கிடக்கின்றான்
மனிதன்.

அவமானத்திலும் வேதனையிலும் கர்வம் உடைத்து கவிழ்ந்து
கிடந்து கண்ணீர்விட்டு ஞானம் பெறுகின்றது மானிட இனம்..!

இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.

வாட்ஸ்அப் பகிர்வு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக