புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_m10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 
28 Posts - 38%
ayyasamy ram
 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_m10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 
21 Posts - 28%
Dr.S.Soundarapandian
 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_m10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 
12 Posts - 16%
Rathinavelu
 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_m10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 
7 Posts - 9%
mohamed nizamudeen
 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_m10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 
3 Posts - 4%
Guna.D
 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_m10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 
1 Post - 1%
mruthun
 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_m10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_m10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_m10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 
103 Posts - 48%
ayyasamy ram
 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_m10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_m10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_m10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_m10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_m10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_m10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 
3 Posts - 1%
manikavi
 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_m10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 
2 Posts - 1%
mruthun
 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_m10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_m10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 24, 2021 7:00 pm

 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Main-qimg-b413da4f1abc7f4c3a6dec8a3ac446ae
அடங்கி கிடக்கின்றது உலகம் என்கின்றார்கள்...
சூரியன் அதன்போக்கில் உதிக்கின்றது,

மழை அதன் போக்கில் பெய்கின்றது,
வழக்கமான உற்சாகத்துடன் அடிக்கின்றது அலை

மான்கள் துள்ளுகின்றன,
அருவிகள் வீழ்கின்றன,

யானைகள் உலாவுகின்றன,
முயல்கள் விளையாடுகின்றன.

மீன்கள் வழக்கம் போல் நீந்துகின்றன‌
தவளை கூட துள்ளி ஆடுகின்றது,

பல்லிக்கும் பயமில்லை,
எலிகளும் அணில்களும் அதன் போக்கில் ஓடுகின்றன,

காக்கைகளும் புறாக்களும் மைனாக்களும் சிட்டு
குருவிகளும் ஏன் குளவிகளும் கூட அஞ்சவில்லை
மானிட இனம் அஞ்சிகிடக்கின்றது ,

சக மனிதனையும் அதனால் நேசிக்க தயங்குகின்றது,
கூட்டை மூடி பூட்டு போட்டு அடங்கி கிடக்கின்றது

முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை
உலகம்.
அதில் அவன் மட்டும் வாழ்ந்தான்
அவன் மட்டும் ஆடினான்,
அவனுக்கொரு உலகம் சமைத்து அதுதான் உலகமென்றான்

மாபெரும் பிரபஞ்சத்தில் தானொரு தூசி என்பது அவனுக்கு
தெரியவில்லை,
உழைப்பென்றான்
சம்பாத்தியமென்றான்
விஞ்ஞானமென்றான்
என்னன்னெவோ உலக நியதிகள் சொன்னான்!

உலகம் பிறந்ததும், உயிர்கள் பிறந்ததும் எனக்காக ,
நதியும் கடலும் எல்லாமும் எனக்காக என்றான்
ஆடினான், ஆடினான் அவனால் முடிந்தமட்டும் ஆடினான்
ஓடினான், பறந்தான் உயர்ந்தான் முடிந்த மட்டும் சுற்றினான்,

ஒரு கிருமி கண்ணுக்கு தெரியா ஒரே ஒரு கிருமி சொல்லி
கொடுத்தது பாடம்
முடங்கி கிடக்கின்றான் மனிதன் ,
கண்ணில் தெரிகின்றது பயம்,
நெஞ்சில் தெரிகின்றது கலக்கம்
பல்லிக்கும் பாம்புக்கும் நத்தைக்கும் ஆந்தைக்கும் உள்ள
பாதுகாப்பு தனக்கில்லை, இவ்வளவுதான் நான் என
விம்முகின்றான்!

மண்புழுவுக்கும் கூட நான் சமமானவன்  இல்லையா என்று
அழுகின்றான்

முளைத்து வரும் விதை கூட அஞ்சவில்லை,
நிலைத்துவிட்ட மரமும் அஞ்சவில்லை எனில் மரத்தை விட
கீழானவானா நான் என அவனின் கண்ணீர் கூடுகின்றது

மாமரத்து கிளி அவனை கேலி பேசுகின்றது, கண்ணீரை
துடைகின்றான்
காட்டுக்குள் விலங்குகளும் பறவைகளும் மரங்களும்
நீர் வீழ்ச்சிகள் கூட அவர்கள் பாஷையில் பேசுகின்றன‌

ஆட்டுமந்தை கூட்டங்களும் , கோழிகளும் கூட பரிகாசம்
செய்வதாகவே அவனுக்கு தோன்றுகின்றது
கொரோனாவுக்காக மனிதன் கைகழுவி கொண்டிருப்பதை
பார்த்து கொண்டு இடுப்பினை சொறிகின்றது குரங்கு,

மருத்துவமனையில் அவன் அடைபட்டு கிடப்பதை பார்த்து
கொண்டே இருக்கின்றது பண்ணையின் கோழி
நிறுத்திவைக்கபட்ட விமானங்களை பார்த்தபடி எக்காள
சிரிப்பு சிரித்து பறக்கின்றது பருந்து,

நிறுத்தி வைக்கபட்ட கப்பலை கண்டு சிரிக்கின்றது மீன்
இனம்
கோவில் யானை உள்ளிருக்க, பசுமாடு உள்ளிருக்க
மனிதனை வெளிதள்ளி பூட்டுகின்றது ஆலய கதவு

அவன் வீட்டில் முடங்கி கிடக்க, வாசலில் வந்து நலம்
விசாரிக்கின்றது காகம்., கொஞ்சி கேட்கின்றது சிட்டு,
கடல் கரை வந்து சிரிக்கின்றது மீன்

மரத்தில் கனியினை கடித்தபடி இதை பார்த்து சிரிக்கின்றது
அணில்,
வானில் உயர பறந்து கொரோனா நோயாளியினை
உண்டாலும் எனக்கும் பயமில்லை என்கின்றது கழுகு

தெருவோர நாய் பயமின்றி நடக்க,
வீட்டில் பூட்டைத் தொங்கவிட்டு முடங்கி கிடக்கின்றான்
மனிதன்.

அவமானத்திலும் வேதனையிலும் கர்வம் உடைத்து கவிழ்ந்து
கிடந்து கண்ணீர்விட்டு ஞானம் பெறுகின்றது மானிட இனம்..!

இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.

வாட்ஸ்அப் பகிர்வு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக