புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி | ||||
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாலியல் புகார்- சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் சஸ்பெண்ட்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
சென்னை: மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கே.கே.நகரில் பத்ம சேஷாத்ரி பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளி அறக்கட்டளை உறுப்பினர்களில் ஒருவராக நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் உள்ளார்.
இப்பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மீது மாணவிகள் பாலியல் தொல்லை புகார் கொடுத்தனர். ஆன்லைன் வகுப்புகளிலும் கூட ஆபாசமாக ராஜகோபாலன் நடந்து கொள்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
நடவடிக்கை எடுக்க கோரிக்கை
இதனையடுத்து ஆசிரியர் ராஜகோபாலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர். மேலும் ஆசிரியர் ராஜகோபாலனை பாதுகாக்க நினைத்தால் பத்ம சேஷாத்ரி பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
ஒய்ஜி மகேந்திரன் குடும்பம் விளக்கம்
இந்நிலையில் பத்ம சேஷாத்ரி பள்ளியின் அறக்கட்டளை உறுப்பினரான நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன், அவரது மகள் பாஜகவின் மதுவந்தி உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் அடுத்தடுத்து விளக்கம் தந்து கொண்டே இருந்தனர். புகாரில் சிக்கிய ஆசிரியர் மீது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர்கல் உறுதி அளித்திருந்தனர்.
பள்ளியில் விசாரணை
இதனிடையே சென்னை .கே.கே.நகர் போலீசாரும் பத்ம சேஷாத்ரி பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினர். அதேபோல் குழந்தைகள் நல அலுவலரும் இந்த பள்ளியில் விசாரணை நடத்தி இருந்தார். தமிழக அமைச்சர் அன்பில் மகேஷும், இப்புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
சர்ச்சை ஆசிரியர் சஸ்பெண்ட்
தற்போது பாலியல் புகாருக்கு உள்ளான பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் சஸ்பெண்ட் (பணியிடை நீக்கம்) செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராஜகோபாலன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
நன்றி தட்ஸ்தமிழ்
சென்னை கே.கே.நகரில் பத்ம சேஷாத்ரி பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளி அறக்கட்டளை உறுப்பினர்களில் ஒருவராக நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் உள்ளார்.
இப்பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மீது மாணவிகள் பாலியல் தொல்லை புகார் கொடுத்தனர். ஆன்லைன் வகுப்புகளிலும் கூட ஆபாசமாக ராஜகோபாலன் நடந்து கொள்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
நடவடிக்கை எடுக்க கோரிக்கை
இதனையடுத்து ஆசிரியர் ராஜகோபாலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர். மேலும் ஆசிரியர் ராஜகோபாலனை பாதுகாக்க நினைத்தால் பத்ம சேஷாத்ரி பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
ஒய்ஜி மகேந்திரன் குடும்பம் விளக்கம்
இந்நிலையில் பத்ம சேஷாத்ரி பள்ளியின் அறக்கட்டளை உறுப்பினரான நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன், அவரது மகள் பாஜகவின் மதுவந்தி உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் அடுத்தடுத்து விளக்கம் தந்து கொண்டே இருந்தனர். புகாரில் சிக்கிய ஆசிரியர் மீது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர்கல் உறுதி அளித்திருந்தனர்.
பள்ளியில் விசாரணை
இதனிடையே சென்னை .கே.கே.நகர் போலீசாரும் பத்ம சேஷாத்ரி பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினர். அதேபோல் குழந்தைகள் நல அலுவலரும் இந்த பள்ளியில் விசாரணை நடத்தி இருந்தார். தமிழக அமைச்சர் அன்பில் மகேஷும், இப்புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
சர்ச்சை ஆசிரியர் சஸ்பெண்ட்
தற்போது பாலியல் புகாருக்கு உள்ளான பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் சஸ்பெண்ட் (பணியிடை நீக்கம்) செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராஜகோபாலன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
நன்றி தட்ஸ்தமிழ்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
IPS ஆபீசர் மீது ஒரு கேஸ் --இருந்ததே .......இருக்கிறதா?
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
மாணவிகள் மாணவர்கள் நன்கு படிக்க வேண்டி சில ஆசிரியர்கள் அதிக அக்கரை எடுக்கும் போது கண்டிக்கவேண்டி கட்டாயம் ஏற்பட்டு நடந்து கொண்டால் சில பெண்கள் ஒன்றுகூடி இப்படி ஓர் புகார் கொடுப்பதும் ஆசிரியரை சஸ்பெண்ட் செய்வதும் இடமாற்றம் செய்வதும் நடந்துவரும் செயல்கள் ஆனால் ஆசிரியரையே பயமுறுத்தும் பிள்ளைகளும் உண்டு கொலைசெய்வோரும் உண்டு இப்படிபட்ட பிள்ளைகளிடம் எப்படிபட்ட கல்வி திறன் இருக்கும். சில பெண்கள் கல்வி கற்க செல்வதில்லை ஆசிரியர் ஏதேனும் சிறு தவறு செய்கிறாரா அவரை எப்படியாவது அவர் கண்டிக்கும்போது அவரை இப்படி பட்ட வலையில் மாட்டி விட்டு வேடிக்கை பார்ப்பதும் உண்டு. எப்போ மாணவர்கள் ஆசிரியருக்கு மதிப்பு கொடுத்து கற்கிறார்களோ அப்போதான் ஆசிரியர் பணிக்கு மதிப்பும் மரியாதையும் ஏற்படும். கல்வி நிறுவணத்திற்கு கெட்டபெயர் ஏற்படுத்த எதிரிகள் மூலம் இதுபோன்ற பிரபகண்டா செய்வதும் உண்டு சரியாக விசாரித்து உண்மை அறியனும்.
எப்போ குருவை தெய்வமாக மதிக்கும் பிள்ளைகள் /பெண்கள் உருவாகுகிறார்களோ அப்போதான் கல்விதரம் உயரும் பண்பாடும் உயரும். ஆசியர்களும் தெய்வமாக மதிக்கப்படுவர்.
எப்போ குருவை தெய்வமாக மதிக்கும் பிள்ளைகள் /பெண்கள் உருவாகுகிறார்களோ அப்போதான் கல்விதரம் உயரும் பண்பாடும் உயரும். ஆசியர்களும் தெய்வமாக மதிக்கப்படுவர்.
'சரியாக விசாரித்து உண்மை அறியனும்.' -
ஒருவரல்லர்! பலர் மணிக்கணக்கில் விசாரித்த பின்னரே, செல்போன், லேப்டாப் ஆகியவற்றையும் துருவிச் சான்றுகள் எடுத்த பின்னர்தான் , மேலும் பல மாணவியர் புகார் சொன்ன அடிப்படையில்தான் தண்டிக்கப்பட்டு:ள்ளார் கேகே நகர் பத்மா சேஷாத்ரி பள்ளி ராஜகோபாலன்!
‘IPS ஆபீசர் மீது ஒரு கேஸ் --இருந்ததே .......இருக்கிறதா?’ - ஒரு பதிவு!
இதனைக் கேகே நகர் பத்மா சேஷாத்ரி பள்ளி ராஜகோபன ‘கேஸ்’ வருவதற்கு முன் கேட்டிருந்தால் , பாராட்டியிருக்கலாம்! இப்போ கேட்பது , பிரச்சினையைத் திசைதிருப்ப என்பது எல்லோருக்கும் தெரிந்துவிடாதா என்ன?
ஒருவரல்லர்! பலர் மணிக்கணக்கில் விசாரித்த பின்னரே, செல்போன், லேப்டாப் ஆகியவற்றையும் துருவிச் சான்றுகள் எடுத்த பின்னர்தான் , மேலும் பல மாணவியர் புகார் சொன்ன அடிப்படையில்தான் தண்டிக்கப்பட்டு:ள்ளார் கேகே நகர் பத்மா சேஷாத்ரி பள்ளி ராஜகோபாலன்!
‘IPS ஆபீசர் மீது ஒரு கேஸ் --இருந்ததே .......இருக்கிறதா?’ - ஒரு பதிவு!
இதனைக் கேகே நகர் பத்மா சேஷாத்ரி பள்ளி ராஜகோபன ‘கேஸ்’ வருவதற்கு முன் கேட்டிருந்தால் , பாராட்டியிருக்கலாம்! இப்போ கேட்பது , பிரச்சினையைத் திசைதிருப்ப என்பது எல்லோருக்கும் தெரிந்துவிடாதா என்ன?
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- GuestGuest
இப்போதெல்லாம் கருத்திடுவதில்லை.... அதனால்.......
2012 இல்...
இணையத்தில் உண்மையான ஆதரங்கள் கொட்டிக் கிடக்கின்றன.படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
2012 இல்...
இணையத்தில் உண்மையான ஆதரங்கள் கொட்டிக் கிடக்கின்றன.படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» 2 பெண்கள் பாலியல் பலாத்காரம்: நடவடிக்கை எடுக்காத சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!
» செக்ஸ் டார்ச்சர்-பொய் புகார் தந்த ஆசிரியை சஸ்பெண்ட்
» ஒரே நாளில் 77 பள்ளி தலைமையாசிரியர்கள் சஸ்பெண்ட்: ரூ.81 லட்சம் கையாடல் புகாரில் அரசு அதிரடி
» எஸ்.எம்.எஸ்., மூலம் பதில் அனுப்பியது அம்பலம் : தி.மலையில் மேலும் ஒரு ஆசிரியர் சஸ்பெண்ட்
» தான் தண்ணி அடிப்பதற்காக பள்ளிக்கே லீவு விட்ட ஆசிரியர் சஸ்பெண்ட்
» செக்ஸ் டார்ச்சர்-பொய் புகார் தந்த ஆசிரியை சஸ்பெண்ட்
» ஒரே நாளில் 77 பள்ளி தலைமையாசிரியர்கள் சஸ்பெண்ட்: ரூ.81 லட்சம் கையாடல் புகாரில் அரசு அதிரடி
» எஸ்.எம்.எஸ்., மூலம் பதில் அனுப்பியது அம்பலம் : தி.மலையில் மேலும் ஒரு ஆசிரியர் சஸ்பெண்ட்
» தான் தண்ணி அடிப்பதற்காக பள்ளிக்கே லீவு விட்ட ஆசிரியர் சஸ்பெண்ட்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|