புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 2:20 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 2:17 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:18 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 6:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:11 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:51 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 5:04 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:13 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 1:38 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 11:00 am

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 8:00 am

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 7:58 am

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 7:54 am

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 7:52 am

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:50 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:55 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 4:27 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 10:52 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:46 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:45 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:44 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:42 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:41 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:39 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 2:47 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 12:18 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 7:19 am

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:58 am

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:23 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:16 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 3:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Tue Oct 01, 2024 8:12 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:18 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:16 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:14 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:12 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரை இசையில் விஞ்சி நிற்பது  சமூக விழிப்புணர்வு பாடல்களே!  கவிஞர் இரா. இரவி. Poll_c10திரை இசையில் விஞ்சி நிற்பது  சமூக விழிப்புணர்வு பாடல்களே!  கவிஞர் இரா. இரவி. Poll_m10திரை இசையில் விஞ்சி நிற்பது  சமூக விழிப்புணர்வு பாடல்களே!  கவிஞர் இரா. இரவி. Poll_c10 
63 Posts - 57%
heezulia
திரை இசையில் விஞ்சி நிற்பது  சமூக விழிப்புணர்வு பாடல்களே!  கவிஞர் இரா. இரவி. Poll_c10திரை இசையில் விஞ்சி நிற்பது  சமூக விழிப்புணர்வு பாடல்களே!  கவிஞர் இரா. இரவி. Poll_m10திரை இசையில் விஞ்சி நிற்பது  சமூக விழிப்புணர்வு பாடல்களே!  கவிஞர் இரா. இரவி. Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
திரை இசையில் விஞ்சி நிற்பது  சமூக விழிப்புணர்வு பாடல்களே!  கவிஞர் இரா. இரவி. Poll_c10திரை இசையில் விஞ்சி நிற்பது  சமூக விழிப்புணர்வு பாடல்களே!  கவிஞர் இரா. இரவி. Poll_m10திரை இசையில் விஞ்சி நிற்பது  சமூக விழிப்புணர்வு பாடல்களே!  கவிஞர் இரா. இரவி. Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
திரை இசையில் விஞ்சி நிற்பது  சமூக விழிப்புணர்வு பாடல்களே!  கவிஞர் இரா. இரவி. Poll_c10திரை இசையில் விஞ்சி நிற்பது  சமூக விழிப்புணர்வு பாடல்களே!  கவிஞர் இரா. இரவி. Poll_m10திரை இசையில் விஞ்சி நிற்பது  சமூக விழிப்புணர்வு பாடல்களே!  கவிஞர் இரா. இரவி. Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
திரை இசையில் விஞ்சி நிற்பது  சமூக விழிப்புணர்வு பாடல்களே!  கவிஞர் இரா. இரவி. Poll_c10திரை இசையில் விஞ்சி நிற்பது  சமூக விழிப்புணர்வு பாடல்களே!  கவிஞர் இரா. இரவி. Poll_m10திரை இசையில் விஞ்சி நிற்பது  சமூக விழிப்புணர்வு பாடல்களே!  கவிஞர் இரா. இரவி. Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
திரை இசையில் விஞ்சி நிற்பது  சமூக விழிப்புணர்வு பாடல்களே!  கவிஞர் இரா. இரவி. Poll_c10திரை இசையில் விஞ்சி நிற்பது  சமூக விழிப்புணர்வு பாடல்களே!  கவிஞர் இரா. இரவி. Poll_m10திரை இசையில் விஞ்சி நிற்பது  சமூக விழிப்புணர்வு பாடல்களே!  கவிஞர் இரா. இரவி. Poll_c10 
1 Post - 1%
kavithasankar
திரை இசையில் விஞ்சி நிற்பது  சமூக விழிப்புணர்வு பாடல்களே!  கவிஞர் இரா. இரவி. Poll_c10திரை இசையில் விஞ்சி நிற்பது  சமூக விழிப்புணர்வு பாடல்களே!  கவிஞர் இரா. இரவி. Poll_m10திரை இசையில் விஞ்சி நிற்பது  சமூக விழிப்புணர்வு பாடல்களே!  கவிஞர் இரா. இரவி. Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
திரை இசையில் விஞ்சி நிற்பது  சமூக விழிப்புணர்வு பாடல்களே!  கவிஞர் இரா. இரவி. Poll_c10திரை இசையில் விஞ்சி நிற்பது  சமூக விழிப்புணர்வு பாடல்களே!  கவிஞர் இரா. இரவி. Poll_m10திரை இசையில் விஞ்சி நிற்பது  சமூக விழிப்புணர்வு பாடல்களே!  கவிஞர் இரா. இரவி. Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
திரை இசையில் விஞ்சி நிற்பது  சமூக விழிப்புணர்வு பாடல்களே!  கவிஞர் இரா. இரவி. Poll_c10திரை இசையில் விஞ்சி நிற்பது  சமூக விழிப்புணர்வு பாடல்களே!  கவிஞர் இரா. இரவி. Poll_m10திரை இசையில் விஞ்சி நிற்பது  சமூக விழிப்புணர்வு பாடல்களே!  கவிஞர் இரா. இரவி. Poll_c10 
1 Post - 1%
Guna.D
திரை இசையில் விஞ்சி நிற்பது  சமூக விழிப்புணர்வு பாடல்களே!  கவிஞர் இரா. இரவி. Poll_c10திரை இசையில் விஞ்சி நிற்பது  சமூக விழிப்புணர்வு பாடல்களே!  கவிஞர் இரா. இரவி. Poll_m10திரை இசையில் விஞ்சி நிற்பது  சமூக விழிப்புணர்வு பாடல்களே!  கவிஞர் இரா. இரவி. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரை இசையில் விஞ்சி நிற்பது  சமூக விழிப்புணர்வு பாடல்களே!  கவிஞர் இரா. இரவி. Poll_c10திரை இசையில் விஞ்சி நிற்பது  சமூக விழிப்புணர்வு பாடல்களே!  கவிஞர் இரா. இரவி. Poll_m10திரை இசையில் விஞ்சி நிற்பது  சமூக விழிப்புணர்வு பாடல்களே!  கவிஞர் இரா. இரவி. Poll_c10 
58 Posts - 56%
heezulia
திரை இசையில் விஞ்சி நிற்பது  சமூக விழிப்புணர்வு பாடல்களே!  கவிஞர் இரா. இரவி. Poll_c10திரை இசையில் விஞ்சி நிற்பது  சமூக விழிப்புணர்வு பாடல்களே!  கவிஞர் இரா. இரவி. Poll_m10திரை இசையில் விஞ்சி நிற்பது  சமூக விழிப்புணர்வு பாடல்களே!  கவிஞர் இரா. இரவி. Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
திரை இசையில் விஞ்சி நிற்பது  சமூக விழிப்புணர்வு பாடல்களே!  கவிஞர் இரா. இரவி. Poll_c10திரை இசையில் விஞ்சி நிற்பது  சமூக விழிப்புணர்வு பாடல்களே!  கவிஞர் இரா. இரவி. Poll_m10திரை இசையில் விஞ்சி நிற்பது  சமூக விழிப்புணர்வு பாடல்களே!  கவிஞர் இரா. இரவி. Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
திரை இசையில் விஞ்சி நிற்பது  சமூக விழிப்புணர்வு பாடல்களே!  கவிஞர் இரா. இரவி. Poll_c10திரை இசையில் விஞ்சி நிற்பது  சமூக விழிப்புணர்வு பாடல்களே!  கவிஞர் இரா. இரவி. Poll_m10திரை இசையில் விஞ்சி நிற்பது  சமூக விழிப்புணர்வு பாடல்களே!  கவிஞர் இரா. இரவி. Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
திரை இசையில் விஞ்சி நிற்பது  சமூக விழிப்புணர்வு பாடல்களே!  கவிஞர் இரா. இரவி. Poll_c10திரை இசையில் விஞ்சி நிற்பது  சமூக விழிப்புணர்வு பாடல்களே!  கவிஞர் இரா. இரவி. Poll_m10திரை இசையில் விஞ்சி நிற்பது  சமூக விழிப்புணர்வு பாடல்களே!  கவிஞர் இரா. இரவி. Poll_c10 
2 Posts - 2%
Guna.D
திரை இசையில் விஞ்சி நிற்பது  சமூக விழிப்புணர்வு பாடல்களே!  கவிஞர் இரா. இரவி. Poll_c10திரை இசையில் விஞ்சி நிற்பது  சமூக விழிப்புணர்வு பாடல்களே!  கவிஞர் இரா. இரவி. Poll_m10திரை இசையில் விஞ்சி நிற்பது  சமூக விழிப்புணர்வு பாடல்களே!  கவிஞர் இரா. இரவி. Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
திரை இசையில் விஞ்சி நிற்பது  சமூக விழிப்புணர்வு பாடல்களே!  கவிஞர் இரா. இரவி. Poll_c10திரை இசையில் விஞ்சி நிற்பது  சமூக விழிப்புணர்வு பாடல்களே!  கவிஞர் இரா. இரவி. Poll_m10திரை இசையில் விஞ்சி நிற்பது  சமூக விழிப்புணர்வு பாடல்களே!  கவிஞர் இரா. இரவி. Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
திரை இசையில் விஞ்சி நிற்பது  சமூக விழிப்புணர்வு பாடல்களே!  கவிஞர் இரா. இரவி. Poll_c10திரை இசையில் விஞ்சி நிற்பது  சமூக விழிப்புணர்வு பாடல்களே!  கவிஞர் இரா. இரவி. Poll_m10திரை இசையில் விஞ்சி நிற்பது  சமூக விழிப்புணர்வு பாடல்களே!  கவிஞர் இரா. இரவி. Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
திரை இசையில் விஞ்சி நிற்பது  சமூக விழிப்புணர்வு பாடல்களே!  கவிஞர் இரா. இரவி. Poll_c10திரை இசையில் விஞ்சி நிற்பது  சமூக விழிப்புணர்வு பாடல்களே!  கவிஞர் இரா. இரவி. Poll_m10திரை இசையில் விஞ்சி நிற்பது  சமூக விழிப்புணர்வு பாடல்களே!  கவிஞர் இரா. இரவி. Poll_c10 
1 Post - 1%
kavithasankar
திரை இசையில் விஞ்சி நிற்பது  சமூக விழிப்புணர்வு பாடல்களே!  கவிஞர் இரா. இரவி. Poll_c10திரை இசையில் விஞ்சி நிற்பது  சமூக விழிப்புணர்வு பாடல்களே!  கவிஞர் இரா. இரவி. Poll_m10திரை இசையில் விஞ்சி நிற்பது  சமூக விழிப்புணர்வு பாடல்களே!  கவிஞர் இரா. இரவி. Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரை இசையில் விஞ்சி நிற்பது சமூக விழிப்புணர்வு பாடல்களே! கவிஞர் இரா. இரவி.


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun May 23, 2021 12:43 pm

திரை இசையில் விஞ்சி நிற்பது
சமூக விழிப்புணர்வு பாடல்களே!

கவிஞர் இரா. இரவி.
******
திரைஇசைப்பாடல்களில் காதல் பாடல்கள், தத்துவப் பாடல்கள், சமூக விழிப்புணர்வுப் பாடல்கள் என்று பலவகை உண்டு. காதல் பாடல்கள் நிறைய வருவதுண்டு. சமூகப் பாடல்கள் அத்தி பூத்தாற் போல, குறிஞ்சி பூத்தாற் போல வந்தாலும் மக்கள் மனங்களில் இடம்பெறும். காலத்தால் அழியாத வரம் பெற்றவை சமூகப் பாடல்கள்.
உடுமலை நாராயணன் என்ற கவிஞர் திரைத்துறையில் 40 ஆண்டுகள் கொடிகட்டிப் பறந்தவர். அவர் பலவகைப் பாடல்கள் எழுதினாலும் அவரது பெயர் சொல்லும் பாடல்கள் சமூகப் பாடல்கள்.
ஆடிப்பாடி வேலை செஞ்சா
அலுப்பிருக்காது அதில்
ஆணும் பெண்ணும் சேராவிட்டால்
அழகு இருக்காது.
பெண்கள் பதவியில் 50 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் இன்று கேட்கின்றனர். ஆனால் அன்றே கவிஞர் ஆண் பெண் இருவரும் வேலை செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை அன்றே பாட்டில் விதைத்து உள்ளார். உடுமலை நாராயண கவியின் மற்றொரு பாடல்
காசிக்குப் போனா கரு உண்டாகுமென்ற
காலம் மாறிப் போச்சு!
ஊசியைப் போட்டா உண்டாகுமென்கிற
உண்மை தெரிஞ்சு போச்சு!
சோதனைக்குழாய் குழந்தை அதை இன்று அறிவியல் வளர்ந்து விட்டது. இந்த முற்போக்கு சிந்தனையை அன்றே பாடி விழிப்புணர்வு விதைத்தது சிறப்பு.
உடுமலை நாராயண கவியின் மற்றொரு பாடல்
சுதந்திரம் வந்ததுன்னு சொல்லாதீங்க – நீங்க
சும்மா சும்மா வெறும் வாயை மெல்லாதீங்க – நீங்க
மதம் சாதி பேதம் மனசை விட்டு நீங்கலே – காந்தி
மகான் சொன்ன வார்த்தை போலே மக்கள் இன்னும் நடக்கலே!
இன்றைக்கும் சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் வன்முறை நடக்கின்றது! காந்தியடிகள் சொன்ன அகிம்சையை கடைபிடிக்க-வில்லை என்று அன்று அவர் பாடியது இன்னும் பொருந்துவதாக உள்ளது.
தமிழகத்தின் முதலமைச்சரானவுடன் எம்.ஜி.ஆர். சொன்னார், எனது முதல்வர் நாற்காலியில் மூன்று கால் என்னவென்று தெரியாது. ஆனால் ஒரு கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல்கள் என்று சொன்னார். அந்த அளவிற்கு எம்.ஜி.ஆர். முதல்வராவாதற்கு உதவியது சமூக விழிப்புணர்வுப் பாடல்களே!
சின்னப்பயலே சின்னனப்பயலே சேதி கேளடா
நான் சொல்லப் போற வார்த்தைகளை நீ எண்ணிப் பாரடா
ஆளும் வளரனும், அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி
உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அது தான் நீ தரும் மகிழ்ச்சி
மூட நம்பிக்கைகளை சாடும் விதமாக பகுத்தறிவை விதைக்கும் விதமாக பாடினார் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்கள். பொதுவுடைமை சிந்தனையாளரான அவரது மற்றும் சில பாடல்கள்
திருடாதே பாப்பா திருடாதே
தூங்காதே தம்பி தூங்காதே
இப்படி பல பாடல்கள் சமூக விழிப்புணர்வை விதைத்து சமூகத்திற்கு புத்துணர்ச்சி தந்தன.
வாலிபக் கவிஞர் வாலி திரைத்துறையில் கடுமையாக முயற்சி செய்து மனம் நொந்து இனி சொந்த ஊருக்கு சென்று விடலாம் என்று எண்ணி இருந்த போது கவியரசு கண்ணதாசன் அவர்களின் பாடலைக் கேட்டு விட்டு மனம் மாறி திரும்பவும் முயன்று வென்று மூன்று தலைமுறைக்கு பாட்டு எழுதினார்.
கவியரசு கண்ணதாசன் பாடல்!
மயக்கமா? கலக்கமா? மனதிலே குழப்பமா?
இப்பாடலில் முக்கியமான வரி
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு
விரக்தியில், கவலையில் உள்ள பலரும் கவனத்தில் கொள்ள வேண்டிய வைர வரிகள். காலணி இல்லையே என கவலைப்படுகின்றாய். காலை இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ்வதைப் பார். ஆடிக்காரில் அமைதியின்றி கவலையில் செல்லும் இணை உண்டு. மிதிவண்டியில் மகிழ்ச்சியாகச் செல்லும் இணையும் உண்டு.
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களும் பல பாடல்கள் எழுதி உள்ளார். அவற்றில் ஒன்று.
மனிதன் மனிதன் எவன் தான் மனிதன்
வாழும் போதும் செத்து செத்து பிழைப்பவன் மனிதனா?
வாழ்ந்த பின்னும் பேரை நாட்டி நிலைப்பவன் மனிதனா?
பிறருக்காக கண்ணீரும் பிறருக்காக செந்நீரும்
சிந்தும் மனிதன் எவனோ அவனே மனிதன் மனிதன் மனிதன்
இந்தப்பாடலில் ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணம் சொல்லும் விதமாக எழுதி இருப்பார். இப்பாடலைக் கேட்பவர்கள் உள்ளத்திலும் மனிதநேயம் நன்கு பதியும்.
உலகில் 41 ஆண்டுகளே வாழ்ந்தவர் நா.முத்துக்குமார். இவர் சின்ன வயதில் அம்மாவை இழந்து அப்பாவின் வளர்ப்பில் வளர்ந்தவர். இவர் பல காதல் பாடல்கள் எழுதி இருந்தாலும் மகள் பற்றி, தந்தை பற்றி எழுதிய பாடல்களே நிலைத்து நின்றன. தேசிய விருதுகளையும் பெற்றுத் தந்தன.
ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழைத்துள்ளி கூட்டுகிறாய்
இந்தப் பாடலில்
கோயில் எதற்கு? தெய்வங்கள் எதற்கு?
உனது புன்னகை போதுமடி
என்பார். கேட்க கேட்க இனிக்கும் அற்புதமான பாடல் இது. மற்றொரு பாடல்.
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் அன்னையின் அன்பும்
தந்தை அன்பின் பின்னே!
அம்மாவைப் பற்றி பலரும் பாடி உள்ளனர். ஆனால் நா. முத்துக்குமார்அவர்கள் தான் அப்பா பற்றி உயர்த்தி பாடி அப்பா பாசத்தை விதைத்து இருப்பார்.
வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டமே
நண்டூறும் நரிஊரும் கருவேலங்காட்டோரம்
தட்டானைச் சுத்தி சுத்தி வட்டம் போட்டமே
கவிஞர் நா. முத்துக்குமார் கிராமத்து வாழ்க்கையை உழைப்பாளிகளின் உழைப்பை காட்சிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளார்.
நா. முத்துக்குமாரின் மற்றொரு பாடல் :
அழகே அழகே எதுவும் அழகே
அன்பின் விழியில் எல்லாம் அழகே!
மழை மட்டுமா அழடு கடும் வெயில் கூட அழகு
கடைசியாக
கவலை மறந்தால் இந்த வாழ்க்கை முழுவதும் அழகு
என்று முடித்திருப்பார்.
எல்லாவற்றையும் ரசியுங்கள். இலையும் அழகு தான். அன்போடு பாருங்கள் என்று சமூகக் கருத்தை விதைத்து இருப்பார். இயற்கை தேசத்தை வலியுறுத்தி இருப்பார்.
காதல் பாடல் எல்லாக் கவிஞர்களும் எழுதுவார்கள். ஆனால் சமூக விழிப்புணர்வு பாடல்கள் சிலருக்குத் தான் நன்றாக வரும். அது தான் சமூகத்திற்கு பயன் அளிப்பதாக இருக்கும்.
வித்தகக் கவிஞர் பா.விஜய் அவர்களுக்கு தேசிய விருது பெற்றுத் தந்த பாடல்.
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!
இந்தப் பாடல் பள்ளிகளில் காலையில் இறைவணக்கப் பாடலுக்கு அடுத்தபடியாக பாடி வருகின்றனர். தன்னம்பிக்கை விதைக்கும் அற்புதமான பாடல்.
பா.விஜய் அவர்களின் மற்றொரு பாடல்.
இன்னும் என்ன தோழா எத்தனை நாளா
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே
நம்ப முடியாதா நம்மால் முடியாதா
நாளை வெல்லும் நாளாய் செய்வோம்
கடைசியாக இப்படி முடித்திருப்பார்.
வந்தால் அலையாய் வருவோம்
வீழ்ந்தால் விதையாய் வீழ்வோம்
மீண்டும் மீண்டும் எழுவோம் எழுவோமே.
மனிதனின் மனத்திற்கு உரமூட்டும் அற்புத வரிகள். தோல்விக்கு துவண்டு விடாமல் தொடர்ந்து முயன்றால் வாழ்க்கையில் சாதிக்கலாம் வெல்லலாம் என்பதை மிக நன்றாக உணர்த்தி இருப்பார்.
வித்தகக் கவிஞர் பா. விஜய் அவர்கள் அண்மையில் எழுதிய பாடல் ஒன்று.
விதி ஒரு விதி செய்வோம்
தனி ஒருவனாய் வெல்வோம்
வெற்றிக்கு என்னடா வேகத்தடைகள்
போர் செய்வோம்
இந்த பாடலின் மூலம் சமூக விழிப்புணர்வை நன்கு விதைத்து இருப்பார்.
அன்னம் என்ற பறவை தண்ணீரை விடுத்து பாலை மட்டும் அருந்துமாம். அதுபோல நாமும் தள்ள வேண்டிய தரமற்ற பாடல்களைத் தள்ளி, நெஞ்சில் அள்ள வேண்டிய சமூக விழிப்புணர்வுப் பாடல்களை அள்ள வேண்டும்.
சமூக விழிப்புணர்வு பாடல்கள் நிலவு போன்றவை. காதல் பாடல்கள் நட்சத்திரங்கள் போன்றவை. என்ண முடியாது. எண்ணத்தில் நிற்காது. அனால் நிலவை மறக்க முடியாது. அதுபோல சமூக விழிப்புணர்வு பாடல்கள் அன்றும் இன்றும் வந்து கொண்டு தான் இருக்கின்றன. கொலைவெறிப் பாடல்களையும் ஆங்கிலம் கலந்து வரும் தமிங்கிலப் பாடல்களையும் புறந்தள்ளி நல்ல விழிப்புணர்ப் பாடல்களை நெஞ்சில் நிறுத்தி வாழ்வில் வெற்றி பெறுவோம்.
.

View previous topic View next topic Back to top

Similar topics
» விழிப்புணர்வு ! நூல் ஆசிரியர் : எழுத்தாளர் புதுகை மு. தருமராசன் ! அலை பேசி 9841042949 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» விழியீர்ப்பு விசை .நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» சுட்டிப் பூங்கா நூல் ஆசிரியர் கவிஞர் பே .இராஜேந்திரன் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக