புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சீந்தில் ( மூலிகை )
Page 1 of 1 •
மூலிகைகளின் பயன்களை இன்று உலகம் உணரத் தொடங்கிவிட்டது. மூலிகைகளின் ஆராய்ச்சி இன்று எங்குபார்த்தாலும் நடைபெறுகிறது. மூலிகைகளின் சொர்க்க பூமியான நம் இந்தியா மூலிகை ஏற்றுமதியில் இரண்டாம் இடத்தில்தான் உள்ளது. ஆனால் சீனாவோ மூலிகை ஏற்றுமதியில் முதலிடத்தில் உள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சித்தர்கள் தங்கள் தவப்பயனால் மூலிகைகளின் மருத்துவக் குணங்களை அறிந்து மக்களுக்கு மருத்துவத்தை செய்து வந்தனர். இடைப்பட்ட காலத்தில் இந்த மூலிகைகளின் பயன்களை அறியாமல் மக்கள் ஆங்கில மருத்துவம் நோக்கி சென்றதால் மூலிகைகளைப் பற்றி ஒரு சந்ததியினர் அறிய முடியாமல் போனது. ஆனால் மேலை நாட்டினர் இந்த மூலிகைகளின் மருத்துவக் குணங்களை நம் ஏட்டுச் சுவடிகள் மூலம் கண்டறிந்து பயன்படுத்தியதோடு மட்டுமல்லாது காப்புரிமையையும் பெற்றுள்ளனர்.
இப்படி அருகில் இருந்தும் அறியப்படாத மகத்துவமாய் மறைந்து கிடக்கும் மூலிகைகளைப் பற்றி ஒவ்வொரு இதழிலும் இம்மாத மூலிகை என்ற பகுதியில் அறிந்துவருகிறோம். இந்த மாதம் எங்கும் நிறைந்து காணப்படும் அமிர்தவல்லி என்ற சீந்திலின் மருத்துவக் குணங்களைத் தெரிந்து கொள்வோம்.
இது கொடியினத்தைச் சேர்ந்தது. மலை அடிவாரங்களில் அதிகம் காணப்படும். இந்தியா, மியான்மர், இலங்கை, மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் ஏராளமாக வளருகின்றன.
இது அமிர்தவல்லி, சோமவல்லி,அமிர்தை, அமிர்தக்கொடி, குண்டலி என பல பெயர்களில் வழங்கப்படுகின்றது.
கூச்ட்டிடூ - குஞுஞுணtடடிடூ டுணிஞீடி
உணஞ்டூடிண்ட - எதடூச்ணஞிடச் tடிணண்ணீணிணூச்
கூஞுடூதஞ்த - கூடிணீணீச்-tஞுஞுஞ்ச்
Mச்டூச்தூச்டூச்ட் - அட்ணூடிtடத
குச்ணண்டுணூடிt - அட்டிணூtடச்
ஆணிtச்ணடிஞிச்டூ Nச்ட்ஞு - கூடிணணிண்ணீணிணூச் ஞிணிணூஞீடிஞூணிடூடிச்
சீந்தில் மூன்று வகைப்படும்.
1) சீந்தில், 2) பொற்சீந்தில், 3) பேய்ச்சீந்தில்
இதில் பேய்ச்சீந்தில் என்பது ஆகாசக் கருடன் அல்லது கொல்லன் கோவை எனப்படுகின்றது.
ஆறாத புண்கள் ஆற
இதன் இலைகளை அனலில் வாட்டி அதன் சாற்றை புண்களின் மீது தடவி வந்தால் புண்கள் விரைவில் ஆறும். சீந்திலின் முற்றிய கொடியே அதிக மருத்துவப் பயன்கள் கொண்டுள்ளது.
புகலுஞ் சீந்திற் பற்படகம் பூசுஞ் சந்தம் விலாமிச்சந்
திகழ்வேர்க் கொம்பு மிருவேலி சிற்றாமுட்டியுடன் காசுந்
தகவே யொவ்வொன் றோர்கழஞ்சு தண்ணீ ரிரண்டு நாழியிட்டுச்
சுகமாய்க் காய்ச்சிக் கொடுத்தற்காற் சேரும் பித்தஞ் சுரந்தானே
(குணபாடம்)
சீந்தில் கொடி - 10 கிராம்
பொடி செய்தது பற்படகம் - 10 கிராம்
சந்தனம் - 10 கிராம்
விலாமிச்சவேர் - 10 கிராம்
சுக்கு - 10 கிராம்
வெட்டிவேர் - 10 கிராம்
சிற்றாமுட்டி - 10 கிராம்
கோரைக் கிழங்கு - 10 கிராம்
இவற்றை எடுத்து அரைத்து 1/2 லிட்டர் தண்ணீர் விட்டு காய்ச்சி காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் பித்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் குணமாகும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு
நீரிழிவு நோயாளிகளுக்கு சீந்தில் கொடி அருமருந்தாகும். இந்த மதுமேக நோய்க்கு அப்போதே தேரையர் தன் வெண்பாவில்
மேகமெனு மாதபத்தால் வெந்த புயிர்ப்பயிரைத்
தாக மடங்கத் தணித்தலால் - ஆகம்
அமர ரெனலிருக்க வாதரித்த லாலே
அமுதவல்லி சஞ்சீவி யாம்.
சீந்தில் கொடியை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தினமும் காலை மாலை அருந்திவந்தால் உடலில் உள்ள சர்க்கரை சீராகி இந்நோயின் தாக்கம் குறையும்.
சீந்தில் கொடி - 34 கிராம்
கொத்துமல்லி - 4 கிராம்
அதிமதுரம் - 4 கிராம்
சோம்பு - 4 கிராம்
பன்னீர் பூ - 4 கிராம்
எடுத்து 300 மிலி தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து இரண்டு மணி நேரம் ஆறவைத்து பின்பு வடிகட்டி நாள் ஒன்றுக்கு மூன்று வேளையும் 25 மிலி முதல் 30 மிலி வீதம் அருந்தி வந்தால் உப்பிசம், நாள்பட்ட செரிமானமின்மை, வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்.
சீந்தில் கொடியைக் கொண்டு சீந்தில் எண்ணெய், சீந்தில் நெய் போன்றவை தயாரிக்கப்படுகிறது.
இதிலிருந்து எடுக்கப்படும் ஒருவகையான உப்புக்கு சீந்தில் சர்க்கரை என்று பெயர்.
குட்டம் பதினெட்டும் குஞ்சரத்தின் றோற்சொறியுங்
கட்டம் பெரிதாங் கயநோயும் - பட்டவுடன்
செந்தீமுன் பஞ்செனவே சீத்தலுப் போடளைத்த
தந்தா வளநீர்க்குச் சாம்
(தேரன் வெண்பா)
இந்த சீந்தில் சர்க்கரையானது பதினொரு வகையான நோய்களை குணப்படுத்தும். யானைத் தோல் போன்ற சொறியும், கொடிய கபப் பிணிகளையும் போக்கும் குணமுண்டு.
பசியைத் தூண்ட
சீந்திற் கிழங்கருந்தக் தீபனமாம் மேகவகை
போந்தவுதி ரப்பிதம் பொஞ்குசுர-மாந்தம்
அதிசாரம் வெய்யகணம் ஆம்பலநோ யோடே
கதிவிடமுங் கெட்டு விடுங் காண்
(அகத்தியர் குணபாடம்)
சீந்தில் கிழங்கை பொடி செய்து நீரில் கொதிக்க வைத்து அருந்தி வந்தால் நன்கு பசியைத் தூண்டும். இரத்த சோகையைப் போக்கும். சுரம், மாந்தம் போன்றவற்றை நீக்கும்.
பல ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சித்தர்கள் தங்கள் தவப்பயனால் மூலிகைகளின் மருத்துவக் குணங்களை அறிந்து மக்களுக்கு மருத்துவத்தை செய்து வந்தனர். இடைப்பட்ட காலத்தில் இந்த மூலிகைகளின் பயன்களை அறியாமல் மக்கள் ஆங்கில மருத்துவம் நோக்கி சென்றதால் மூலிகைகளைப் பற்றி ஒரு சந்ததியினர் அறிய முடியாமல் போனது. ஆனால் மேலை நாட்டினர் இந்த மூலிகைகளின் மருத்துவக் குணங்களை நம் ஏட்டுச் சுவடிகள் மூலம் கண்டறிந்து பயன்படுத்தியதோடு மட்டுமல்லாது காப்புரிமையையும் பெற்றுள்ளனர்.
இப்படி அருகில் இருந்தும் அறியப்படாத மகத்துவமாய் மறைந்து கிடக்கும் மூலிகைகளைப் பற்றி ஒவ்வொரு இதழிலும் இம்மாத மூலிகை என்ற பகுதியில் அறிந்துவருகிறோம். இந்த மாதம் எங்கும் நிறைந்து காணப்படும் அமிர்தவல்லி என்ற சீந்திலின் மருத்துவக் குணங்களைத் தெரிந்து கொள்வோம்.
இது கொடியினத்தைச் சேர்ந்தது. மலை அடிவாரங்களில் அதிகம் காணப்படும். இந்தியா, மியான்மர், இலங்கை, மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் ஏராளமாக வளருகின்றன.
இது அமிர்தவல்லி, சோமவல்லி,அமிர்தை, அமிர்தக்கொடி, குண்டலி என பல பெயர்களில் வழங்கப்படுகின்றது.
கூச்ட்டிடூ - குஞுஞுணtடடிடூ டுணிஞீடி
உணஞ்டூடிண்ட - எதடூச்ணஞிடச் tடிணண்ணீணிணூச்
கூஞுடூதஞ்த - கூடிணீணீச்-tஞுஞுஞ்ச்
Mச்டூச்தூச்டூச்ட் - அட்ணூடிtடத
குச்ணண்டுணூடிt - அட்டிணூtடச்
ஆணிtச்ணடிஞிச்டூ Nச்ட்ஞு - கூடிணணிண்ணீணிணூச் ஞிணிணூஞீடிஞூணிடூடிச்
சீந்தில் மூன்று வகைப்படும்.
1) சீந்தில், 2) பொற்சீந்தில், 3) பேய்ச்சீந்தில்
இதில் பேய்ச்சீந்தில் என்பது ஆகாசக் கருடன் அல்லது கொல்லன் கோவை எனப்படுகின்றது.
ஆறாத புண்கள் ஆற
இதன் இலைகளை அனலில் வாட்டி அதன் சாற்றை புண்களின் மீது தடவி வந்தால் புண்கள் விரைவில் ஆறும். சீந்திலின் முற்றிய கொடியே அதிக மருத்துவப் பயன்கள் கொண்டுள்ளது.
புகலுஞ் சீந்திற் பற்படகம் பூசுஞ் சந்தம் விலாமிச்சந்
திகழ்வேர்க் கொம்பு மிருவேலி சிற்றாமுட்டியுடன் காசுந்
தகவே யொவ்வொன் றோர்கழஞ்சு தண்ணீ ரிரண்டு நாழியிட்டுச்
சுகமாய்க் காய்ச்சிக் கொடுத்தற்காற் சேரும் பித்தஞ் சுரந்தானே
(குணபாடம்)
சீந்தில் கொடி - 10 கிராம்
பொடி செய்தது பற்படகம் - 10 கிராம்
சந்தனம் - 10 கிராம்
விலாமிச்சவேர் - 10 கிராம்
சுக்கு - 10 கிராம்
வெட்டிவேர் - 10 கிராம்
சிற்றாமுட்டி - 10 கிராம்
கோரைக் கிழங்கு - 10 கிராம்
இவற்றை எடுத்து அரைத்து 1/2 லிட்டர் தண்ணீர் விட்டு காய்ச்சி காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் பித்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் குணமாகும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு
நீரிழிவு நோயாளிகளுக்கு சீந்தில் கொடி அருமருந்தாகும். இந்த மதுமேக நோய்க்கு அப்போதே தேரையர் தன் வெண்பாவில்
மேகமெனு மாதபத்தால் வெந்த புயிர்ப்பயிரைத்
தாக மடங்கத் தணித்தலால் - ஆகம்
அமர ரெனலிருக்க வாதரித்த லாலே
அமுதவல்லி சஞ்சீவி யாம்.
சீந்தில் கொடியை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தினமும் காலை மாலை அருந்திவந்தால் உடலில் உள்ள சர்க்கரை சீராகி இந்நோயின் தாக்கம் குறையும்.
சீந்தில் கொடி - 34 கிராம்
கொத்துமல்லி - 4 கிராம்
அதிமதுரம் - 4 கிராம்
சோம்பு - 4 கிராம்
பன்னீர் பூ - 4 கிராம்
எடுத்து 300 மிலி தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து இரண்டு மணி நேரம் ஆறவைத்து பின்பு வடிகட்டி நாள் ஒன்றுக்கு மூன்று வேளையும் 25 மிலி முதல் 30 மிலி வீதம் அருந்தி வந்தால் உப்பிசம், நாள்பட்ட செரிமானமின்மை, வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்.
சீந்தில் கொடியைக் கொண்டு சீந்தில் எண்ணெய், சீந்தில் நெய் போன்றவை தயாரிக்கப்படுகிறது.
இதிலிருந்து எடுக்கப்படும் ஒருவகையான உப்புக்கு சீந்தில் சர்க்கரை என்று பெயர்.
குட்டம் பதினெட்டும் குஞ்சரத்தின் றோற்சொறியுங்
கட்டம் பெரிதாங் கயநோயும் - பட்டவுடன்
செந்தீமுன் பஞ்செனவே சீத்தலுப் போடளைத்த
தந்தா வளநீர்க்குச் சாம்
(தேரன் வெண்பா)
இந்த சீந்தில் சர்க்கரையானது பதினொரு வகையான நோய்களை குணப்படுத்தும். யானைத் தோல் போன்ற சொறியும், கொடிய கபப் பிணிகளையும் போக்கும் குணமுண்டு.
பசியைத் தூண்ட
சீந்திற் கிழங்கருந்தக் தீபனமாம் மேகவகை
போந்தவுதி ரப்பிதம் பொஞ்குசுர-மாந்தம்
அதிசாரம் வெய்யகணம் ஆம்பலநோ யோடே
கதிவிடமுங் கெட்டு விடுங் காண்
(அகத்தியர் குணபாடம்)
சீந்தில் கிழங்கை பொடி செய்து நீரில் கொதிக்க வைத்து அருந்தி வந்தால் நன்கு பசியைத் தூண்டும். இரத்த சோகையைப் போக்கும். சுரம், மாந்தம் போன்றவற்றை நீக்கும்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|