புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் என்றும் வாழ்வார் !  கவிஞர் இரா. இரவி ! Poll_c10கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் என்றும் வாழ்வார் !  கவிஞர் இரா. இரவி ! Poll_m10கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் என்றும் வாழ்வார் !  கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
14 Posts - 70%
heezulia
கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் என்றும் வாழ்வார் !  கவிஞர் இரா. இரவி ! Poll_c10கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் என்றும் வாழ்வார் !  கவிஞர் இரா. இரவி ! Poll_m10கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் என்றும் வாழ்வார் !  கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் என்றும் வாழ்வார் !  கவிஞர் இரா. இரவி ! Poll_c10கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் என்றும் வாழ்வார் !  கவிஞர் இரா. இரவி ! Poll_m10கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் என்றும் வாழ்வார் !  கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் என்றும் வாழ்வார் !  கவிஞர் இரா. இரவி ! Poll_c10கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் என்றும் வாழ்வார் !  கவிஞர் இரா. இரவி ! Poll_m10கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் என்றும் வாழ்வார் !  கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் என்றும் வாழ்வார் !  கவிஞர் இரா. இரவி ! Poll_c10கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் என்றும் வாழ்வார் !  கவிஞர் இரா. இரவி ! Poll_m10கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் என்றும் வாழ்வார் !  கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் என்றும் வாழ்வார் !  கவிஞர் இரா. இரவி ! Poll_c10கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் என்றும் வாழ்வார் !  கவிஞர் இரா. இரவி ! Poll_m10கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் என்றும் வாழ்வார் !  கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் என்றும் வாழ்வார் !  கவிஞர் இரா. இரவி ! Poll_c10கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் என்றும் வாழ்வார் !  கவிஞர் இரா. இரவி ! Poll_m10கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் என்றும் வாழ்வார் !  கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் என்றும் வாழ்வார் !  கவிஞர் இரா. இரவி ! Poll_c10கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் என்றும் வாழ்வார் !  கவிஞர் இரா. இரவி ! Poll_m10கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் என்றும் வாழ்வார் !  கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் என்றும் வாழ்வார் !  கவிஞர் இரா. இரவி ! Poll_c10கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் என்றும் வாழ்வார் !  கவிஞர் இரா. இரவி ! Poll_m10கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் என்றும் வாழ்வார் !  கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
8 Posts - 2%
prajai
கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் என்றும் வாழ்வார் !  கவிஞர் இரா. இரவி ! Poll_c10கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் என்றும் வாழ்வார் !  கவிஞர் இரா. இரவி ! Poll_m10கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் என்றும் வாழ்வார் !  கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் என்றும் வாழ்வார் !  கவிஞர் இரா. இரவி ! Poll_c10கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் என்றும் வாழ்வார் !  கவிஞர் இரா. இரவி ! Poll_m10கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் என்றும் வாழ்வார் !  கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் என்றும் வாழ்வார் !  கவிஞர் இரா. இரவி ! Poll_c10கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் என்றும் வாழ்வார் !  கவிஞர் இரா. இரவி ! Poll_m10கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் என்றும் வாழ்வார் !  கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் என்றும் வாழ்வார் !  கவிஞர் இரா. இரவி ! Poll_c10கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் என்றும் வாழ்வார் !  கவிஞர் இரா. இரவி ! Poll_m10கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் என்றும் வாழ்வார் !  கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
4 Posts - 1%
mruthun
கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் என்றும் வாழ்வார் !  கவிஞர் இரா. இரவி ! Poll_c10கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் என்றும் வாழ்வார் !  கவிஞர் இரா. இரவி ! Poll_m10கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் என்றும் வாழ்வார் !  கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் என்றும் வாழ்வார் ! கவிஞர் இரா. இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat May 22, 2021 11:55 am

கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் என்றும் வாழ்வார் !

கவிஞர் இரா. இரவி !

*****

கவிமாமணி என்ற பட்டத்திற்கு ஏற்றபடி
கவிதைகளை மணி போல ஒலித்தவர்

வீரபாண்டிய கட்டபொம்மனைப் பார்த்ததில்லை
வீரபாண்டியன் போல் முழங்குவார் கவிதைகளை

மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர்
மாமதுரையில் கவிஞர்களை வளர்த்தவர்

தமிழின்பால் உள்ள பற்றின் காரணமாக
தாம் பணிபுரிந்த வேலையில் விருப்பஓய்வு தந்தவர்

முழுநேரமும் தமிழுக்காக கர்ஜித்தவர்
மாநில முழுவதும் கவிஞர்களைத் திரட்டியவர்

மணியம்மை பள்ளியில் கவியரங்கம் நடத்தியவர்
மணியாக கவிதைகளை பாடி அழைத்தவர்

ஆயிரக்கணக்கான மேடைகள் கண்டவர்
அன்பு செலுத்துவதில் அன்னை தெரசா போன்றவர்

வளர்ந்து வரும் கவிஞர்களைத் தட்டிக் கொடுத்தவர்
வானளாவ புகழ்ந்து கவி வடிக்க வைத்தவர்

இவர் போல இனி ஒருவரும் பாட முடியாது
அவருக்கு இணை அவர் ஒருவர் மட்டுமே

வடமொழி சொற்களையும் எழுத்தையும் எதிர்த்தவர்
வண்டமிழ் காக்க நாளும் துடித்து எழுந்தவர்

தமிழ் காக்க முதல் குரல் தந்த தீரர்
தமிங்கிலம் ஒழிந்திட கவிதை யாத்தவர்

கலப்புத் தமிழை எந்நாளும் எதிர்த்தவர்
கற்கண்டுத் தமிழை என்றும் பாடியவர்

நரம்புகள் புடைக்க கவிதை பாடியவர்
நாடி நரம்புகளில் தமிழ்ப்பற்றை ஏற்றியவர்

உலகம் உள்ளவரை ஒப்பற்ற தமிழ் இருக்கும்
உலகில் தமிழ் உள்ளவரை தென்னவனார் புகழ் இருக்கும்

உடலால் உலகை விட்டு மறைந்திட்டாலும்
உன்னதப் கவிதைகளால் என்றும் வாழ்வார் உலகில்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக