உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» சிறுவர்களுக்கான கவிதைகள் (பாம்பு & எதிர்பார்ப்புகள்)by ayyasamy ram Today at 10:59 am
» விலங்குகளின் நடை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 10:58 am
» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Today at 9:36 am
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 7:07 am
» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:02 am
» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Today at 6:27 am
» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Today at 6:19 am
» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:08 am
» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:05 am
» தெளிவு-ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:02 am
» மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 5:57 am
» சூர்யா எடுக்கும் புதிய முயற்சி.. பாராட்டும் ரசிகர்கள்
by ayyasamy ram Today at 5:55 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022
by mohamed nizamudeen Yesterday at 5:45 pm
» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:50 pm
» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Yesterday at 3:48 pm
» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Yesterday at 3:47 pm
» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Yesterday at 3:46 pm
» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:44 pm
» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:43 pm
» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 11:07 am
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Yesterday at 11:02 am
» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Yesterday at 9:25 am
» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 am
» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:19 am
» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Yesterday at 8:29 am
» ரத்தம்
by ayyasamy ram Yesterday at 8:27 am
» மாயத்திரை
by ayyasamy ram Yesterday at 8:26 am
» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Yesterday at 5:15 am
» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Yesterday at 4:21 am
» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Yesterday at 4:16 am
» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:09 am
» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Yesterday at 4:03 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Yesterday at 4:01 am
» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm
» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm
» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm
» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm
» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm
» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm
» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» நூற்றுக்கணக்கான வழிகளில் அருள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» ஆத்மார்த்தமாக அழைத்தால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:06 am
» எல்லாமே கடவுள்தான்!
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:05 am
» பெரிய மனுஷி...!
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:52 am
» ஆன்மீகம் - அமுத மொழிகள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:48 am
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் என்றும் வாழ்வார் ! கவிஞர் இரா. இரவி !
கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் என்றும் வாழ்வார் ! கவிஞர் இரா. இரவி !
கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் என்றும் வாழ்வார் !
கவிஞர் இரா. இரவி !
*****
கவிமாமணி என்ற பட்டத்திற்கு ஏற்றபடி
கவிதைகளை மணி போல ஒலித்தவர்
வீரபாண்டிய கட்டபொம்மனைப் பார்த்ததில்லை
வீரபாண்டியன் போல் முழங்குவார் கவிதைகளை
மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர்
மாமதுரையில் கவிஞர்களை வளர்த்தவர்
தமிழின்பால் உள்ள பற்றின் காரணமாக
தாம் பணிபுரிந்த வேலையில் விருப்பஓய்வு தந்தவர்
முழுநேரமும் தமிழுக்காக கர்ஜித்தவர்
மாநில முழுவதும் கவிஞர்களைத் திரட்டியவர்
மணியம்மை பள்ளியில் கவியரங்கம் நடத்தியவர்
மணியாக கவிதைகளை பாடி அழைத்தவர்
ஆயிரக்கணக்கான மேடைகள் கண்டவர்
அன்பு செலுத்துவதில் அன்னை தெரசா போன்றவர்
வளர்ந்து வரும் கவிஞர்களைத் தட்டிக் கொடுத்தவர்
வானளாவ புகழ்ந்து கவி வடிக்க வைத்தவர்
இவர் போல இனி ஒருவரும் பாட முடியாது
அவருக்கு இணை அவர் ஒருவர் மட்டுமே
வடமொழி சொற்களையும் எழுத்தையும் எதிர்த்தவர்
வண்டமிழ் காக்க நாளும் துடித்து எழுந்தவர்
தமிழ் காக்க முதல் குரல் தந்த தீரர்
தமிங்கிலம் ஒழிந்திட கவிதை யாத்தவர்
கலப்புத் தமிழை எந்நாளும் எதிர்த்தவர்
கற்கண்டுத் தமிழை என்றும் பாடியவர்
நரம்புகள் புடைக்க கவிதை பாடியவர்
நாடி நரம்புகளில் தமிழ்ப்பற்றை ஏற்றியவர்
உலகம் உள்ளவரை ஒப்பற்ற தமிழ் இருக்கும்
உலகில் தமிழ் உள்ளவரை தென்னவனார் புகழ் இருக்கும்
உடலால் உலகை விட்டு மறைந்திட்டாலும்
உன்னதப் கவிதைகளால் என்றும் வாழ்வார் உலகில்
கவிஞர் இரா. இரவி !
*****
கவிமாமணி என்ற பட்டத்திற்கு ஏற்றபடி
கவிதைகளை மணி போல ஒலித்தவர்
வீரபாண்டிய கட்டபொம்மனைப் பார்த்ததில்லை
வீரபாண்டியன் போல் முழங்குவார் கவிதைகளை
மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர்
மாமதுரையில் கவிஞர்களை வளர்த்தவர்
தமிழின்பால் உள்ள பற்றின் காரணமாக
தாம் பணிபுரிந்த வேலையில் விருப்பஓய்வு தந்தவர்
முழுநேரமும் தமிழுக்காக கர்ஜித்தவர்
மாநில முழுவதும் கவிஞர்களைத் திரட்டியவர்
மணியம்மை பள்ளியில் கவியரங்கம் நடத்தியவர்
மணியாக கவிதைகளை பாடி அழைத்தவர்
ஆயிரக்கணக்கான மேடைகள் கண்டவர்
அன்பு செலுத்துவதில் அன்னை தெரசா போன்றவர்
வளர்ந்து வரும் கவிஞர்களைத் தட்டிக் கொடுத்தவர்
வானளாவ புகழ்ந்து கவி வடிக்க வைத்தவர்
இவர் போல இனி ஒருவரும் பாட முடியாது
அவருக்கு இணை அவர் ஒருவர் மட்டுமே
வடமொழி சொற்களையும் எழுத்தையும் எதிர்த்தவர்
வண்டமிழ் காக்க நாளும் துடித்து எழுந்தவர்
தமிழ் காக்க முதல் குரல் தந்த தீரர்
தமிங்கிலம் ஒழிந்திட கவிதை யாத்தவர்
கலப்புத் தமிழை எந்நாளும் எதிர்த்தவர்
கற்கண்டுத் தமிழை என்றும் பாடியவர்
நரம்புகள் புடைக்க கவிதை பாடியவர்
நாடி நரம்புகளில் தமிழ்ப்பற்றை ஏற்றியவர்
உலகம் உள்ளவரை ஒப்பற்ற தமிழ் இருக்கும்
உலகில் தமிழ் உள்ளவரை தென்னவனார் புகழ் இருக்கும்
உடலால் உலகை விட்டு மறைந்திட்டாலும்
உன்னதப் கவிதைகளால் என்றும் வாழ்வார் உலகில்
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|