புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்தம் புது காலை : சிரிக்கும் புத்தர்களின் உம்முனு, கம்முனு, ஜம்முனு ஒரு வாழ்க்கைத் தத்துவம்! I_vote_lcapபுத்தம் புது காலை : சிரிக்கும் புத்தர்களின் உம்முனு, கம்முனு, ஜம்முனு ஒரு வாழ்க்கைத் தத்துவம்! I_voting_barபுத்தம் புது காலை : சிரிக்கும் புத்தர்களின் உம்முனு, கம்முனு, ஜம்முனு ஒரு வாழ்க்கைத் தத்துவம்! I_vote_rcap 
91 Posts - 63%
heezulia
புத்தம் புது காலை : சிரிக்கும் புத்தர்களின் உம்முனு, கம்முனு, ஜம்முனு ஒரு வாழ்க்கைத் தத்துவம்! I_vote_lcapபுத்தம் புது காலை : சிரிக்கும் புத்தர்களின் உம்முனு, கம்முனு, ஜம்முனு ஒரு வாழ்க்கைத் தத்துவம்! I_voting_barபுத்தம் புது காலை : சிரிக்கும் புத்தர்களின் உம்முனு, கம்முனு, ஜம்முனு ஒரு வாழ்க்கைத் தத்துவம்! I_vote_rcap 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
புத்தம் புது காலை : சிரிக்கும் புத்தர்களின் உம்முனு, கம்முனு, ஜம்முனு ஒரு வாழ்க்கைத் தத்துவம்! I_vote_lcapபுத்தம் புது காலை : சிரிக்கும் புத்தர்களின் உம்முனு, கம்முனு, ஜம்முனு ஒரு வாழ்க்கைத் தத்துவம்! I_voting_barபுத்தம் புது காலை : சிரிக்கும் புத்தர்களின் உம்முனு, கம்முனு, ஜம்முனு ஒரு வாழ்க்கைத் தத்துவம்! I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
புத்தம் புது காலை : சிரிக்கும் புத்தர்களின் உம்முனு, கம்முனு, ஜம்முனு ஒரு வாழ்க்கைத் தத்துவம்! I_vote_lcapபுத்தம் புது காலை : சிரிக்கும் புத்தர்களின் உம்முனு, கம்முனு, ஜம்முனு ஒரு வாழ்க்கைத் தத்துவம்! I_voting_barபுத்தம் புது காலை : சிரிக்கும் புத்தர்களின் உம்முனு, கம்முனு, ஜம்முனு ஒரு வாழ்க்கைத் தத்துவம்! I_vote_rcap 
6 Posts - 4%
viyasan
புத்தம் புது காலை : சிரிக்கும் புத்தர்களின் உம்முனு, கம்முனு, ஜம்முனு ஒரு வாழ்க்கைத் தத்துவம்! I_vote_lcapபுத்தம் புது காலை : சிரிக்கும் புத்தர்களின் உம்முனு, கம்முனு, ஜம்முனு ஒரு வாழ்க்கைத் தத்துவம்! I_voting_barபுத்தம் புது காலை : சிரிக்கும் புத்தர்களின் உம்முனு, கம்முனு, ஜம்முனு ஒரு வாழ்க்கைத் தத்துவம்! I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
புத்தம் புது காலை : சிரிக்கும் புத்தர்களின் உம்முனு, கம்முனு, ஜம்முனு ஒரு வாழ்க்கைத் தத்துவம்! I_vote_lcapபுத்தம் புது காலை : சிரிக்கும் புத்தர்களின் உம்முனு, கம்முனு, ஜம்முனு ஒரு வாழ்க்கைத் தத்துவம்! I_voting_barபுத்தம் புது காலை : சிரிக்கும் புத்தர்களின் உம்முனு, கம்முனு, ஜம்முனு ஒரு வாழ்க்கைத் தத்துவம்! I_vote_rcap 
1 Post - 1%
sureshyeskay
புத்தம் புது காலை : சிரிக்கும் புத்தர்களின் உம்முனு, கம்முனு, ஜம்முனு ஒரு வாழ்க்கைத் தத்துவம்! I_vote_lcapபுத்தம் புது காலை : சிரிக்கும் புத்தர்களின் உம்முனு, கம்முனு, ஜம்முனு ஒரு வாழ்க்கைத் தத்துவம்! I_voting_barபுத்தம் புது காலை : சிரிக்கும் புத்தர்களின் உம்முனு, கம்முனு, ஜம்முனு ஒரு வாழ்க்கைத் தத்துவம்! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்தம் புது காலை : சிரிக்கும் புத்தர்களின் உம்முனு, கம்முனு, ஜம்முனு ஒரு வாழ்க்கைத் தத்துவம்! I_vote_lcapபுத்தம் புது காலை : சிரிக்கும் புத்தர்களின் உம்முனு, கம்முனு, ஜம்முனு ஒரு வாழ்க்கைத் தத்துவம்! I_voting_barபுத்தம் புது காலை : சிரிக்கும் புத்தர்களின் உம்முனு, கம்முனு, ஜம்முனு ஒரு வாழ்க்கைத் தத்துவம்! I_vote_rcap 
283 Posts - 45%
heezulia
புத்தம் புது காலை : சிரிக்கும் புத்தர்களின் உம்முனு, கம்முனு, ஜம்முனு ஒரு வாழ்க்கைத் தத்துவம்! I_vote_lcapபுத்தம் புது காலை : சிரிக்கும் புத்தர்களின் உம்முனு, கம்முனு, ஜம்முனு ஒரு வாழ்க்கைத் தத்துவம்! I_voting_barபுத்தம் புது காலை : சிரிக்கும் புத்தர்களின் உம்முனு, கம்முனு, ஜம்முனு ஒரு வாழ்க்கைத் தத்துவம்! I_vote_rcap 
231 Posts - 37%
mohamed nizamudeen
புத்தம் புது காலை : சிரிக்கும் புத்தர்களின் உம்முனு, கம்முனு, ஜம்முனு ஒரு வாழ்க்கைத் தத்துவம்! I_vote_lcapபுத்தம் புது காலை : சிரிக்கும் புத்தர்களின் உம்முனு, கம்முனு, ஜம்முனு ஒரு வாழ்க்கைத் தத்துவம்! I_voting_barபுத்தம் புது காலை : சிரிக்கும் புத்தர்களின் உம்முனு, கம்முனு, ஜம்முனு ஒரு வாழ்க்கைத் தத்துவம்! I_vote_rcap 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
புத்தம் புது காலை : சிரிக்கும் புத்தர்களின் உம்முனு, கம்முனு, ஜம்முனு ஒரு வாழ்க்கைத் தத்துவம்! I_vote_lcapபுத்தம் புது காலை : சிரிக்கும் புத்தர்களின் உம்முனு, கம்முனு, ஜம்முனு ஒரு வாழ்க்கைத் தத்துவம்! I_voting_barபுத்தம் புது காலை : சிரிக்கும் புத்தர்களின் உம்முனு, கம்முனு, ஜம்முனு ஒரு வாழ்க்கைத் தத்துவம்! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
புத்தம் புது காலை : சிரிக்கும் புத்தர்களின் உம்முனு, கம்முனு, ஜம்முனு ஒரு வாழ்க்கைத் தத்துவம்! I_vote_lcapபுத்தம் புது காலை : சிரிக்கும் புத்தர்களின் உம்முனு, கம்முனு, ஜம்முனு ஒரு வாழ்க்கைத் தத்துவம்! I_voting_barபுத்தம் புது காலை : சிரிக்கும் புத்தர்களின் உம்முனு, கம்முனு, ஜம்முனு ஒரு வாழ்க்கைத் தத்துவம்! I_vote_rcap 
19 Posts - 3%
prajai
புத்தம் புது காலை : சிரிக்கும் புத்தர்களின் உம்முனு, கம்முனு, ஜம்முனு ஒரு வாழ்க்கைத் தத்துவம்! I_vote_lcapபுத்தம் புது காலை : சிரிக்கும் புத்தர்களின் உம்முனு, கம்முனு, ஜம்முனு ஒரு வாழ்க்கைத் தத்துவம்! I_voting_barபுத்தம் புது காலை : சிரிக்கும் புத்தர்களின் உம்முனு, கம்முனு, ஜம்முனு ஒரு வாழ்க்கைத் தத்துவம்! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
புத்தம் புது காலை : சிரிக்கும் புத்தர்களின் உம்முனு, கம்முனு, ஜம்முனு ஒரு வாழ்க்கைத் தத்துவம்! I_vote_lcapபுத்தம் புது காலை : சிரிக்கும் புத்தர்களின் உம்முனு, கம்முனு, ஜம்முனு ஒரு வாழ்க்கைத் தத்துவம்! I_voting_barபுத்தம் புது காலை : சிரிக்கும் புத்தர்களின் உம்முனு, கம்முனு, ஜம்முனு ஒரு வாழ்க்கைத் தத்துவம்! I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
புத்தம் புது காலை : சிரிக்கும் புத்தர்களின் உம்முனு, கம்முனு, ஜம்முனு ஒரு வாழ்க்கைத் தத்துவம்! I_vote_lcapபுத்தம் புது காலை : சிரிக்கும் புத்தர்களின் உம்முனு, கம்முனு, ஜம்முனு ஒரு வாழ்க்கைத் தத்துவம்! I_voting_barபுத்தம் புது காலை : சிரிக்கும் புத்தர்களின் உம்முனு, கம்முனு, ஜம்முனு ஒரு வாழ்க்கைத் தத்துவம்! I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
புத்தம் புது காலை : சிரிக்கும் புத்தர்களின் உம்முனு, கம்முனு, ஜம்முனு ஒரு வாழ்க்கைத் தத்துவம்! I_vote_lcapபுத்தம் புது காலை : சிரிக்கும் புத்தர்களின் உம்முனு, கம்முனு, ஜம்முனு ஒரு வாழ்க்கைத் தத்துவம்! I_voting_barபுத்தம் புது காலை : சிரிக்கும் புத்தர்களின் உம்முனு, கம்முனு, ஜம்முனு ஒரு வாழ்க்கைத் தத்துவம்! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
புத்தம் புது காலை : சிரிக்கும் புத்தர்களின் உம்முனு, கம்முனு, ஜம்முனு ஒரு வாழ்க்கைத் தத்துவம்! I_vote_lcapபுத்தம் புது காலை : சிரிக்கும் புத்தர்களின் உம்முனு, கம்முனு, ஜம்முனு ஒரு வாழ்க்கைத் தத்துவம்! I_voting_barபுத்தம் புது காலை : சிரிக்கும் புத்தர்களின் உம்முனு, கம்முனு, ஜம்முனு ஒரு வாழ்க்கைத் தத்துவம்! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தம் புது காலை : சிரிக்கும் புத்தர்களின் உம்முனு, கம்முனு, ஜம்முனு ஒரு வாழ்க்கைத் தத்துவம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 21, 2021 10:50 am

புத்தம் புது காலை : சிரிக்கும் புத்தர்களின் உம்முனு, கம்முனு, ஜம்முனு ஒரு வாழ்க்கைத் தத்துவம்! Vikatan%2F2021-05%2F67b79006-4a31-41cb-9e2b-3698dd8bcfa4%2FEYZqMvhXsAMJeL0.jpeg?rect=0%2C96%2C720%2C405&auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
சிரிக்கும் புத்தரை, அதிர்ஷ்டக் கடவுளர்கள் எழுவரில்
முக்கியமான ஒருவராக டாவோ மற்றும் ஜப்பானிய
ஷிண்ட்டோ மதங்கள் கருதுகின்றன.

இந்த சிரிக்கும் புத்தர்கள் எப்போதும் சிரித்துக்கொண்டே
இருப்பதன் காரணத்தை உணர்த்தும் சீனப் பழங்கதை
ஒன்றும் உள்ளது.

சீனாவில் மூன்று புத்த ஞானிகள் இருந்தனர்.
எங்கு சென்றாலும் சேர்ந்தே செல்லும் அவர்கள், ஒரு
ஊருக்குச் சென்றால், அந்த ஊரின் மையப்பகுதியில்
நின்று வயிறுகுலுங்கச் சிரிக்கத் தொடங்கிவிடுவார்கள்.

அவர்கள் இப்படி சிரிப்பதை வேடிக்கை பார்க்கக் கூடும்
கூட்டம், சிறிதுநேரத்தில் அவர்களுடன் சேர்ந்து சிரிக்கத்
தொடங்கிவிடும்.

இந்த சிரிக்கும் புத்தர்கள் தங்கள் சிரிப்பைத் தவிர,
எந்தவிதமான புத்திமதியோ ஆலோசனையோ
வழங்குவதில்லை என்றும், தங்கள் சிரிப்பைத் தவிர
அவர்கள் யாரிடமும், எதுவும் பேசியதும் இல்லை
என்றும் கூறப்படுகிறது.

எப்போதும் தாங்கள் இருக்குமிடத்தை மகிழ்ச்சியாகவும்,
உற்சாகம் நிறைந்தும் வைத்திருந்ததால் மக்கள்
அவர்களை "சிரிக்கும் புத்தர்கள்" என்று அழைக்க
ஆரம்பித்தனராம்.

ஒருமுறை இந்த சிரிக்கும் புத்தர்கள், ஒரு கிராமத்திற்கு
சென்றபோது அவர்களில் ஒருவர் நோய்வாய்ப்பட்டு
இறந்துவிட, அவரது இழப்பால் மற்ற இருவரும் பெரிதும்
அழுது புலம்புவார்கள் என்றெண்ணி மக்கள் மற்ற
இருவரையும் சமாதானப்படுத்த அங்கு சென்றபோது,
"மறைந்தவன் மரணத்தில் எங்களை வென்றுவிட்டான்.
அவனது வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்"
என்று மற்ற இருவரும் எப்போதும் போல சிரித்துக்
கொண்டிருந்தனராம்.

அவர்களை வியப்புடன் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும்
போதே, இறந்த புத்தரை அவர்கள் எரித்தபோது, இறந்தவரது
உடலிலிருந்து வாணவேடிக்கைகள் நிகழ, அதைக்கண்டு
மற்ற இருவரும் மீண்டும் சிரிக்க, அப்போது மக்கள் அடைந்த
ஆச்சரியத்திற்கு அளவே இல்லை என்கிறது சீனப் பழங்கதை.

வாழ்க்கைக்கு சிரிப்பையே போதனையாகத் தருகின்ற
இந்த சிரிக்கும் புத்தர்களைப் பின்பற்றி நடக்கவும்
வலியுறுத்துகின்றன சீன பழங்கதைகள்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 21, 2021 10:51 am

புத்தம் புது காலை : சிரிக்கும் புத்தர்களின் உம்முனு, கம்முனு, ஜம்முனு ஒரு வாழ்க்கைத் தத்துவம்! Vikatan%2F2021-05%2F27edc933-9882-4ed7-929e-151d5a166042%2Fbudha_1617588601.jpeg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-
சிரிக்கும் புத்தரை, அதிர்ஷ்டக் கடவுளர்கள் எழுவரில்
முக்கியமான ஒருவராக டாவோ மற்றும் ஜப்பானிய
ஷிண்ட்டோ மதங்கள் கருதுகின்றன.

இந்த சிரிக்கும் புத்தர்கள் எப்போதும் சிரித்துக்கொண்டே
இருப்பதன் காரணத்தை உணர்த்தும் சீனப் பழங்கதை
ஒன்றும் உள்ளது.

சீனாவில் மூன்று புத்த ஞானிகள் இருந்தனர்.
எங்கு சென்றாலும் சேர்ந்தே செல்லும் அவர்கள், ஒரு
ஊருக்குச் சென்றால், அந்த ஊரின் மையப்பகுதியில்
நின்று வயிறுகுலுங்கச் சிரிக்கத் தொடங்கிவிடுவார்கள்.

அவர்கள் இப்படி சிரிப்பதை வேடிக்கை பார்க்கக் கூடும்
கூட்டம், சிறிதுநேரத்தில் அவர்களுடன் சேர்ந்து சிரிக்கத்
தொடங்கிவிடும்.

இந்த சிரிக்கும் புத்தர்கள் தங்கள் சிரிப்பைத் தவிர,
எந்தவிதமான புத்திமதியோ ஆலோசனையோ
வழங்குவதில்லை என்றும், தங்கள் சிரிப்பைத் தவிர
அவர்கள் யாரிடமும், எதுவும் பேசியதும் இல்லை
என்றும் கூறப்படுகிறது.
புத்தம் புது காலை : சிரிக்கும் புத்தர்களின் உம்முனு, கம்முனு, ஜம்முனு ஒரு வாழ்க்கைத் தத்துவம்! Vikatan%2F2020-10%2F101cbe1b-f1e0-4af9-95b8-776949f8a407%2Fafrica_1854308_640.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-

எப்போதும் தாங்கள் இருக்குமிடத்தை மகிழ்ச்சியாகவும்,
உற்சாகம் நிறைந்தும் வைத்திருந்ததால் மக்கள்
அவர்களை "சிரிக்கும் புத்தர்கள்" என்று அழைக்க
ஆரம்பித்தனராம்.

ஒருமுறை இந்த சிரிக்கும் புத்தர்கள், ஒரு கிராமத்திற்கு
சென்றபோது அவர்களில் ஒருவர் நோய்வாய்ப்பட்டு
இறந்துவிட, அவரது இழப்பால் மற்ற இருவரும் பெரிதும்
அழுது புலம்புவார்கள் என்றெண்ணி மக்கள் மற்ற
இருவரையும் சமாதானப்படுத்த அங்கு சென்றபோது,
"மறைந்தவன் மரணத்தில் எங்களை வென்றுவிட்டான்.
அவனது வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்"
என்று மற்ற இருவரும் எப்போதும் போல சிரித்துக்
கொண்டிருந்தனராம்.

அவர்களை வியப்புடன் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும்
போதே, இறந்த புத்தரை அவர்கள் எரித்தபோது, இறந்தவரது
உடலிலிருந்து வாணவேடிக்கைகள் நிகழ, அதைக்கண்டு
மற்ற இருவரும் மீண்டும் சிரிக்க, அப்போது மக்கள் அடைந்த
ஆச்சரியத்திற்கு அளவே இல்லை என்கிறது சீனப் பழங்கதை.

வாழ்க்கைக்கு சிரிப்பையே போதனையாகத் தருகின்ற
இந்த சிரிக்கும் புத்தர்களைப் பின்பற்றி நடக்கவும்
வலியுறுத்துகின்றன சீன பழங்கதைகள்.

அதிர்ஷ்டமோ, அன்றாட வாழ்வின் இறுக்கத்தைப் போக்கும்
சிரிப்போ இவற்றுள் எதைக் குறித்தாலும், இந்த சிரிக்கும்
புத்தரை உண்மையில் அன்றும், இன்றும் மக்கள்
மறவாதிருக்கிறார்கள் என்பது தான் உண்மை.

ஆம்... சிரிக்கும் புத்தர்களின் பொம்மைகளை வீட்டிலும்,
பணியிடத்திலும் வைத்தால் வளம்பெருகும், அவரது
தொப்பையைத் தடவினால் அதிர்ஷ்டம் கிட்டும் என்ற
நம்பிக்கை உலகெங்கும் உள்ளது.

சிரிக்கும் புத்தர்கள் கையிலிருக்கும் பெரிய துணிப்பையில்,
கொடுக்கக்கொடுக்க தீராத செல்வம் நிறைந்திருக்கிறது.
அது, பசியுடன் இருப்பவர்களுக்கு உணவாகவும், துயரத்தில்
இருப்பவர்களுக்கு இறையாகவும் இருக்கிறது என்றும்
நம்பப்படுகிறது.

சில சிரிக்கும் புத்தர் கையில் திருவோடு ஏந்தியிருப்பதையும்
காணலாம். இது இரந்து உண்ணும் துறவுநிலையைக்
குறிப்பதாகும் என்றும் கூறப்படுகிறது. அனைத்திற்கும்
மேலாக, ஒவ்வொருவர் வாழ்விலும் மகிழ்ச்சியைக் கொண்டு
வரும் செல்வங்கள் குழந்தைகள் தான்.

அந்தக் குழந்தைகளின் அனைத்து ஆசைகளையும்
விருப்பங்களையும், இந்த சிரிக்கும் புத்தர்கள் நிறைவேற்றுவர்
என்றும் நம்பப்படுகிறது.

காரணமின்றி எப்போதுமே சிரித்திருக்கும் இந்த ஹோட்டேய்
புத்தர்களைப் போலவே கைகளைத் தட்டி சத்தமாக சிரிக்கும்
யோகாப் பயிற்சி ஒன்றை மேற்கொண்டு வரும் ஜப்பானியர்கள்
, "உங்களது உடலை, ஒரு வைன் பாட்டிலுக்கு உருவகப்படுத்திக்
கொள்ளுங்கள்...

மெதுவாக பாட்டிலைத் திறப்பதுபோல, 'ஹோ... ஹோ...'
என்றபடி, உங்களது கைகளை மெதுவாக உயர்த்துங்கள்..
கார்க் திறக்கப்பட்டு பொங்கிவரும் வைனைப் போல,
அடக்கமுடியாத சிரிப்புடன் 'ii zou, ii zou... yay!'
(மிக நன்று, மிக நன்று) என்று பாடுங்கள்'' என தங்களது
பயிற்சியை விளக்கவதுடன் ஹோட்டேய் புத்தர்களைப் போல
உற்சாகத்துடனும் வலம்வருகின்றனர்.

இவர்களைப் பின்பற்றி, இறுக்கம் நிறைந்த இந்த உலகத்தில்,
இனி யாராவது புன்னகைத்தால் நாமும் புன்னகைப்போம்.
யாராவது உரக்கச் சிரித்தால் நாமும் உரக்கச் சிரிப்போம்.

யாருமே சிரிக்காவிட்டாலும் நாம் உரக்கச் சிரித்து, நாளைத்
துவக்கி வைப்போம். நாமே மகிழ்ச்சியை பரப்பும் சிரிக்கும்
புத்தராய் மாறுவோம். ஆம்...

இனி வாழ்க்கையில் உம்முனோ கம்முனோ இருக்காமல்
சத்தமாக சிரித்து, ஜம்முனு சந்தோஷமாக இருப்போம்!

-டாக்டர் சசித்ரா தாமோதரன்
நன்றி-விகடன்



Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri May 21, 2021 11:56 am

சிரிக்கும் புத்தரின் தொப்பையை எல்லாம் தடவவேண்டாம்!

மகாத்மா காந்தி சொன்னாரே - ‘சிரிப்பு இல்லாவிட்டால் நான் என்றோ தற்கொலை செய்துகொண்டிருப்பேன்!’



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக