புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat 6 Jul 2024 - 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீனாட்சி குங்குமத்தில் காந்தம் Poll_c10மீனாட்சி குங்குமத்தில் காந்தம் Poll_m10மீனாட்சி குங்குமத்தில் காந்தம் Poll_c10 
2 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மீனாட்சி குங்குமத்தில் காந்தம் Poll_c10மீனாட்சி குங்குமத்தில் காந்தம் Poll_m10மீனாட்சி குங்குமத்தில் காந்தம் Poll_c10 
94 Posts - 43%
ayyasamy ram
மீனாட்சி குங்குமத்தில் காந்தம் Poll_c10மீனாட்சி குங்குமத்தில் காந்தம் Poll_m10மீனாட்சி குங்குமத்தில் காந்தம் Poll_c10 
79 Posts - 36%
i6appar
மீனாட்சி குங்குமத்தில் காந்தம் Poll_c10மீனாட்சி குங்குமத்தில் காந்தம் Poll_m10மீனாட்சி குங்குமத்தில் காந்தம் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
மீனாட்சி குங்குமத்தில் காந்தம் Poll_c10மீனாட்சி குங்குமத்தில் காந்தம் Poll_m10மீனாட்சி குங்குமத்தில் காந்தம் Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
மீனாட்சி குங்குமத்தில் காந்தம் Poll_c10மீனாட்சி குங்குமத்தில் காந்தம் Poll_m10மீனாட்சி குங்குமத்தில் காந்தம் Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
மீனாட்சி குங்குமத்தில் காந்தம் Poll_c10மீனாட்சி குங்குமத்தில் காந்தம் Poll_m10மீனாட்சி குங்குமத்தில் காந்தம் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
மீனாட்சி குங்குமத்தில் காந்தம் Poll_c10மீனாட்சி குங்குமத்தில் காந்தம் Poll_m10மீனாட்சி குங்குமத்தில் காந்தம் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
மீனாட்சி குங்குமத்தில் காந்தம் Poll_c10மீனாட்சி குங்குமத்தில் காந்தம் Poll_m10மீனாட்சி குங்குமத்தில் காந்தம் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மீனாட்சி குங்குமத்தில் காந்தம் Poll_c10மீனாட்சி குங்குமத்தில் காந்தம் Poll_m10மீனாட்சி குங்குமத்தில் காந்தம் Poll_c10 
2 Posts - 1%
prajai
மீனாட்சி குங்குமத்தில் காந்தம் Poll_c10மீனாட்சி குங்குமத்தில் காந்தம் Poll_m10மீனாட்சி குங்குமத்தில் காந்தம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீனாட்சி குங்குமத்தில் காந்தம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82832
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 18 May 2021 - 20:06

மீனாட்சி குங்குமத்தில் காந்தம் Sri-meenakshi
-
மதுரை மீனாட்சி குங்குமம் காந்தசக்தி மிக்கது என்கிறார்
இங்கிலாந்து அறிஞர் சார்லஸ் டபிள்யூ லெட்பீட்டர்.
இவர் ஒரு முறை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருகை
தந்தார். அங்கே அவருக்கு குங்கும பிரசாதம் கொடுத்தார்கள்.

அடுத்து சுந்தரேஸ்வரர் சன்னதிக்கு சென்ற போது விபூதி
தரப்பட்டது. இதை ஏன் இந்திய மக்கள் நெற்றியில் இட்டுக்
கொள்கிறார்கள் என்பதை அறிய அவருக்கு ஆவல்.

உடனே அதை பரிசோதனை செய்தார். அவற்றிலிருந்து
காந்த சக்தி வெளிப்பட்டதை உணர்ந்தார்.

‘இது என் வாழ்வில் நான் கண்ட அதிசயம்” என தான்
எழுதிய ‘ தி இன்னர் லைப் “ என்ற புத்தகத்தில்
எழுதினார்.

இதை விட அதிசயம் ஒன்று உண்டு என்றும் அவர்
சொல்கிறார். சில ஆண்டுகள் கழித்தபிறகு அந்த குங்குமம்
விபூதியை பரிசோதனை செய்தார். அப்போதும் முன்பு கண்ட
அதே அளவு காந்தசக்தி சற்றும் குறையாமல் வெளிப்படுவது
கண்டு அசந்து போனார்.

‘இப்படி ஓர் அதிசயத்தை நான் எந்த நாட்டிலும் கண்டதில்லை‘
என்று அவர் எழுதி வைத்திருக்கிறார். நாம் மீனாட்சி
குங்குமத்தை கோயில் தூண்களில் கொட்டிவைத்து பாழாக்கிக்
கொண்டிருக்கிறோம்.

இனிமேலாவது அன்னையின் குங்குமத்தை அளவோடு வாங்கி
பூஜையறையில் பத்திரமாக வைப்போம்.
அன்னையின் அருட்கடாட்சம் என்றும் நிலைத்திருக்கச்
செய்வோம்.

நன்றி- சின்னுஆதித்யா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 18 May 2021 - 20:09

:வணக்கம்: :வணக்கம்:



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Tue 18 May 2021 - 22:01

யாராவது நல்ல சாமியார் இருந்தால்? சொன்னால் நம்பலாம். போலிச் சாமியார் சொல்வதை எப்படி நம்புவது? அதுவும் பாலியல் குற்றவாளியாக நிறுத்தப்பட்டவர் சொல்வதை...?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 19 May 2021 - 18:56

சக்தி18 wrote:யாராவது நல்ல சாமியார் இருந்தால்? சொன்னால் நம்பலாம். போலிச் சாமியார் சொல்வதை எப்படி நம்புவது? அதுவும் பாலியல் குற்றவாளியாக நிறுத்தப்பட்டவர் சொல்வதை...?
மேற்கோள் செய்த பதிவு: 1345834

ஓஹோ அது வேறு உண்டா?
என்ன செய்வது? மனிதனாக பிறந்தால் சில ஆசாபாசங்கள்.
சாமியார் /மதகுருமார்கள் --என்ன செய்வார்கள் ..........கேரளாவாக இருந்தால் என்ன
வெளிநாடாக இருந்தால் என்ன. பில்லியனாராக இருந்தாலும் இம்மாதிரி விஷயங்கள்
வெளிவருகின்றன.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Thu 20 May 2021 - 1:44

ஆசாபாசங்கள் இருப்பவர்கள் திருமண வாழ்வில் ஈடுபட்டு அவர்கள் விரும்பிய சுகங்களை பெறலாம். அதைவிட்டு சாமியார் வேடமிட்டு மக்களை ஏமாற்றி அவர்களை தவறான பாதையில் ஏன் அழைத்துச் செல்ல வேண்டும்.
விவேகானந்தர்..காஞ்சிப் பெரியவர்..போன்றோர் இப்படி ஆன்மீக வாழ்வில் ஈடுபட்டார்கள்.அவர்களின் மீது கறை படியவில்லையே!



Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu 20 May 2021 - 21:18

‘யாராவது நல்ல சாமியார் இருந்தால் சொன்னால் நம்பலாம். போலிச் சாமியார் சொல்வதை எப்படி நம்புவது? அதுவும் பாலியல் குற்றவாளியாக நிறுத்தப்பட்டவர் சொல்வதை...?’
- சக்தி 18 சூப்பர்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக