புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..? Poll_c10வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..? Poll_m10வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..? Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..? Poll_c10வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..? Poll_m10வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..? Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..? Poll_c10வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..? Poll_m10வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..? Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..? Poll_c10வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..? Poll_m10வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..? Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..? Poll_c10வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..? Poll_m10வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..? Poll_c10வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..? Poll_m10வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..? Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..? Poll_c10வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..? Poll_m10வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..? Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..? Poll_c10வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..? Poll_m10வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..? Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..? Poll_c10வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..? Poll_m10வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..? Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..? Poll_c10வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..? Poll_m10வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..?


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu May 20, 2021 4:38 pm

வெரி சாரி.

வெள்ளை சட்டை -2016 இல் சோகத்தைக் குறிக்கும்,வெள்ளைச் சட்டைக் கனவு சோக நிகழ்ச்சி நடக்கும் …
வெள்ளை சட்டை - 2017/18 களில் பணம் வரும்,மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் வீட்டில் நடைபெறும்...அந்த நாட்களில் வெள்ளை வேட்டி-சட்டை அமோகமாக விற்பனையாயிற்று.புரளியைக் கிளப்பியவர் வேறொரு நபர் .
வெள்ளை சட்டை - 2018 இல் வெள்ளைப் புறா வீட்டில் வளர்த்தால் பணம் கொட்டும் என்றார்கள்..வேறொரு சித்தர் நபர்.

வசியம்,மை போடுவது என பொய்யான செயல்களை செய்து , இப்படியான செய்திகளை சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பி பணம் பார்க்கும் ஒருவர் ..
எப்படி உண்மையை சொல்வார்?உண்மையை சொல்லும் ஒருவர் வாட்ஸாப் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் விளம்பரம் தேடுவது ஏன்?

வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..? 156946476_104122378415673_5270667251038791598_n.jpg?_nc_cat=110&ccb=1-3&_nc_sid=dd9801&_nc_ohc=id12MfdMx5QAX8jjkw2&_nc_ht=scontent-itm1-1

ஒருபுறம்..திமிர் பிடித்த தமிழகம் லாக்டவுண் காலத்தில் தேவையில்லாமல் சுற்றுகிறது.வழக்குகளின் எண்ணிக்கையில் தெரிகிறது. அப்படி இருக்கும் போது எப்படி கொரொனா தொற்று குறையும் என எதிர்பார்க்க முடியும்?

இன்னொருபுறம் பொய்யான செய்திகள்,போலி மருத்துவ விளம்பரங்கள் ..என தொடரும் நிலையில் இப்படியான செய்திகளும் தொடருகிறது.மருத்துவத்துறை-அரசு வெளியிடும் செய்திகளை நம்புவதை விட இப்படியாக வரும் போலிச் செய்திகளை அதிகம் நம்புகிறது தமிழகம்.

சோதிடம் நம்பிக்கை சார்ந்தது.இப்படியான செய்திகள் ..பரப்புவோர் பணம் பார்க்க விரும்புவோரே தவிர வேறெதுவும் சொல்ல முடியாது.

இருந்தாலும் வாழ்த்துகள். பிழைக்கத் தெரிந்தவர் நீங்கள்.வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..? 2021-05-18-11-40-24






Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 20, 2021 7:43 pm

இப்படிப்பட்ட மூடநம்பிக்கைச் செய்திகளை ஈகரையில் அனுமதிக்கக் கூடாது! ஈ கரையின் நல்ல தோற்றத்தைக் காப்பாற்றுங்கள்!

சக்தி18 சூப்பர்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 20, 2021 8:47 pm

ஸ்ரீ அண்ணாமலை சித்தர் அவர்கள் கவனத்திற்கு ,
தங்கள் வருகைக்கு நன்றி .
உங்களை அறிமுகப்பகுதிக்கு சென்று அறிமுகம் படுத்திக்கொள்ளுங்கள்.
ஈகரையின் விதிமுறைகளை படித்து அவைகளை அனுசரிக்கவும்.
ஈகரை தளம், வியாபார நோக்கத்தில் மயங்காது தமிழ் வளர்ச்சிக்காக
ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்படும் தளம்.
ஆகவே சுட்டிகள் கொடுத்து யாருக்கும் அழைப்பு விடவேண்டாம்.
உங்கள் பதிவிற்கு வந்த மறுமொழிகளை பார்த்து மறுமொழி இடவும்.
ஈகரை விதிகளுக்குட்பட்டு உங்கள் பதிவு சீர் செய்யப்பட்டுள்ளது.

தலைமை நடத்துனர்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Thu May 20, 2021 11:50 pm

இப்படிப்பட்ட மூடநம்பிக்கைச் செய்திகளை ஈகரையில் அனுமதிக்கக் கூடாது! ஈ கரையின் நல்ல தோற்றத்தைக் காப்பாற்றுங்கள்! wrote:

ஈகரை 10 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது போல் இப்போது இல்லை.

தமிழை வளர்க்கச் சொன்னால்……………..?

சாதியை..மத வெறியை...மூட நம்பிக்கைகளை வளர்க்கிறார்கள்.

தமிழகத்தில் தமிழுக்கு பஞ்சம்.ஆனால் சாதி-மதம்-மூடநம்பிக்கைகளுக்குப் பஞ்சமில்லை.

இப்படியே போனால்………………..?

சித்தர்கள் என்றால் பொருள் தெரியாதவர்கள் எல்லாம் சித்தர்கள் ஆகி விட்டால்…?

நல்லவர்களோ-கெட்டவர்களோ… அவர்கள் மனதை காயப்படுத்துவதை விட….

இப்படியான பதிவுகளுக்கும் பதிவர்களுக்கும் வழிவிட்டு ஒதுங்கிக் கொள்வது மேல் எனத் தோன்றுகிறது.

பார்க்கலாம்………..ஈகரை மீளுமா இல்லை ..மூட நம்பிக்கைகளில் மூழ்குமா என…?

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri May 21, 2021 11:59 am

சக்தி18 சூப்பர்!
‘இப்படியான பதிவுகளுக்கும் பதிவர்களுக்கும் வழிவிட்டு ஒதுங்கிக் கொள்வது மேல் எனத் தோன்றுகிறது.’ - சக்தி18

சக்தி18 போன்றவர்கள் ஒதுங்கக் கூடாது! கூடவே கூடாது! நல்லவர்கள் இப்படி ஒதுங்கி ஒதுங்கித்தான் நாடு இப்படி ஆகிவிட்டது!




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
avatar
Guest
Guest

PostGuest Fri May 21, 2021 12:11 pm

Dr.S.Soundarapandian wrote:சக்தி18 சூப்பர்!
‘இப்படியான பதிவுகளுக்கும் பதிவர்களுக்கும் வழிவிட்டு ஒதுங்கிக் கொள்வது மேல் எனத் தோன்றுகிறது.’ - சக்தி18

சக்தி18 போன்றவர்கள் ஒதுங்கக் கூடாது! கூடவே கூடாது! நல்லவர்கள் இப்படி ஒதுங்கி ஒதுங்கித்தான் நாடு இப்படி ஆகிவிட்டது!
மேற்கோள் செய்த பதிவு: 1345959

நன்றி ஐயா.கருத்து பதிவிட வராவிட்டாலும் தொல்காப்பியத் தமிழ் படிக்கவாவது வரலாம்.

மேலே உள்ள பதிவு நீக்கப்பட்டிருந்தால்....?
தொடர்ந்து அப்படியான மக்களை மூடர்களாக்கும் பதிவு வருகிறதே!
இன்றும் ஒரு பதிவு..?

தெரியவில்லை....முயற்சிக்கிறேன்.
வெள்ளை சட்டை அணிந்தால் பணம் வரும்..? 1571444738 :வணக்கம்:

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri May 21, 2021 1:55 pm

சக்தி18 அவர்களே ! தங்களைப் போன்ற அறிவாளிகள் கட்டாயம் ஈகரைக்குத் தேவை!

ஈகரையின் மாண்பைப், பொறுப்புடன், உரியவர்கள் காப்பார்கள் என இப்போதைக்கு நம்புவோம்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 21, 2021 2:36 pm

முதல் பதிவை நீக்கி இருக்கமுடியும்.
பதிவருக்கு அதன் காரணங்கள் தெரியவேண்டும்.
ஆகவேதான் அந்த பதிவு நீக்கப்படவில்லை.
மறுமொழியை படிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
முதல் பதிவை நீக்கி இருந்தால் அர்த்தமுள்ள மறுமொழிகள்
அர்த்தமற்று போயிருக்கும்..
மூட நம்பிக்கைகளில் எனக்கும் நம்பிக்கை இல்லை.
நன்றி .

@Dr.S.Soundarapandian

@சக்தி18



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஸ்ரீ அண்ணாமலை சித்தர்
ஸ்ரீ அண்ணாமலை சித்தர்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 20/05/2021

Postஸ்ரீ அண்ணாமலை சித்தர் Fri May 21, 2021 8:43 pm

என்னுடைய பதிவிற்கு கருத்திட்ட ஞானவான்களுக்கு வணக்கங்கள்...

வெள்ளை என்பது சுக்ரனின் நிறம் என்பதாலே வெண்மையின் பலன்களை கூறினோம்

பௌர்ணமி அமாவாசை நாளில் சந்திரனின் ஆகர்சனம் கடல் அலைகளை கொந்தளிக்க செய்யும் ஆற்றல் உள்ளது போல பூமியில் உள்ள நிறங்களை ஒவ்வொரு கிரகங்களும் ஆகர்சனம் செய்வது நிதர்சனம் ஆகும்

தன்னைதானே பகுத்தறிவாதி இது மூடத்தனம் என முட்டாள் தனமான வாழ்க்கை வாழும் சிலருக்கு சில புரியாது

உடலில் உயீர் எங்குள்ளது என்பதை இன்னும் கண்டறியாத விஞ்ஞானத்தை நம்புவார்கள் உயீர் இங்கு தான் உள்ளது என்று சொல்பவனை முட்டாள் என்றும் மூடநம்பிக்கையை பரப்புபவன் என்றும் வாதிடுவார்கள்

உங்கள் பகுத்தறிவாலே தமிழகம் அழிந்துதான் போயியுள்ளதே தவிற வளர்ந்துள்ளது என்று ரு ஆதாரத்தை குறிப்பிட முடியுமா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat May 22, 2021 4:07 pm


மேற்கோள் செய்த பதிவு: 1345987
ஸ்ரீ அண்ணாமலை சித்தர் wrote:என்னுடைய பதிவிற்கு கருத்திட்ட ஞானவான்களுக்கு வணக்கங்கள்...

வெள்ளை என்பது சுக்ரனின் நிறம் என்பதாலே வெண்மையின் பலன்களை கூறினோம்

பௌர்ணமி அமாவாசை நாளில் சந்திரனின் ஆகர்சனம் கடல் அலைகளை கொந்தளிக்க செய்யும் ஆற்றல் உள்ளது போல பூமியில் உள்ள நிறங்களை ஒவ்வொரு கிரகங்களும் ஆகர்சனம் செய்வது நிதர்சனம் ஆகும்

தன்னைதானே பகுத்தறிவாதி இது மூடத்தனம் என முட்டாள் தனமான வாழ்க்கை வாழும் சிலருக்கு சில புரியாது

உடலில் உயீர் எங்குள்ளது என்பதை இன்னும் கண்டறியாத விஞ்ஞானத்தை நம்புவார்கள் உயீர் இங்கு தான் உள்ளது என்று சொல்பவனை முட்டாள் என்றும் மூடநம்பிக்கையை பரப்புபவன் என்றும் வாதிடுவார்கள்

உங்கள் பகுத்தறிவாலே தமிழகம் அழிந்துதான் போயியுள்ளதே தவிற வளர்ந்துள்ளது என்று ரு ஆதாரத்தை குறிப்பிட முடியுமா
மேற்கோள் செய்த பதிவு: 1345987

வணக்கம் அய்யா.
நானொரு ஆன்மீகவாதிதான்.
பல சித்தர்களை தரிசனம் செய்ததுண்டு. அவர்கள் அருளுரை கேட்டதுண்டு.
உதாரணமாக காஞ்சி மகா பெரியவா/விசிறி சாமிகள் சூரத்குமார் /ரமணா மகரிஷி.
அவர்கள் எல்லோரும் சித்தர் என்று பட்டத்தை போட்டுக்கொள்ளவில்லை.
பக்தர்கள்தான் அவர்களை தரிசித்து அருளாசிகள் பெற்று சித்தராக போற்றினார்கள்.
அவர்கள் யாரையும் குதர்க்கமாக எந்த இடத்திலும் பேசியதில்லை.பத்திரிகைகளில் தங்களை பிரபலப்படுத்திக்கொள்ளவில்லை.
உங்களுக்கு எதிர் வாதம் புரியும் மற்றவர்களை  ஞானவான்கள் /பகுத்தறிவாளர்கள்
என்று சாடும்போது அவர்களுக்கும் உங்களை பற்றிய சில கருத்துக்கள் இருக்கலாம்.
இந்த இணையதளம் உங்களுக்கு ஏற்றதில்லை என நீங்கள் நினைத்தால் அதற்கு தக்க முடிவை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்.
நன்றி . :வணக்கம்:  :வணக்கம்:
தலைமை நடத்துனர்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக