புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மீனாட்சி குங்குமத்தில் காந்தம் Poll_c10மீனாட்சி குங்குமத்தில் காந்தம் Poll_m10மீனாட்சி குங்குமத்தில் காந்தம் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
மீனாட்சி குங்குமத்தில் காந்தம் Poll_c10மீனாட்சி குங்குமத்தில் காந்தம் Poll_m10மீனாட்சி குங்குமத்தில் காந்தம் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
மீனாட்சி குங்குமத்தில் காந்தம் Poll_c10மீனாட்சி குங்குமத்தில் காந்தம் Poll_m10மீனாட்சி குங்குமத்தில் காந்தம் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
மீனாட்சி குங்குமத்தில் காந்தம் Poll_c10மீனாட்சி குங்குமத்தில் காந்தம் Poll_m10மீனாட்சி குங்குமத்தில் காந்தம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மீனாட்சி குங்குமத்தில் காந்தம் Poll_c10மீனாட்சி குங்குமத்தில் காந்தம் Poll_m10மீனாட்சி குங்குமத்தில் காந்தம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மீனாட்சி குங்குமத்தில் காந்தம் Poll_c10மீனாட்சி குங்குமத்தில் காந்தம் Poll_m10மீனாட்சி குங்குமத்தில் காந்தம் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
மீனாட்சி குங்குமத்தில் காந்தம் Poll_c10மீனாட்சி குங்குமத்தில் காந்தம் Poll_m10மீனாட்சி குங்குமத்தில் காந்தம் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
மீனாட்சி குங்குமத்தில் காந்தம் Poll_c10மீனாட்சி குங்குமத்தில் காந்தம் Poll_m10மீனாட்சி குங்குமத்தில் காந்தம் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
மீனாட்சி குங்குமத்தில் காந்தம் Poll_c10மீனாட்சி குங்குமத்தில் காந்தம் Poll_m10மீனாட்சி குங்குமத்தில் காந்தம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மீனாட்சி குங்குமத்தில் காந்தம் Poll_c10மீனாட்சி குங்குமத்தில் காந்தம் Poll_m10மீனாட்சி குங்குமத்தில் காந்தம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீனாட்சி குங்குமத்தில் காந்தம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 18, 2021 6:36 pm

மீனாட்சி குங்குமத்தில் காந்தம் Sri-meenakshi
-
மதுரை மீனாட்சி குங்குமம் காந்தசக்தி மிக்கது என்கிறார்
இங்கிலாந்து அறிஞர் சார்லஸ் டபிள்யூ லெட்பீட்டர்.
இவர் ஒரு முறை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருகை
தந்தார். அங்கே அவருக்கு குங்கும பிரசாதம் கொடுத்தார்கள்.

அடுத்து சுந்தரேஸ்வரர் சன்னதிக்கு சென்ற போது விபூதி
தரப்பட்டது. இதை ஏன் இந்திய மக்கள் நெற்றியில் இட்டுக்
கொள்கிறார்கள் என்பதை அறிய அவருக்கு ஆவல்.

உடனே அதை பரிசோதனை செய்தார். அவற்றிலிருந்து
காந்த சக்தி வெளிப்பட்டதை உணர்ந்தார்.

‘இது என் வாழ்வில் நான் கண்ட அதிசயம்” என தான்
எழுதிய ‘ தி இன்னர் லைப் “ என்ற புத்தகத்தில்
எழுதினார்.

இதை விட அதிசயம் ஒன்று உண்டு என்றும் அவர்
சொல்கிறார். சில ஆண்டுகள் கழித்தபிறகு அந்த குங்குமம்
விபூதியை பரிசோதனை செய்தார். அப்போதும் முன்பு கண்ட
அதே அளவு காந்தசக்தி சற்றும் குறையாமல் வெளிப்படுவது
கண்டு அசந்து போனார்.

‘இப்படி ஓர் அதிசயத்தை நான் எந்த நாட்டிலும் கண்டதில்லை‘
என்று அவர் எழுதி வைத்திருக்கிறார். நாம் மீனாட்சி
குங்குமத்தை கோயில் தூண்களில் கொட்டிவைத்து பாழாக்கிக்
கொண்டிருக்கிறோம்.

இனிமேலாவது அன்னையின் குங்குமத்தை அளவோடு வாங்கி
பூஜையறையில் பத்திரமாக வைப்போம்.
அன்னையின் அருட்கடாட்சம் என்றும் நிலைத்திருக்கச்
செய்வோம்.

நன்றி- சின்னுஆதித்யா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue May 18, 2021 6:39 pm

:வணக்கம்: :வணக்கம்:



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Tue May 18, 2021 8:31 pm

யாராவது நல்ல சாமியார் இருந்தால்? சொன்னால் நம்பலாம். போலிச் சாமியார் சொல்வதை எப்படி நம்புவது? அதுவும் பாலியல் குற்றவாளியாக நிறுத்தப்பட்டவர் சொல்வதை...?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 19, 2021 5:26 pm

சக்தி18 wrote:யாராவது நல்ல சாமியார் இருந்தால்? சொன்னால் நம்பலாம். போலிச் சாமியார் சொல்வதை எப்படி நம்புவது? அதுவும் பாலியல் குற்றவாளியாக நிறுத்தப்பட்டவர் சொல்வதை...?
மேற்கோள் செய்த பதிவு: 1345834

ஓஹோ அது வேறு உண்டா?
என்ன செய்வது? மனிதனாக பிறந்தால் சில ஆசாபாசங்கள்.
சாமியார் /மதகுருமார்கள் --என்ன செய்வார்கள் ..........கேரளாவாக இருந்தால் என்ன
வெளிநாடாக இருந்தால் என்ன. பில்லியனாராக இருந்தாலும் இம்மாதிரி விஷயங்கள்
வெளிவருகின்றன.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Thu May 20, 2021 12:14 am

ஆசாபாசங்கள் இருப்பவர்கள் திருமண வாழ்வில் ஈடுபட்டு அவர்கள் விரும்பிய சுகங்களை பெறலாம். அதைவிட்டு சாமியார் வேடமிட்டு மக்களை ஏமாற்றி அவர்களை தவறான பாதையில் ஏன் அழைத்துச் செல்ல வேண்டும்.
விவேகானந்தர்..காஞ்சிப் பெரியவர்..போன்றோர் இப்படி ஆன்மீக வாழ்வில் ஈடுபட்டார்கள்.அவர்களின் மீது கறை படியவில்லையே!



Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 20, 2021 7:48 pm

‘யாராவது நல்ல சாமியார் இருந்தால் சொன்னால் நம்பலாம். போலிச் சாமியார் சொல்வதை எப்படி நம்புவது? அதுவும் பாலியல் குற்றவாளியாக நிறுத்தப்பட்டவர் சொல்வதை...?’
- சக்தி 18 சூப்பர்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக