புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மூன்று கண் ரகசியம்! Poll_c10மூன்று கண் ரகசியம்! Poll_m10மூன்று கண் ரகசியம்! Poll_c10 
82 Posts - 41%
ayyasamy ram
மூன்று கண் ரகசியம்! Poll_c10மூன்று கண் ரகசியம்! Poll_m10மூன்று கண் ரகசியம்! Poll_c10 
75 Posts - 37%
i6appar
மூன்று கண் ரகசியம்! Poll_c10மூன்று கண் ரகசியம்! Poll_m10மூன்று கண் ரகசியம்! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
மூன்று கண் ரகசியம்! Poll_c10மூன்று கண் ரகசியம்! Poll_m10மூன்று கண் ரகசியம்! Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
மூன்று கண் ரகசியம்! Poll_c10மூன்று கண் ரகசியம்! Poll_m10மூன்று கண் ரகசியம்! Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
மூன்று கண் ரகசியம்! Poll_c10மூன்று கண் ரகசியம்! Poll_m10மூன்று கண் ரகசியம்! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
மூன்று கண் ரகசியம்! Poll_c10மூன்று கண் ரகசியம்! Poll_m10மூன்று கண் ரகசியம்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
மூன்று கண் ரகசியம்! Poll_c10மூன்று கண் ரகசியம்! Poll_m10மூன்று கண் ரகசியம்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மூன்று கண் ரகசியம்! Poll_c10மூன்று கண் ரகசியம்! Poll_m10மூன்று கண் ரகசியம்! Poll_c10 
1 Post - 0%
prajai
மூன்று கண் ரகசியம்! Poll_c10மூன்று கண் ரகசியம்! Poll_m10மூன்று கண் ரகசியம்! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூன்று கண் ரகசியம்! Poll_c10மூன்று கண் ரகசியம்! Poll_m10மூன்று கண் ரகசியம்! Poll_c10 
82 Posts - 41%
ayyasamy ram
மூன்று கண் ரகசியம்! Poll_c10மூன்று கண் ரகசியம்! Poll_m10மூன்று கண் ரகசியம்! Poll_c10 
75 Posts - 37%
i6appar
மூன்று கண் ரகசியம்! Poll_c10மூன்று கண் ரகசியம்! Poll_m10மூன்று கண் ரகசியம்! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
மூன்று கண் ரகசியம்! Poll_c10மூன்று கண் ரகசியம்! Poll_m10மூன்று கண் ரகசியம்! Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
மூன்று கண் ரகசியம்! Poll_c10மூன்று கண் ரகசியம்! Poll_m10மூன்று கண் ரகசியம்! Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
மூன்று கண் ரகசியம்! Poll_c10மூன்று கண் ரகசியம்! Poll_m10மூன்று கண் ரகசியம்! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
மூன்று கண் ரகசியம்! Poll_c10மூன்று கண் ரகசியம்! Poll_m10மூன்று கண் ரகசியம்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
மூன்று கண் ரகசியம்! Poll_c10மூன்று கண் ரகசியம்! Poll_m10மூன்று கண் ரகசியம்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மூன்று கண் ரகசியம்! Poll_c10மூன்று கண் ரகசியம்! Poll_m10மூன்று கண் ரகசியம்! Poll_c10 
1 Post - 0%
prajai
மூன்று கண் ரகசியம்! Poll_c10மூன்று கண் ரகசியம்! Poll_m10மூன்று கண் ரகசியம்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்று கண் ரகசியம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 17, 2021 7:50 am

மூன்று கண் ரகசியம்! E_1621084707
-
சிவன், ஜுர தேவர், அக்னி… ஆகியோர் வரிசையில், சுதர்சனர்
எனப்படும் சக்கரத்தாழ்வாருக்கும் மூன்று கண்கள்.
இந்த மூன்றாம் கண்ணுக்கு என்ன விசேஷம்?

முதலாமவர், ஆணவத்தை அழித்து, முக்தி தருபவர்.
இரண்டமாவர், நோய் தீர்த்து, சுகவாழ்வு தருபவர். மூன்றாமவர்,
எரிபொருளை அழித்து, சுவையான உணவளிப்பவர்.

நான்காமவரான சுதர்சனர், செய்த பாவங்களுக்கு மனம் வருந்தி,
தன்னை வணங்குகிறவர்களின் கடந்த கால, நிகழ்கால
பாவங்களை அழித்தும், எதிர்காலத்தில் செய்யப் போகிற
பாவங்களைத் தடுத்தும், நல்வாழ்வு தருகிறவர்.

இவர்கள் முக்காலத்தையும் உணர்ந்தவர்கள். இவர்களின்
புருவ மத்தியிலுள்ள நெற்றிக்கண், தங்களை
வணங்குகிறவர்களின் எதிர்கால விதியையும் நிர்ணயிக்கிறது.

இவர்களில் சுதர்சனர், சக்கர வடிவில் இருக்கிறார். ‘சுதர்சனம்’
என்றால் மேலான ஒளி. அதாவது, சூரியனையும் மிஞ்சிய ஒளி,
சுதர்சனத்துக்கு உண்டு.

மகாபாரதப் போரில், அபிமன்யுவைக் கொன்ற ஜயத்ரதனை,
சூரியன் மறைவதற்குள் கொல்ல வேண்டும் என்ற, அர்ஜுனனின்
சபதத்தை நிறைவேற்ற, கிருஷ்ணருக்கு அது உதவியது.

கோடி சூரியன் ஒளியுள்ள சக்கரத்தை ஏவி, சூரியனை மறைத்தார்,
கிருஷ்ணர். சூரியன் மறைந்து விட்டதாகக் கருதிய ஜயத்ரதன்,
வெளியே வந்தான். அர்ஜுனனால் இனி தன்னை ஏதும் செய்ய
முடியாது என, கொக்கரித்தான். உடனே, சக்கரத்தை திரும்பப்
பெற்று, அர்ஜுனன் மூலமாக ஜயத்ரதனை அழித்தார், கிருஷ்ணர்.

விதிவசத்தால் சாபம் பெற்ற கந்தர்வர்கள் இருவர், கூகு என்ற
முதலையாகவும், கஜேந்திரன் என்ற யானையாகவும் பிறந்தனர்.
ஒருமுறை, கஜேந்திரன் தண்ணீர் அருந்த, திரிகூடமலை ஆற்றுக்கு
வந்த போது, கூகுவிடம் சிக்கிக் கொண்டது.

‘ஆதிமூலமே…’ என, அது கதறிய போது, திருமால் தன் சக்கரத்தை
ஏவி, கூகுவைக் கொன்றார். பிரகலாதனை, இரண்யன் துன்புறுத்திய
போது, திருமாலின் நகங்களில் அமர்ந்த சுதர்சனர், இரண்யனின்
வயிற்றைக் கிழித்துக் கொன்றார்.

இந்த சக்கரமே, ராமாவதாரத்தில் பரதனாக பிறந்து, அரச பதவியை
அடைந்தது. பல பெருமாள் கோவில்களில் சுதர்சனருக்கு தனி
சன்னதி உள்ளது என்றாலும், அவருக்கான தனி கோவில்,
கும்பகோணத்தில் உள்ளது. இங்குள்ள சக்ரபாணி கோவிலில்,
மூலவரே சுதர்சனர் தான்.

மூலஸ்தானத்தில் இவர், சக்கர வடிவாகவே இருப்பது குறிப்பிடத்
தக்கது. இவரை வழிபட, இரண்டு வாசல்கள் உண்டு. தை முதல்
ஆனி வரை, உத்ராயண வாசல் வழியாகவும், ஆடி முதல் மார்கழி
வரை, தட்சிணாயண வாசல் வழியாகவும் பக்தர்கள் செல்வர்.

ஒரு வாசல் திறந்திருக்கும் போது, இன்னொரு வாசல்
மூடப்பட்டிருக்கும். இந்த மூன்று கண் நாயகரை வணங்கினால்,
முக்காலமும் செய்த பாவங்கள் விலகி, நன்மை நடக்கும்.

தி. செல்லப்பா
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக