புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகனின் மருந்து பணம்.. ரூ.500யையும் பறித்த போலீஸ். Poll_c10மகனின் மருந்து பணம்.. ரூ.500யையும் பறித்த போலீஸ். Poll_m10மகனின் மருந்து பணம்.. ரூ.500யையும் பறித்த போலீஸ். Poll_c10 
44 Posts - 43%
heezulia
மகனின் மருந்து பணம்.. ரூ.500யையும் பறித்த போலீஸ். Poll_c10மகனின் மருந்து பணம்.. ரூ.500யையும் பறித்த போலீஸ். Poll_m10மகனின் மருந்து பணம்.. ரூ.500யையும் பறித்த போலீஸ். Poll_c10 
31 Posts - 30%
mohamed nizamudeen
மகனின் மருந்து பணம்.. ரூ.500யையும் பறித்த போலீஸ். Poll_c10மகனின் மருந்து பணம்.. ரூ.500யையும் பறித்த போலீஸ். Poll_m10மகனின் மருந்து பணம்.. ரூ.500யையும் பறித்த போலீஸ். Poll_c10 
7 Posts - 7%
வேல்முருகன் காசி
மகனின் மருந்து பணம்.. ரூ.500யையும் பறித்த போலீஸ். Poll_c10மகனின் மருந்து பணம்.. ரூ.500யையும் பறித்த போலீஸ். Poll_m10மகனின் மருந்து பணம்.. ரூ.500யையும் பறித்த போலீஸ். Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
மகனின் மருந்து பணம்.. ரூ.500யையும் பறித்த போலீஸ். Poll_c10மகனின் மருந்து பணம்.. ரூ.500யையும் பறித்த போலீஸ். Poll_m10மகனின் மருந்து பணம்.. ரூ.500யையும் பறித்த போலீஸ். Poll_c10 
5 Posts - 5%
Raji@123
மகனின் மருந்து பணம்.. ரூ.500யையும் பறித்த போலீஸ். Poll_c10மகனின் மருந்து பணம்.. ரூ.500யையும் பறித்த போலீஸ். Poll_m10மகனின் மருந்து பணம்.. ரூ.500யையும் பறித்த போலீஸ். Poll_c10 
3 Posts - 3%
prajai
மகனின் மருந்து பணம்.. ரூ.500யையும் பறித்த போலீஸ். Poll_c10மகனின் மருந்து பணம்.. ரூ.500யையும் பறித்த போலீஸ். Poll_m10மகனின் மருந்து பணம்.. ரூ.500யையும் பறித்த போலீஸ். Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
மகனின் மருந்து பணம்.. ரூ.500யையும் பறித்த போலீஸ். Poll_c10மகனின் மருந்து பணம்.. ரூ.500யையும் பறித்த போலீஸ். Poll_m10மகனின் மருந்து பணம்.. ரூ.500யையும் பறித்த போலீஸ். Poll_c10 
2 Posts - 2%
Barushree
மகனின் மருந்து பணம்.. ரூ.500யையும் பறித்த போலீஸ். Poll_c10மகனின் மருந்து பணம்.. ரூ.500யையும் பறித்த போலீஸ். Poll_m10மகனின் மருந்து பணம்.. ரூ.500யையும் பறித்த போலீஸ். Poll_c10 
2 Posts - 2%
Saravananj
மகனின் மருந்து பணம்.. ரூ.500யையும் பறித்த போலீஸ். Poll_c10மகனின் மருந்து பணம்.. ரூ.500யையும் பறித்த போலீஸ். Poll_m10மகனின் மருந்து பணம்.. ரூ.500யையும் பறித்த போலீஸ். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மகனின் மருந்து பணம்.. ரூ.500யையும் பறித்த போலீஸ். Poll_c10மகனின் மருந்து பணம்.. ரூ.500யையும் பறித்த போலீஸ். Poll_m10மகனின் மருந்து பணம்.. ரூ.500யையும் பறித்த போலீஸ். Poll_c10 
167 Posts - 41%
ayyasamy ram
மகனின் மருந்து பணம்.. ரூ.500யையும் பறித்த போலீஸ். Poll_c10மகனின் மருந்து பணம்.. ரூ.500யையும் பறித்த போலீஸ். Poll_m10மகனின் மருந்து பணம்.. ரூ.500யையும் பறித்த போலீஸ். Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
மகனின் மருந்து பணம்.. ரூ.500யையும் பறித்த போலீஸ். Poll_c10மகனின் மருந்து பணம்.. ரூ.500யையும் பறித்த போலீஸ். Poll_m10மகனின் மருந்து பணம்.. ரூ.500யையும் பறித்த போலீஸ். Poll_c10 
22 Posts - 5%
Dr.S.Soundarapandian
மகனின் மருந்து பணம்.. ரூ.500யையும் பறித்த போலீஸ். Poll_c10மகனின் மருந்து பணம்.. ரூ.500யையும் பறித்த போலீஸ். Poll_m10மகனின் மருந்து பணம்.. ரூ.500யையும் பறித்த போலீஸ். Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
மகனின் மருந்து பணம்.. ரூ.500யையும் பறித்த போலீஸ். Poll_c10மகனின் மருந்து பணம்.. ரூ.500யையும் பறித்த போலீஸ். Poll_m10மகனின் மருந்து பணம்.. ரூ.500யையும் பறித்த போலீஸ். Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
மகனின் மருந்து பணம்.. ரூ.500யையும் பறித்த போலீஸ். Poll_c10மகனின் மருந்து பணம்.. ரூ.500யையும் பறித்த போலீஸ். Poll_m10மகனின் மருந்து பணம்.. ரூ.500யையும் பறித்த போலீஸ். Poll_c10 
8 Posts - 2%
prajai
மகனின் மருந்து பணம்.. ரூ.500யையும் பறித்த போலீஸ். Poll_c10மகனின் மருந்து பணம்.. ரூ.500யையும் பறித்த போலீஸ். Poll_m10மகனின் மருந்து பணம்.. ரூ.500யையும் பறித்த போலீஸ். Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மகனின் மருந்து பணம்.. ரூ.500யையும் பறித்த போலீஸ். Poll_c10மகனின் மருந்து பணம்.. ரூ.500யையும் பறித்த போலீஸ். Poll_m10மகனின் மருந்து பணம்.. ரூ.500யையும் பறித்த போலீஸ். Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மகனின் மருந்து பணம்.. ரூ.500யையும் பறித்த போலீஸ். Poll_c10மகனின் மருந்து பணம்.. ரூ.500யையும் பறித்த போலீஸ். Poll_m10மகனின் மருந்து பணம்.. ரூ.500யையும் பறித்த போலீஸ். Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மகனின் மருந்து பணம்.. ரூ.500யையும் பறித்த போலீஸ். Poll_c10மகனின் மருந்து பணம்.. ரூ.500யையும் பறித்த போலீஸ். Poll_m10மகனின் மருந்து பணம்.. ரூ.500யையும் பறித்த போலீஸ். Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகனின் மருந்து பணம்.. ரூ.500யையும் பறித்த போலீஸ்.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat May 15, 2021 4:39 pm

மகனின் மருந்து பணம்.. ரூ.500யையும் பறித்த போலீஸ்.. முதல்வரை டேக் செய்து ட்வீட்.. நடந்த அதிசயம்

சென்னை: மனநலம் பாதித்த மகனுக்கு 500 ரூபாயுடன் மருந்து வாங்க சென்றவரிடம், வெளியில் சுற்றியதற்காக 500ஐயும் அபராதம் போட்டு போலீஸார் பறித்தனர். இதனால் வேதனையுடன் தமிழக முதல்வர் முக ஸ்டாலினை (cmo) டேக் செய்து பாலாஜி ட்விட்டரில் பதிவிட்டார்.

அடுத்த நான்கு மணி நேரத்தில் வீடு தேடி வந்து மருந்தையும் பணத்தையும் போலீசார் கொடுத்து சென்றனர். இதையடுத்து அவர் காவல்துறைக்கும், தமிழக அரசுககும் நன்றி தெரிவித்துள்ளார்.
சிஎம்ஏஓவை டேக் செய்தார்
அவர் தனது பதிவில் சிஎம்ஏஓவை டேக் செய்து, எந்த ஆட்சி வந்தாலும் போலீஸ் குணம் மாறாது. வேலை வெட்டி இல்லாத இந்தநாளுல குடும்பம் நடத்துவது எவ்ளோ கஷ்டம். மனநலம் பாதிக்கப்பட்ட பையனுக்கு மருந்து வாங்க ₹.500 ரோட அலைஞ்சிகிட்டு இருந்தா இவங்க அதையும் பிடிங்கிட்டு அனுபுராங்க. பையன் சாகட்டும் என்று விட்டுவிட்டேன். என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
காவல்துறையினர் கவனம்
இதை அவர் தனக்கு தெரிந்த பத்திரிக்கையாளர்கள் சிலரிடம் கூறியுள்ளார். பத்திரிக்கையாளர்களும் அதை ரீடுவிட் செய்த போலீஸ் அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்றனர். இதையடுத்து அவருக்கு மருந்து வாங்கி தர முன்வந்தனர். சிலர் பணம் கொடுக்கவும் முன்வந்தனர். இந்நிலையில் அவர் ட்விட் போட்ட நான்கு மணி நேரத்தில் நல்லது நடந்துள்ளது.
அரசுக்கு நன்றி
இதனிடையே பாலாஜி இன்று வெளியிட்ட பதிவில், இன்று காலை காவல்துறை மீது என் ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன். பத்திரிக்கையாளர் ஒருவர் என் குறைகளை கேட்டறிந்தது பேராறுதலாக இருந்தது. பின்னர் அதிகாரிகள் பேரன்போடு என்னை அணுகினர். நான்குமணி நேரத்தில் என் மகனின் மருந்தையும் பணத்தையும் வீடு தேடிவந்து கொடுத்துதவிய காவல்துறைக்கும் அரசுக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில் போலீசார் அவர் வீட்டுக்கே வந்து பணத்தையும் மருந்தையும் கொடுத்த புகைப்படங்கள் உள்ளது.

மகனின் மருந்து பணம்.. ரூ.500யையும் பறித்த போலீஸ். Medicine-money4-1621070953

நன்றி தட்ஸ்தமிழ்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun May 16, 2021 1:03 pm

எதையும் விளம்பரப்படுத்தினால்தான் நடக்கிறது!
அநியாயம் நடந்துகொண்டேதான் இருக்கிறது! பத்தாயிரத்தில் ஒன்று விளம்பரப்படுத்தப்படும்போது , ‘ஆ விட்டேனா பார்!’ என்று வரிந்துகட்டுகிறார்கள்!
சாத்தான்குளம் படுகொலை சன்று!
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun May 16, 2021 6:40 pm

எனக்கு வேறு வித சந்தேகமும் உண்டு.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக