புதிய பதிவுகள்
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித உருவில் உதவும் தெய்வம்! Poll_c10மனித உருவில் உதவும் தெய்வம்! Poll_m10மனித உருவில் உதவும் தெய்வம்! Poll_c10 
2 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனித உருவில் உதவும் தெய்வம்! Poll_c10மனித உருவில் உதவும் தெய்வம்! Poll_m10மனித உருவில் உதவும் தெய்வம்! Poll_c10 
94 Posts - 43%
ayyasamy ram
மனித உருவில் உதவும் தெய்வம்! Poll_c10மனித உருவில் உதவும் தெய்வம்! Poll_m10மனித உருவில் உதவும் தெய்வம்! Poll_c10 
79 Posts - 36%
i6appar
மனித உருவில் உதவும் தெய்வம்! Poll_c10மனித உருவில் உதவும் தெய்வம்! Poll_m10மனித உருவில் உதவும் தெய்வம்! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
மனித உருவில் உதவும் தெய்வம்! Poll_c10மனித உருவில் உதவும் தெய்வம்! Poll_m10மனித உருவில் உதவும் தெய்வம்! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
மனித உருவில் உதவும் தெய்வம்! Poll_c10மனித உருவில் உதவும் தெய்வம்! Poll_m10மனித உருவில் உதவும் தெய்வம்! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
மனித உருவில் உதவும் தெய்வம்! Poll_c10மனித உருவில் உதவும் தெய்வம்! Poll_m10மனித உருவில் உதவும் தெய்வம்! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
மனித உருவில் உதவும் தெய்வம்! Poll_c10மனித உருவில் உதவும் தெய்வம்! Poll_m10மனித உருவில் உதவும் தெய்வம்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
மனித உருவில் உதவும் தெய்வம்! Poll_c10மனித உருவில் உதவும் தெய்வம்! Poll_m10மனித உருவில் உதவும் தெய்வம்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மனித உருவில் உதவும் தெய்வம்! Poll_c10மனித உருவில் உதவும் தெய்வம்! Poll_m10மனித உருவில் உதவும் தெய்வம்! Poll_c10 
2 Posts - 1%
prajai
மனித உருவில் உதவும் தெய்வம்! Poll_c10மனித உருவில் உதவும் தெய்வம்! Poll_m10மனித உருவில் உதவும் தெய்வம்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித உருவில் உதவும் தெய்வம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82830
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 11, 2021 6:08 am

மனித உருவில் உதவும் தெய்வம்! E_1620473549
-
தெய்வம் மனுஷ்ய ரூபேண...' -அதாவது, தெய்வம்,
மனித வடிவில் வரும் என்பது, முன்னோர் வாக்கு.
ஆம்... தெய்வம் மனித வடிவில் தான் வரும்; அல்லல்
தீர்த்து அருள் புரியும். இதில் சந்தேகமேயில்லை.

மனித உருக்கொண்ட நமக்கு அருள் புரிய, தெய்வமும்
மனித வடிவம் தாங்கியே வருகிறது. இதை,
இதிகாசங்களும், புராணங்களும் விரிவாகவே
கூறுகின்றன. அவற்றில் ஒன்று:

சுந்தரமூர்த்தி சுவாமிகள் எனும் சுந்தரர்,
திருத்தலங்களைத் தரிசித்தபடியே வந்தார்.
சீர்காழியைத் தரிசித்து, அங்கிருந்து திருக்குருகாவூர்
எனும் திருத்தலத்திற்கு புறப்பட்டார்.

நடந்து வருகையில், வெயிலால் தாகமும், பசியும்
சுந்தரரை வருத்தின. அவருடன் வந்த
அடியார்களுக்கும் அதே நிலை தான்.
அதை அறிந்த சிவபெருமான், அடியார் வடிவில்
எழுந்தருளினார். சுந்தரர் வரும் வழியில், இவர்கள்
வருகைக்காக தண்ணீர் பந்தலை அமைத்து, காத்துக்
கொண்டிருந்தார்.

அடியார்களுடன் வந்த சுந்தரர், தண்ணீர் பந்தலைப்
பார்த்தார். அனைவரும் உள்ளே புகுந்தனர்.

அவர்கள் அனைவரையும் அன்போடு வரவேற்ற, ஈசன்,
'நீங்கள் எல்லாரும் பசியால் மிகவும் வாடிப்போய்
இருக்கிறீர்கள். உணவு தயாராக வைத்திருக்கிறேன்.
காலம் தாழ்த்தாமல், அனைவரும் சீக்கிரமாக
உண்ணுங்கள். தாகம் தீர, நீர் அருந்தி, இளைப்பை
போக்கிக் கொள்ளுங்கள்...' என்றார்.

அவர் அருகில், 'சிவாய நம' என்றபடியே அமர்ந்த, சுந்தரர்,
ஈசன் அளித்த உணவைப் பெற்று, அடியாருடன் உண்டு
மகிழ்ந்தார். அனைவரும் உணவு உண்டு, நீரருந்தினர்.

இறைவனின் அருள் திறத்தை எண்ணித் துதித்த, சுந்தரரும்,
அவருடன் வந்த அடியார்களும், உண்ட களைப்பு தீர,
அங்கேயே படுத்து உறங்கினர்.

அதே வேளையில், தாம் அமைத்த தண்ணீர் பந்தலுடன்
அங்கிருந்து மறைந்தார், ஈசன்.

உறக்கத்திலிருந்து விழித்தார், சுந்தரர். அடியார்களும்
உறக்கம் நீங்கினர். தண்ணீர் பந்தலையும் காணவில்லை;
உபசரித்து, உணவூட்டி பசி தீர்த்த, அடியாரையும்
காணவில்லை.

களைத்துப் பசித்து, தாகத்தால் இளைத்து வந்தவர்களுக்கு,
தண்ணீர் பந்தல் வைத்து, உணவூட்டி, தாகம் தீர்த்தவர்,
இறைவனே என்பதை உணர்ந்த சுந்தரர், 'இத்தனை யாம்
ஆற்றை அறிந்திலேன்' என்ற பதிகம் பாடியவாறே,
அங்கிருந்து புறப்பட்டார்.

ஒன்பதாம் நுாற்றாண்டு வரலாறு இது. தெய்வம், மனித
வடிவில் வரும்; உதவி செய்யும்; துயரங்களை நீக்கும்
என்பதை விளக்கும் நிகழ்வு இது.

இன்றைய கால கட்டத்தில் பலரும், பல விதங்களிலும்
நமக்கு உதவி செய்கின்றனர். அவர்களைத் தெய்வமாக
மதிக்கிறோமோ இல்லையோ; மனிதர்களாகவாவது
மதிப்போம்; உயர்வோம்!

பி. என். பரசுராமன்
வாரமலர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக