புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறைவில்லா மனம் படைத்தவர் Poll_c10குறைவில்லா மனம் படைத்தவர் Poll_m10குறைவில்லா மனம் படைத்தவர் Poll_c10 
53 Posts - 42%
heezulia
குறைவில்லா மனம் படைத்தவர் Poll_c10குறைவில்லா மனம் படைத்தவர் Poll_m10குறைவில்லா மனம் படைத்தவர் Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
குறைவில்லா மனம் படைத்தவர் Poll_c10குறைவில்லா மனம் படைத்தவர் Poll_m10குறைவில்லா மனம் படைத்தவர் Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
குறைவில்லா மனம் படைத்தவர் Poll_c10குறைவில்லா மனம் படைத்தவர் Poll_m10குறைவில்லா மனம் படைத்தவர் Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
குறைவில்லா மனம் படைத்தவர் Poll_c10குறைவில்லா மனம் படைத்தவர் Poll_m10குறைவில்லா மனம் படைத்தவர் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
குறைவில்லா மனம் படைத்தவர் Poll_c10குறைவில்லா மனம் படைத்தவர் Poll_m10குறைவில்லா மனம் படைத்தவர் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
குறைவில்லா மனம் படைத்தவர் Poll_c10குறைவில்லா மனம் படைத்தவர் Poll_m10குறைவில்லா மனம் படைத்தவர் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறைவில்லா மனம் படைத்தவர் Poll_c10குறைவில்லா மனம் படைத்தவர் Poll_m10குறைவில்லா மனம் படைத்தவர் Poll_c10 
304 Posts - 50%
heezulia
குறைவில்லா மனம் படைத்தவர் Poll_c10குறைவில்லா மனம் படைத்தவர் Poll_m10குறைவில்லா மனம் படைத்தவர் Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
குறைவில்லா மனம் படைத்தவர் Poll_c10குறைவில்லா மனம் படைத்தவர் Poll_m10குறைவில்லா மனம் படைத்தவர் Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
குறைவில்லா மனம் படைத்தவர் Poll_c10குறைவில்லா மனம் படைத்தவர் Poll_m10குறைவில்லா மனம் படைத்தவர் Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
குறைவில்லா மனம் படைத்தவர் Poll_c10குறைவில்லா மனம் படைத்தவர் Poll_m10குறைவில்லா மனம் படைத்தவர் Poll_c10 
21 Posts - 3%
prajai
குறைவில்லா மனம் படைத்தவர் Poll_c10குறைவில்லா மனம் படைத்தவர் Poll_m10குறைவில்லா மனம் படைத்தவர் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
குறைவில்லா மனம் படைத்தவர் Poll_c10குறைவில்லா மனம் படைத்தவர் Poll_m10குறைவில்லா மனம் படைத்தவர் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
குறைவில்லா மனம் படைத்தவர் Poll_c10குறைவில்லா மனம் படைத்தவர் Poll_m10குறைவில்லா மனம் படைத்தவர் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
குறைவில்லா மனம் படைத்தவர் Poll_c10குறைவில்லா மனம் படைத்தவர் Poll_m10குறைவில்லா மனம் படைத்தவர் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
குறைவில்லா மனம் படைத்தவர் Poll_c10குறைவில்லா மனம் படைத்தவர் Poll_m10குறைவில்லா மனம் படைத்தவர் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறைவில்லா மனம் படைத்தவர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82613
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 08, 2021 7:34 pm

குறைவில்லா மனம் படைத்தவர் E_1486283911
-
தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் புகழ்பெற்றவர் இராஜாஜி. சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் என்பது அவரது முழுப்பெயர். அப்போதைய சேலம் மாவட்டத்தில் இருந்த ஓசூருக்கு அருகே தொரப்பள்ளி என்ற சிற்றூரில் பிறந்தார். பெங்களூருவிலும் சென்னை மாகாணக் (பிரசிடென்சி) கல்லூரியிலும் அவருடைய கல்வி அமைந்தது. புகழ்பெற்ற வழக்கறிஞராக வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கினார். 1917ல் சேலம் நகரசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு நகரத் தந்தையாகவும் (மேயர்) ஆனார். சேலத்திலிருந்து தொடங்கிய இராஜாஜியின் அரசியலும் நிர்வாகத்திறமும், அகில இந்திய அளவில் இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரலாகப் பணியாற்றும் அளவுக்கு உயர்ந்தது.
தமிழகத்தின் முன்னோடி சுதந்திரப் போராட்ட வீரர்களில் இராஜாஜி முக்கியமானவர். காந்தியடிகள் உப்புச் சத்தியாக்கிரகத்தை மேற்கொண்டு தண்டி யாத்திரை சென்றார். அந்நேரத்தில் தமிழ்நாட்டில் இராஜாஜி வேதாரண்யத்தில் உப்புக் காய்ச்சினார். சட்டத்தை மீறிய குற்றத்திற்காக இராஜாஜி சிறையிலும் அடைக்கப்பட்டார். ஒத்துழையாமை இயக்கம், ரௌலட் சட்டத்திற்கு எதிரான இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகியவற்றில் இராஜாஜி முனைந்து ஈடுபட்டார்.
அப்போதைய ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக 1937 முதல் 1939 வரை பதவி வகித்தார். காங்கிரசுக்கும் முகமது அலி ஜின்னா தலைமையிலான முஸ்லிம் லீக்குக்கும் இடையில் ஒற்றுமை தோன்றாத காலகட்டங்களில் இராஜாஜியின் அரசியல் நுண்ணறிவு இருதரப்புக்கும் சமாதானத்தைக் கொண்டுவந்தது.
பிற்காலத்தில் நேருவோடு பிணக்கு ஏற்பட்டதால் சுதந்திரா கட்சி என்று தனி அரசியல் கட்சியை இராஜாஜி தொடங்கினார். சுதந்திரா கட்சி தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி வைத்து 1967- சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டது. அக்கூட்டணிதான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் அல்லாத அரசு தோன்றக் காரணமாயிற்று. பெரியார் ஈ.வெ.ரா.வுடன் இராஜாஜிக்குத் தொடக்கம் முதலே நல்ல நட்பு உண்டு. சுதந்திரத்திற்குப் பின்னமைந்த தமிழ்நாட்டு அரசின் முதலமைச்சராகவும் இராஜாஜி பணியாற்றினார்.
இராஜாஜியின் மகள் இலட்சுமியை காந்தியடிகளின் மகன்களில் ஒருவரான தேவதாஸ் காந்தி திருமணம் செய்துகொண்டார். காந்தியடிகளின் வாரிசு என்று யார் அறிவிக்கப்படலாம் என்று பத்திரிகையாளர்கள் மத்தியில் வினா எழுந்தது. இராஜாஜியையோ, நேருவையோ காந்தியடிகள் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. காந்தியடிகள் நேருவைத் தன் அரசியல் வாரிசாகவும், இராஜாஜியைத் 'தன் மனசாட்சியின் காவலர்' என்றும் அறிவித்தார்.
'குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா...' என்ற பாடலை எழுதியவர் இராஜாஜிதான். இராமாயணத்தைச் 'சக்கரவர்த்தித் திருமகன்' என்ற பெயரிலும் மகாபாரதத்தை 'வியாசர் விருந்து' என்ற பெயரிலும், தமிழில் எழுதினார்.

எழுதிய நூல்கள் :
* சக்கரவர்த்தித் திருமகன்
* வியாசர் விருந்து
* பஜகோவிந்தம்
* கைவிளக்கு
* திருமூலர் தவமொழி
* ஆற்றின் மோகம்
* வள்ளுவர் வாசகம்

- தமிழ்மலை
நன்றி- தினமலர் (6-02-2017)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக